பிங்கல நிகண்டு
பிங்கலமுனிவர்
மின்னாக்கம் 101௩01 ரபாக
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
சுவர்கக்கத்துன் பெயர் - பொன்னுலகுந் துறக்கமும் புத்தே ளுலகும்விண்ணுலகு மேலை யுலகும் விசம்பு- மன்னுலகு நாகமுங் கற்பமும் வானுலகும்- வியனுலகுந் தானமு முவணையுஷ்் சுவவுஷஞ் சுரரிடமு முயர்நிலையுஞ் சுவர்க்கப்பெயரே.
மேலேழுலகத்தின் பெயர் - பூலோகம் புவலோகஞ்் சுவர்க்கலோகம் மாலோகந் தவலோகம் பிரமலோகம்- சவலோகமித் இறத்தமேலேழுலகே.பூலோகம் புவலோகம் சுவலோகம் மகாலோகம்- சனலோகந் தவலோகம் சத்தியலோகமென- இத்திறத்தனவா மேலேழுலகே என்னும் பாடமும் உண்டு.
மோக்கத்தின் பெயர் - &வலங் கைவலங் கது௫த்து மோக்கம். மற்றும் மோக்கத்தின் பெயர் - அமுதம் பரஞ்சிவமுத்தியுமாகும். ஆகாயத்தின் பெயர் - வேணி விசும்பு வெளியும் பரிடம்- வானங்கோவிண் மண்டில மானி - மீமா கங்கம் வியோமம் புட்கரம்- வான்்௧கன நாக மங்குல் குண்டல-
மண்டமுலக மம்பரங்குழைகுமட- லந்தர மகல மாகாயப் பெயரே. வெளியின் பெயர் - வெடிவயல் வெள்ளிடை விடியலும் வெளியே.
பஒஇரண்டத்தின் பெயர் - அண்டரண்டம் ப௫ ரண்ட மாகும்
அண்டகோளகையின் பெயர் - கூடங் கடாக மண்டகோ ளகைப் பெயர்.
அண்டமுகட்டின் பெயர் - மூதண்ட மண்ட முகட்டின்பெயரே. அண்டச்சுவரின் பெயர் - பித்திகை யண்டச் சுவரின்பெயரே. இக்கஒின் பெயர் - மாதுரந் இகைதஇிசை வம்பல் விசும்பே- யாசை புலமே யுலகுகோ காட்டை- யரிதமம்பரங்ககுப மனைத்துந் இக்கே.
எண்டிக்கின் பெயர் - இழக்குத் தென்இழக்குத் தெற்குத் தென்மேற்கு- மேற்கு வடமேற்கு வடக்கு வடகுிழக்கென்- றாகத் இக்கெட்டாகு மென்ப.
இழக்கின் பெயர் - குணக்கே பூருவ மைந்துரம் பிரா௪- இழக்கன் பெயரே $ழ்த்திசையு மாகும்.
தெற்கின் பெயர் - அவா தக்கண மியாமினியந் தெக்குச்- வேதை தென்னிவை தெற்கென லாகும்.
மேற்கின் பெயர் - மேக்குப் பச்சமங் குடக்கிவை மேற்கே. மற்றும் மேற்கின் பெயர் - வாருணம் பிரத்து யக்கு மதுவே.
வடக்கின் பெயர் - உதக்கே யு யுத்தரம் பிங்கலம்- வடக்கின்பெயரே மத இசையு மாகும்:
இசைநாற்கோணத்தின் பெயர் - அந்தராளந்திசைநாற்கோணமாகும்.
எண்டிசைப்பாலர் பெயர் - இந்திர னக்கஇனி யியம னிருது - வருணன் வாயு குபேர னீசான -னென்றாகு மெண்டிசைப் பாலர் பெயரே.
எண்டிசையானைப் பெயர் - ஐராவதம் புண்டரீகம் வாமனங் குமுத- மஞ்சனம் புட்பதந்தஞ் சார்வ பூமஞ் - சுப்பிரதீப மெண்டிசை யானைப் பெயரே.
அட்டமாநாகப் பெயர் - அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன் - பதுமன் மகாபதுமன் சங்க பாலன் - குளிக னட்டமா நாகப் பெயரே.
எண்டிசையோனிப் பெயர் - கொடிபுகை ச௪ங்கநா யிடபங் கழுதை - யானை காக யிவை யெண்டிசை யோனி.
காற்றின் பெயர் - அநிலம் வங்கூ ழரிபவ மானன் - சமீரணன் மருத்துச் சதாகதி சலனன் - வாடை வளியே மாருதம் வாயு - கோதை வாதங்கூதை வேற்றலங்் -
காலொலி பவன முயிர்கந்த வாகன் - பிரபஞ் சனன்மாபலனே பரிசன -
னாசுகன் கந்தவக னூதை காலிலி - விண்டு நீளை வந்து வுலவை - கொண்டல் கோடை யென்றிவை காற்றே.
மற்றுங்காற்றின் பெயர் - நீலு மாலு நிழலியு முயிர்ப்புங் - கூதிருமென்றே கூறற் பாற்றே.
பனிக்காற்றின் பெயர் - கூதுரு மூதையுங் குளிர்பனிக் காற்றே. வடகாற்றின் பெயர் - வாடை வடந்தை வடகாற் றாகும். மேல்காற்றின் பெயர் - கோடை மேல் காற்றே.
ஒழ்காற்றின் பெயர் - கொண்டல் கீழ்காற்றே.
தென்றலின் பெயர் - மந்தா நிலமே மலயக்காலே- - தென்கால் வசந்தன் தென்றிசைத்தென்றல்.
சுழல்காற்றின் பெயர் - சூறைவளியே சுழன்றெழுகாற்றே. மற்றுஞ்சுழல்காற்றின் பெயர் - சூறாவளிசாரிகையுஞ் சொல்லும். தசவாயுவின்வகைப் பெயர் - பிராணன பான னுதானன் வியானன்- சமான னாகன் கூர்மன் இருகரன் - றேவதத்தன் றனஞ்சய னென்றா - வாயுவீரைந் தாகு யிவைதாம். பிராணனென்பது - இருதய மண்டலத் தயங்கும் பிராணன். அபானனென்பது - உச்சத் தலத்திடைநிற்ப தபானன். உதானனென்பது- நாபியி னின்றங் கோவாத துதானன். வியானனென்பது - வியானனெங்கும் வியாபியா நிற்கும். சமானனென்பது - கந்தரசக் குழியிற் சந்திடைச் சமானன். நாகனென்பது - முடக்கலு நீட்டலுங் இளப்பது நாகன். கூர்மனென்பது - உரோமம் புளஒஇத்துமைப்பது கூர்மன்.
இருகரனென்பது - இருகர னென்பது கெழுமித், தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைக்கும்.
தேவத்தனென்பது - ஓட்டமுயிளைப்பும்வியர்ப்புந் தேவத்தன்
தனஞ்சயனென்பது - ஓல்காவன்பி னல்லவர்கேண்மையி- - னுயிருடல் விடினுந் தானுடல் விடாஅ, தொக்க நின்றங் குடலினை வீக்ஒத். தலைஇழித்தகல்வது தனஞ்சயனாகும்.
சத்தமருத்துக்களின் பெயர் - குணக்குந் தெற்குங் குடக்கும் வடக்கு- - மேலுங் ழும் பலயோனியுயிரு. மாகுஞ் சத்த மருத்துப் பெயரே.
நெருப்பின் பெயர் - அழலுதாசன னங்இ தேயு- - தழல்வசு வுதகவன்றனஞ்சயன் றழலி- கனலி யெழுநா வனலி முளரி- - யனலெரி யழலி கனலரி கருநெறி -
சுசயொளி தபனன் சுடர் சகி சோது-- தூமகேது வன்னி சுவனை- பாவகன் சத்திர பானுவங் காரகன் - ஞெ௫ுழிதூ யார னெருப்பின் பெயரே.
வடவாக்கினியின் பெயர் - வடவை தீத்துரண் மடங்கலூ ழித்த- கடையனலுத்தரம் வடவாக் இனிப் பெயர்
விளக்கின் பெயர் - சுடருந் தபமு மொளியும் விளக்கே.
அனற்பொறியின் பெயர் -*புலிங்கம்பொறியனல்.
*("ஜஞெஒழிபுலிங்கம் கங்கம் அனற்பொறி" எனவும் பாடமுண்டு) அனற்றிரளின் பெயர் - உற்கமணற்றிரள். காட்டெரியின் பெயர் - தாவங்காட்டெரி வரையனலு மாகும்.
இக்கடை கோலின் பெயர் - அரணி ஜஞெலிகோல் ஜஞெடழி இக்கடைகோல்
புகையின் பெயர் - தூமமு மரியுந் தூபமுமாவியு, மாகும் பெயரே புகையென லாகும்.
நறும்புகையின் பெயர் - நறைகுய்வெடியே நறும்புகையாகும். அக்ஒனிதேவன் பெயர் - சாத வேதாமைவா கனனே- தபதி ஓத்திர பானு தனஞ்சயன்- றென்கீழ்த் தசையோன்
றேயுவாயுசகன். பாவகனக்இனிப் பண்ணவன் பெயரே.
அக்கினிதேவன் பாரியின் பெயர் - பாரிசுவாகா தேவி யாகும்.
முத்தீயின் பெயர் - காருக பத்திய மாகவ னீயந், தக்கணாக்இனிய மிக்கமுத்தீயே.
பஞ்சாக்கினியின் பெயர் - இராகம் வெகுளி காமஞ் சடமே, பனம் பஞ்சாக்கினியின் பெயரே.
நீரின் பெயர் - ஆலமுஞ் சலமுமம்முமறலும் - பாணியுமப்பும் பயமு முதகமும்-
வயமு மயமும் வாரியும் விகடியும்- புனலுஞ்சலிலமும் புவனமு மளகமுஞ்-
சீவனமும் பானீயமுஞ் ௪ந்துமாங்குசமும்- வருணமு மம்பு மழையுங் கவந்தமுங்-
ஒலாலமு மேகமும் *மஒலமுமிதடியும்- நீரமுந்தோயமும் வாரும்பதமுங்- காரு மாரியுங் கமலமும் பயசுங்- சுயமுஞ் சம்பரமுங்கம்மும் புடகரமுஞ்- சதமும் வ௫யுங் கோவுங் காண்டமுங்- கனவிர தமுஞ்சீவனீயமு மலரு- நாரமு மமுதமுநீரெனலாகும்.
*"வனமுந்தகடியும்" எனவும் பாடம்.
மேகத்தின் பெயர் - மாரியுமழையு மஞ்சு மாசுங்- காரும் புயலுங் கனமுங் கொண்டலும், வானு *ந்தாராதரமுமையுஞ் சீதமுஞ், சீவதமுஞ்செல்லுங்குயினுஞ்சீ மூதமு, மெழிலியுங்கொண்ழுவும்விளைவு முஒலும், விண்ணுங்் கந்தரமுஞ்
சலதரமும் விசும்பு - மங்குலு மிளையுமாலுமம்புதமும் - விண்டுவு மென்றிவை மேகப்பெயரே.
*"வானும் நாரதமும்" எனவும் பாடம்.
மற்றுமேகத்தின் பெயர் - முதரம் பயோதரம் கதம்பமெய்ப் பிரம்- அப்பிரமாயமு மப் பெயர்க் குரித்தே.
இடியேற்றின் பெயர் -* வெடியொலியருமுகோ விண்ணேறசனி. செல்லிகு ளியிடியேறு மடங்கலு மாகும்.
$ இருள் சதகோம சென்மடங்கலுமிடழயே" எனவும் பாடம்.
மின்னலின் பெயர் - சம்பைவித்துருசபலை தமடூத்துச்- சஞ்சலை கனருச தடியொளி மின்னல்.
மழையின் பெயர் - மாரி வானம் வருட மழையெனல் பெருமழையின் பெயர் - ஆசாரம் பெருமழையாகுமென்ப.
விடாமழையின் பெயர் - சோனையும் பனித்தலும் விடாது சொரிதல்
தலைப்பெய்மழையின் பெயர் - தளியுறையாலி தலையல் தலைப்பெயல்.
மற்றும் தலைப்பெய்மழையின் பெயர் -*தலைப்பெயல் சோதகமும்
௩ "துளியின்பெயரே சோதகமாகும்" எனவும்பாடம். ஆலாங்கட்டியின் பெயர் - ஆலிகனோ பலமாலாங்கட்மு.
மற்றும் ஆலாங்கட்டியின் பெயர் - கரகமுமாகுமென்மனார் புலவர்
மழைத்துவலையின் பெயர் - இதரம் பிதிரே €கரஞ்சிதரே- தூவல்து மிதந்திவலையுந் துவலை- துவலையின்பெயரெனச் சொல்லலாகும்
மழைவிடலின் பெயர் - தூறலுந்தலையலுஞ்் சோதகமுமழைவிடல்
ஏழுமேகவகைப் பெயர் - சம்வர்த்தமாவர்த்தம் புட்கலா வர்த்தஞ், சங்காரித்தந் துரோணங்் காளமுக. நீல வருணமேழ் மேகப் பெயரே.
அவற்றுள்- எழுமழைவகைப் பெயர் - மணிநீர் பொன்பூ மண்கற்றீயென்., றெழுவகை மேகம் பொழிமாரி யேழே
வருணன் பெயர் - சலபதி பாச தரனஇகேள்வன்- வருபுனற்செல்வன் வருணன்பெயரே.
வெள்ளத்தின் பெயர் - பிரளய நீத்தம் வாரி வெள்ளம்.
மற்றும் வெள்ளத்தின் பெயர் - ஓதமும் பெருககுமாகலு முரித்தே.
பனியின் பெயர் - இமமுந் துகனமஞ்சுநீகாரமும் - பனியின் பெயரே மந்தமும் பகரும்.
நிறைபுனலின் பெயர் - வழாறும் பிராறும் வாரியு நிறைபுனல். நீந்துபுனலின் பெயர் - அகாத மென்பது நீந்து புனலே. தெளிந்தநீரின் பெயர் - சற்சல மென்பது தெளிந்தநீரே. கலங்கனீரின் பெயர் - ஆவிலங்கலுழி யுடம்பை கலங்கற்புனல். நீரோட்டத்தின் பெயர் - கோலமென்பது கொடுநீ ரோட்டம். நீர்த்திரையின் பெயர் - அறலுந்தரங்கமு மலையுங்கல் லோலமும்,
புனலின்றிரைக்குப் பொதுப்பெயராகும்.
மற்றும் நீர்த்திரையின் பெயர் - சகரமென்பதுந்திரையின் பொதுவே.
நீர்க்குமியியின் பெயர் - கொப்புண்மொக்குள் புற்புதங்குமிழி. ஆழநீரின் பெயர் - அழுந்துங்குண்டுங் கயமு மாழநீர். நீர்ச்சுயியின் பெயர் - உந்தியுஞ்சுரியலு நீர்ச்சுழியாகும். நுரையின் பெயர் - பேனமும் பேவுநுரையின் பெயரே.
பரிவேடத்தின் பெயர் - ஊர்கோள் வட்ட மொளிகொண் மண்டிலம், பரிதி விசயம் பரிவேட மாகும்.
இந்திரவில்லின் பெயர் - வானவில்லிந்துர வில்லென வைப்பர். காமகாண்டத்தின் பெயர் - இரட்டைவில் காம காண்டமாகும்.
இருளின் பெயர் - அல்லுந் இமிரங்கருளே கருவரி - கச்சள மந்த தாரந் துவாந்த - நத்தந் தம்மொடு துணங்கற லிருளே.
பதினெண்கணத்துன் பெயர் - அமரர் சித்த ரசுரர் தைத்தியர் கருடர் கின்னரர் நிருதர் இம்புருடர் - காந்தருவ ரியக்கர் விஞ்சையர் பூதர் - பசாசர் அந்தரர் முனிவ ௬ரக-
ராகாய வாயர் போகபூ மியரெனப் - பாகுபட்டன பதினெண் கணமே.
முதலாவதுவான்வகை முற்றிற்று. ஆக சூத்இரம் .
இரண்டாவது : வானவர் வகை (-)
கணபதியின் பெயர் - ஏகதந்த னிறைமகனேரம்ப -னாகு வாகனனைங்கரன் முக்கணன் - பார்ப்பது புதல்வன் பாசாங் குசதர - னத்து முகத்தோ னரிஇரு மருகன் -
றந்இக் கடவு டான மும்மதன் - கங்கைசுதன்விநாயகன் கணபஇபெயரே.
சிவன் பெயர் - அரன் சிவ னரூபி யனந்த னுருத்துரன் - பரன்கறை மிடற்றோன் பார்ப்பதி கொழுநன் - கால காலன் பசுபதி கண்ணுத -றாணு வெண்குணன் சங்கரனந்துி - யாது சசதர னைம்முகன் பினாூ - சோ? சம்பு சூலி பிஞ்ஞகன் - முக்கணன் விடை யோன் முன்னவன் பிறப்பிலி - நக்கன் சடையோ னாயகன் சயம்பு - காம நாசன் பிதாகருணாலயன் - றேவ தேவன் றிரிபு ராந்தகன் - மானிட மேந்து பேயோடாமி -
முத்தன் முதல்வன் சுத்தன்யோூ - வேத முதல்வ னாரி பாக - னாலமர் கடவுள் பவனேயநாது - நீலகண்ட ஸிருத்தன்பூ தேசன் - கங்கா தரன்மழுவாளி கபாலி - யங்கணன் கைலையாளிகங்் காள -னக்கர வார்த்தோ னழலாடமி தற்பர - னித்தனிமல னீறணி கடவுள் - யானை யுரித்தோ னமலனானந்தன் - வாமதேவன் மகேச்சுரன் சதாசிவன் - றிரியம்பகன் விமலன் சந்திர சேகரன் - மாலயற் கரியோ னாதனெண் டோனளன் - ஞான மூர்த்து நம்பன் பகவன் - வாமன் இரீசன் வரனு மாபது -
பூதபதி புண்ணியன் புலித்தோ லுடையோன் - மாதேவன் கொன்றை மாலையன் பித்த -
னீச்சுர னாச மில்லோனிறைவன் - பாசுபதன் குன்ற வில்லிபாண் டரங்க - னீசன் பரமனு மெம்பிரான் பெயரே.
மற்றுஞ்சிவன் பெயர் - அந்த வண்ணன் காமாரி புராரி -
யந்தகாரிபர்க்கனென் றனந்தமீசன் பெயர்.
ச௪வனூர்திகொடியின் பெயர் - ஊர்இயூங்கொடியு மிடப மென்று ரைப்பர்.
சவன்படையின் பெயர் - பரசுஞ்சூலமும் பினாகவில்லும்படை.
தவனெண்குணத்துன் பெயர் - பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
- உவமை யின்மையொரு வினை யின்மை - குறைவிலறி வுடைமை கோத்திர மின்மையென் - றிறைவனிடத்திலெண்குண மிவையே.
சவனைம்முகத்தின் பெயர் - ஈசானந் தற்புருட மகோரம் வாமஞ்- சத்தியோ சாதஞ் சங்கர னைம்முகம்
சிவனிருப்புமுதலியவகைப் பெயர் - இருப்பதுகைலை தரிப்பது கங்கை- முடிப்பது கொன்றை யுடுப்பது சருமம்
சவபதநான்இன் பெயர் - தானாளுல இருத்தறன் பாமருத்தல்- தானாம் பதம்பெற றானாகுதலென - நாலே சிவன்ற னல்லருட் பதமே.
௪வபூசையியல்பின் பெயர் - சரியை இரியையோக ஞானமென் - றிவையொரு நான்குஞ் சிவபூசை யியல்பே.
சிவாகமநூற்பயன் பெயர் - தர்மார்த்த காமமோக் கஞ்சிவாகமம்.
நந்தியின் பெயர் - எருது விடையே றிடபம் புங்கவ, மிறைவர கனஞ்சிவ. கணமுத னந்த.
சவனழித்தமுப்புரத்தின் பெயர் - பொன்னினும் வெள்ளியினும் புக லிரும்பினு- மன்னமும் மதில்சிவ னழித்தமுப் புரமே
உமையின் பெயர் - ஆரியை காமக் கோட்டி யம்பிகை - நாரி சத்தி நாயக கெளரி - தேவி சாம்பவி தருமச் செல்வி- மலைமகள் சங்கரிமாதா வையை - பரையே யுருத்திரை பார்ப்பது யந்தரி - நீலி கன்னி நிமலி குமரி - வேத முதல்வி விமலைமுக் கண்ணி - யமலை யிமய வஇியயி ராணி - சமய முதல்விதற்பரை மனோன்மணி - ௪வயுமை யம்மை இருநாம மென்ப.
மற்று முமையின் பெயர் - அரனிடத்தவள்சக மீன்றவள் பவானியெ மதன்னை புண்ணிய முதல்வி பெயரே
கங்கையின் பெயர் - வரநது சுரநது மந்தா இனியுமை- கரநதி தசமுக நதகங் காநதி - ௪ரநதி வன் சடை சேர்தெய்வ நஇயே
முப்பத்திரண்ட றத்தின் பெயர் - ஆதுலர்சாலை யோதுவார்க் குணவறு - சமயத்தோர்க்குண்டி பசுவிற்கு வாயுறை - சிறைச்சோ றைய நடைதின் பண்ட - மறவைச் சோறு மகப்பெறு வித்தன் - மகவு வளர்த்தன் மகப்பால்வார்த்த - லறவைப்பிணஞ்சுடுத லறவைத்தூரியஞ் - சுண்ண நோய் மருந்து வண்ணார்நாவிதர் - கண்ணாடி காதோலை கண்மருந்து தலைக்கெண்ணெய்- பெண்போக மற்றும் பிறர்துயர் காத்த - றண்ணீர்ப் பந்தர் மடந்தடக் காவே- யாவுரிஞ்சுதறி விலங்ஒஇற் குணவோ - டேறு விடுத்தல் விலைகொடுத் துயிர்விடுத்த - றன்னிலை யுயர்ந்தகன்னிகா தான- மிந்நான் கெட்டு மிறைவி செய் தருமம்.
அறுமுகக்கடவுள் பெயர் - குமரன் றெய்வ குஞ்சரி மணாளன் - சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் - கடம்பன் சாயி கார்த்திகேயன் - சேந்தன் குறிஞ்சிக் இழவன் செட்டி - காங்கேயன் கெளரி மைந்தன் கந்தன் வேலன் வள்ளி கேள்வன் விசாகன் -
றாரு காரி குகன் சரவணபவன் - மயில்வாகனனே வன்னிப்பூக்குமர, னாறிரு கரத்தோ னரிதிரு மருகன் - குழகன் கங்கை மைந்தன் குன்றெறிந்தோ - னறு மீன்காதல னசுரற் றடிந்தோன், சேவலங் கொடியோன் றேவசேனாபது - பாவதி யாசான் கலையறி புலவ - னரன்பமன் யானை முகவற்திளையோ -னினைய வறுமுகக் கடவுள் பெயரே.
அறுமுகக்கடவுளூர்துயின் பெயர் - ஆடும்யானையு மயிலு மூர்து.
அறுமுகக்கடவுள்படைகொழியின் பெயர் - அயில்வே லரும்படை கொடிசேவ லாகும்.
மாலையின் பெயர் - நீபமுஞ் செச்சையு மாலையாகும்.
வீரபத்திரன் பெயர் - உக்ர னழற்கண்வந்தோ னுமைமகன் -
முக்கணன் றக்கன் வேள்வி முனிந்தோ -னேக வீரியன் சடாதரன் வில்லி - யீசன் மைந்தன் கணபதுக் இளையோ - னாயிரமுகத்தோன் சம்பு ளானோன் - பத்திரை கேள்வன் வீரபத் இரன் பெயர்.
வைரவன் பெயர் -கஞ்சுகன் மூவிலை வேலோன் காரி - முத்தன் கேத்திர பாலனிரு வாணி - இத்தன் ஞாளியூர்தி கபாலி - வடுக னின்னவை வயிரவன் பெயரே.
வைரவனூர்துபடையின் பெயர் - வைரவ னூர்து ஞமலிசூலம் படை.
ஐயனார் பெயர் - சாத வாகனன் கோழிக்கொடியோன் - சாத்தன் வெள்ளை யானை வாகனன் - காரிசெண் டாயுதன் கடனிற வண்ணன் - பூரணை கேள்வன் புட்கலை மணாள -னாரிய னறத்தைக் காப்போன் யோ - யரிகர புத்திர னையன் பெயரே.
ஐயனாரூர்இகொடியின் பெயர் - காரி யூர்தி காரிக் குதிரை - கோழிக்கொடியு மாகுமென்ப.
மாகாளியின் பெயர் - குமரி சண்டிகை குண்டலி நீலி, வலவை பைரவி கெளமாரி மாதரி - மாயை வீரி மதங்க யாமளை - சூரிவேதாளி கங்காளி யோனி -
சூலிசாமுண்டி தாருகாரி - யாரியைதேவி வல்லணங்கையை யலகைக் கொடியாண் மாலினி முக்கண்ணி - பதுமையெண்டோளி பத்திரி யாரணி - யரிளி பூர்திமா காளி பெயரே.
மாகாளி பூர்தி கொடிபடையின் பெயர் - ஊர்இ௫ங்க முயர்கொடி யலகை- சூலம் படையெனச் சொல்லப்படுமே.
இடாகஇினியின் பெயர் - வஞ்சனி மாயவள் வலவையிடாூஇனி. யோகுினியின் பெயர் - சன்மினிசூர்மகள் யோடுினிபெயரே ஊர்இகொடியின் பெயர் - பேய்கொடி வாகன மோரியாகும். துர்க்கையின் பெயர் - அந்தரி மஒிடற் காய்ந்தாளையை-
விந்தயம் பணத்து விசயையெண்டோளி - மாலுக்கிளையாள்பகவஇசயமகள்- பாலைக்கிழத்தி
வீரச்செல்வி- கெளரிகாத்தியாயனி சக்கராயுதி, யமரி குமரி யருங்கலை பூர்இ-
சமரி கன்னி சயைவாட் படையாள்- சூலி யாரியை நீலி சண்டிகை, வெற்றிமேடஇுத் தலைமிசை நின்றாள். கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே.
துர்க்கையின் படைவாகனத்தின் பெயர் - கைவாள் படை வாகனங் கலையாகும்
காடுகாள் பெயர் - காடுகாண் மோமீ காரிதாய் கொற்றி- மாரிசூரி வடுகிமூ தணங்கே.
சத்தமாதர்கள் பெயர் - பிரமாணி நாராயணி மாயேசுரி- கெளமாரி வராகி யுருத்திராணி - யிந்திராணியென் றெழூவகைமாதர்.
சத்தமாதர்களூர்இயின் பெயர் - அன்னமேறு விடையே யலகை, மஞ்ஜை களிறுகலுழனு மூர்இ.
சத்தமாதர்கள் படையின் பெயர் - மறைதண்டு சூலம் பினாகமெகஃகம்- வச்சரமாழிவன்படை யாகும்.
விட்டுணுவின் பெயர் - மாதவனெடியோன் மாயவன் சநார்த்தனன்-
€தரன் பதும நாபன் றிருமால்- கொண்டல் வண்ணன் கோவிந்தன் முகுந்தன் -
விண்டுவன மாலி வாமன் வாமனன்- றிரிவிக்கிரமன் றிருமறு மார்பன்-
கேசவன் வரதன் முராரி யனந்தன்- காவற் கடவுள் காகுத்த னச்சுத-
னரவணைச் செல்வ னறிதுயி லமர்ந்தோன்- சக்கராயுதனே சார்ங்க பாணி-
தண்கடல் வண்ணன் சலச விலோசன- னுலஇனை யளந்தோ னுலக முண்டோன்-
படிமுழுதிடந்தோ னலகைமுலை யுண்டோன்- றாமோதரனே செளரிமதுசூதன-
னாதி பீதாம்பரனே வராகன்- றிருமகள் பூயி கொழுநன் கண்ண- னுவண
வூர்து யுவண முயர்ந்தோன்- பஞ்சாயுதன் பரந்தாமன் பகவன்- பூவை வண்ணன் புணரியிற் றுயின்றோன்- பிரமன் றந்தை
பின்னை கேள்வன்-
சங்கமேந்தி நாரசங்க- னிருடிகேசன் றசவவதாரன்- குறளனெடுமால் வலவன் கரியோ- னுந்து பூத்தோ னந்த கோபாலன் -
வாசு தேவன் றுளபமெளவிய- னனந்த சயனன் வைகுந்த நாத- னாயிரம் பெயரோனரிமா லென்றிவை- நாராயணன் றிருநாம மாகும்.
மற்றும்- அருந்தமனென்பது மாங்கவன் பெயரே.
விட்டுணுவினூர்திகொடியின் பெயர் - ஊர்்தஇகருடனொண்கொடழியு மதுவே.
விட்டுணுவின் பஞ்சாயுதத்தின் பெயர் - சக்கரந் தனுவா டண்டு சங்கம்- பற்றலர் மேல்விடும் பஞ்சாயுதமே.
அவற்றுள் சக்கரத்தின் பெயர் - சக்கரஞ் சுதரிசனம்
தனுவின் பெயர் - தனுவேசார்ங்கம்
வாளின் பெயர் - சயவாணாந்தகம்
தண்டின் பெயர் - தண்டுகெள மோதக.
சங்கன் பெயர் - சங்கு பாஞ்ச சன்னியமாகும்.
அரியின் தசாவதாரத்தின் பெயர் - மச்சங் கூர்மம் வராகநரசங்கம்- வாமனன் பரசு ராமனிராமன் - பலபத்திரனே கண்ணண்வரு கற்இயென் - றிவையொரு பத்து மரியவ தாரம். அன்றியு மூவைந்தவதாரத்தின் பெயர் - சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமார - னரநாராயணன் கபில னிடப- னாரத னயக்இரீவன் றத்தாத் திரேயன் - மோடுனி வேள்வியின் பஇயே வியாதன்- றன்வந்திரியே பெளத்த னென்றாங்- இன்னமூ வைந்து
மரியவதாரம்.
வெற்றிக்கலப்பைப்படை யோணனொழியப், புத்த னென்று புகலப்படுமே.
இருமகளின் பெயர் - பொருளின் செல்வி பொறியரிப் பிரியை -
மலர்மக ளிந்திரை மாவே யிலக்குமி - கமலை யாக்கம் பதுமைச€ீதேவி - தாக்கணங் இளையா டண்கடற் பிறந்தாண் - மாறிரு மான்பினண் மாமறைத் தலைவி - செய்யாள் பூமக மருமகள் பெயரே.
பலபத்திரன் பெயர் - இரேவதி கொழுநன் குண்டலனுரோகணி - தநய னீலாம்பரனலாயுத - னச்சுதன் முன்னோன் காமபால - னநந்தன் வெள்ளை காளிந்தி மர்த்தனன் - பனந்துசன் முசலி கரந்துகி லுடையன் - பலதே வன்பலபத்துரன் பெயரே
பலபத்திரன்படை கொடியின் பெயர் - படையே கலப்பை கொடிபனையாகும்
காமன் பெயர் - மான்மகன் மதனன் மகரக்கொடியோன் - வேனிலாளி வில்வேள் வசந்த - னங்கச னநங்க னைங்கணைக் ஒஇழவன் - றிங்கட்குடையோன் றென்றற் றேரோன் - வனசன் வில்லி மோகன் மாமலர்க் கணையோன் - மதிசகனிரதி காந்தன் மாரன் - மனோபவன் மனோசன் மனோபுமனமதன் - றிருமகண் மைந்தன் சம்பர சூதன -னுருவிலிகடன்முர சோன்கைதைச் சுரிகையன் - கந்தர்ப்பன் ௪த்தசன் பூவாளி பூமன் - கருப்பு வில்லி காமன்பெயரே.
காமனூர்து கொடியின் பெயர் - வாகனந்தென்றன் மகரங்கொடியே
காமன்வில்கணையின் பெயர் - கழையேவில்லுக் கணைமலரைந்தே
காமனைங்கணையின் பெயர் - வனசஞ் சூதமசோக முல்லை - குவளை காமன் கொலுமைங்கணையே
அவற்றின் செயலின் பெயர் - உன்மத்த மதனமோகனஞ் சந்தாபம் - வ€கரணம்மிவை மதன்கணைச்செயலே
அவற்றினவத்தையின் பெயர் - சுப்பிரயோகமும் விப்பிரயோகமுஞ் -
சோகமு மோகமு மரணமு மென்றிவை. யாகு மலர்க்கனை யைந்துிவைத்தை.
அவற்றுள் - சுப்பிரயோகஞ் சொல்லாறினைவும் விப்பிரயோகம் வெய்துயிர்த் இரங்கல்
சோகம் வெதுப்புத் துய்ப்பன தெவிட்டல்
மோக மழுங்கலு மொழிபல பிதற்றலும்
மரண மயர்ப்பு மயக்கமு மாகும்
பிரமன் பெயர் - அந்தணன் மலரோ னயனான் முகத்தோ - னுந்தியில் வந்தோனோதும வாகனன் - பாரதி கொழுநன் படைப்போன்பகவனாரண னிரணிய கருப்பன் விரிஞ்சன் - வேதா விதாதா விதுசதா நந்தன் - றாதா பிதாமகன் சம்பு மான் மக- னெண்கணன் கமல யோனி பிரசாபதி - வேதன் கம்மிறை சூதன் பரமேட்டி -
இசைமுகன் வானவர்முதுவன் போதன் - வரனே குரவன் மண்பொதுத்தந்தை -
யநந்தன் ஞான னன்ன முயர்த்தோ -னிறைவன் மறையோன் பிரமன் பெயரே.
, பிரமனூர்இபடைகொடியின் பெயர் - அன்னமூர்து யரும்படை பாச - மன்னிய கதைபடை கொடிமறை யாகும்.
நாமகளின் பெயர் -
பாரத துய்யாள் பனுவ லாட்டி - வேதமுதல்வி பிராமி விமலை - வாணி வெள்ளை நிறத்தினள் வாக்கா -ணான்முகன்
இழத்தி ஞானத் இறைவி - காயத் இரியே சாவித் தஇரியே - நற்பா மடந்தை நன்னூன் மடந்தை - யுலகமாதா நாமக ளிசைமகள்,
கலைமகள் வெண்டாம மரைமகள் கண்ணா -
டொலையா வென்னுயிர்த் துணைவிபெயரே.
நாமகளுூர்இயின் பெயர் - ஊர்து பூரமாகுமென்ப.
இந்திரன் பெயர் - அமரா வதியோ னாயிரங்கண்ணன் - சதமகன் கோபதுி போகிசங் இரந்தனன் - பாகசாதனன் வச்சிரப் படையோன் - மேகவாகனன் விண்முழுதாளி - வாசவன் மகவான்
வானவன் கெளசிக - னாகண்டலனயி ராவதன்வலாரி - புருகூதன் சக்கிரன் புரந்தரன் மருத்துவன் - மருதக்்கிழவன் வரைற கரிந்தோ - னரிச௪ வல்லவன் றிருமலி சுவர்க்கன் - வேள்வி நாயகன் புலவன் வேந்தன் - புரோடுதன் சுனாசு கரியவன் புனிதன் - காண்டா வனன்மால் வெள்ளை வாரணன் - றேவர் வேந்தன் பொன்னகர்ச் செல்வ - னைந்தரு நாத னிந்திரன் பெயரே.
இந்திரன்றேவி பெயர் - சுந்தரி சசியயிராணிபுலோமசை - யைந்தருச் செல்வி யிந்தரன்றேவி பெயர்.
இந்திரன்மகன் பெயர் - சயந்த னிந்தரன் றன்மகனாகும். இந்திரனகரின் பெயர் - ஆங்கவன் றிருநகரமரா வஇயே.
இந்திரயானையின் பெயர் - ஓங்கிய வூர்தி வெள்ளையயி ராவதம்.
இந்திரன் குதிரையின் பெயர் - மெச்சிய பரிமா வுச்சைச்சரவம்.
இந்திரன்படை கொடியின் பெயர் - வச்சிரம் படையே வண் கொடி யிடியாம்.
இந்திரன் மண்டபத்தின் பெயர் - மண்டபஞ் சயந்தம். , இந்தரன்மாளிகையின் பெயர் - மாளிகை வசந்தம்.
இந்திரன்பண்டாரத்தின் பெயர் - பண்டாரப் பெயர் பகரிற் சுதன்மம்
, இந்திரனந்தன வனத்தின் பெயர் - அந்தண் கற்பகச் சோலை நந்தனவனம்.
இந்திரன் சேமநிஇப் பெயர் - சேமநவறிது. இந்திரன்கோவின் பெயர் - கோக்காமதேனு. இந்திரனுணவின் பெயர் - உணவதமுதம்.
புனைவின் பெயர் - புனைவதுகற்பகமலர்.
அணிவதன் பெயர் - அணிவது ௪ந்தாமணி சூளாமணி.
நாடகத்தரம்பையர் பெயர் - மேனகையரம்பையுருப்பச தஇலோத்தமை - யான நால்வரு நாடகத் தரம்பையர்.
தேவர்பொதுப் பெயர் - வானவ ரமுதர் வரர்புத்தேளிர் - மேலவரிமையவர் விண்ணவர் கடவுள - ரமரர் புங்கவரைய ரிலேகர் - விபுதர் தீர்த்த ரசுரர்க்கமித்திர -
ருயர்றிலை யோர்சுர ரும்பர் புலவ - ரண்டர் முதல்வ ராதித்தர் சுவர்க்கர் -
பொன்னுல குடையோர் தேவர் பொதுப் பெயர்.
முப்பத்துமுத்தேவர் பெயர் - ஆதித்தர் பன்னிருவ ரச்சுவினிகளிருவ - ரீசர் பபுனொருவரெண்மர் வசுக்க - ளாக முப்பத்து மூவர் தம்பெயரே.
அவற்றுள். ஆஇத்தர் பன்னிருவர் பெயர் - வைகத்தன் விவச்சு தன் வாசன்மார்த் தாண்டன் - பாற்கர னிரவி யுலோகப் பிரகாச - னுலோக சாட்௪ இரிவிக்இரம -
னாஇத்தன் றிவாகரன் அங்கஇச மாலி - யாகச் சூரியர் பன்னிரண் டென்ப.
உருத்திரர் பதினொருவர் பெயர் - மாதேவனரனே யுருத்திான்சங்கர -னீல லோ௫த னீசானன் விசயன் - வீம தேவன் பவோற்பவன்கபாலி - செளமிய னேகா தசருருத் தரர் பெயர்.
அட்டவசுக்கள் பெயர் - தரன்றுருவன் சோம னாபச் சைவ-னனல னணிலன் பிரத்துயூசன் - பிரபாச னட்ட வசுக்கள் பெயரே.
அச்சுவினிகளிருவர் பெயர் - அச்சுவினிதேவ ரிருவர்தம் பெயரே - யாக முப்பத்து மூவர்தம் பெயரே.
கடவுளர்பொதுப் பெயர் - பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர் - புங்கவ ரென்பவுங்கடவுளர் பொதுப் பெயர்.
தெய்வத்தின் பெயர் - சூரே யணங்கு கடவு டெய்வதந் - தேவுபுத்தேளியவு டெய்வமாகும்.
சுரர்மகளிர் பெயர் - அரமகளிர் சூரரமகளி ரரம்பையர் - சுரர் மகளிராமெனச் சொல்லப் பெறுமே.
தெய்வப்பெண் பெயர் - அணங்குமூர் வஞ்சனை மாயவள் கன்னி - யிணங்கிய தெய்வப் பெண்பெய ராகும்.
மூதேவியின் பெயர் - கழுதை யூர்து காக்கைக் கொடியாண் - முகமதெளவை கலக மூதேவி.
மற்றுமூதேவியின் பெயர் - €ர்கேடி கேட்டைகெடலணங் கேகவேணி சேட்டை யென்ன விளம்புவர்.
மூதேவியூர்து படை கொடியின் பெயர் - வாகனங் கழுதைவன் படை துடைப்பங் - காகங் கொடியெனக் கழறல் வேண்டும்.
தருமதேவதையின் பெயர் - மரகத வல்லி பூகநிழலினள் - பரம சுந்தரியியக்ஒி பகவதி - யருகனைத் தரித்தா ளறத்தின் செல்வி - தருமதேவதை யம்பாலிகைபெயரே.
அருகன் பெயர் - புண்ணிய னெண்குணன் பொன்னெயினாதன் - பண்ணவன் பட்டாரகனே முனைவ -னசோகமர் கடவுள் பகவன் முக்குடையோ -னறவாழி வேந்த னரியணைச் செல்வன் - பூமிசை நடந்தோன் வரதன் சனேந்திர - னான பிறவு மருகன் பெயரே.
அருகனூர்து படையின் பெயர் - அருகனூர்து யம்புயம் படையே. கொடியின் பெயர் - நாடகக் காட்௪ு ஞானச லங்கொடு.
புத்தன் பெயர் - பார்மிசை நடந்தோன் பகவன் புங்கவன் - றருமன் சாந்தன் முனைவன் வாமன் - புனிதன் சனன்வர னறிவன் பிடகன் - போது வேந்தன் புத்தன் பெயரே.
குபேரன் பெயரே - இருநிதக் இழவ னியக்கர் வேந்தன் - வடதிசைத்தலைவ னரவாகனனே - யளகை யாளி யததனச் செல்வன் - ச€ரகத் தாரோன் வைச்சரவணனே - யரனுடைத்தோழன் இன்னரர் பிரானே - மரகதன் புட்பக வூர்தி பிங்கலன் -
மந்திரி தனபது குபேரன் றன் பெயர்.
குபேரன்வாகனத்தின் பெயர் - நரவா கனமும் புட்பகத் தேரு - மவன்வா கனமா மறியுங்காலே.
இயமன் பெயர் - இயமனரி யந்தகன் றென்றிசைக் கிழவன் - சமனேசண்டன் சண்பன்றருமன் - நமனேமறலி தண்ட தரனே - சைமினி நகரோன் வைதரணிநதுியோன் - செங்கோற்கடவு ணசவனடுவ-னிங்்கவை யமன் பெயர் கூற்று மிசைக்கும்.
யமனூர்து படையின் பெயர் - எருமையூர்து யெறியுமொண்படை - தண்டு பாசந் தானா கும்மே.
காலன் பெயர் - சண்டன்மறலி கூற்றுச் சமனே - வந்த மடங்கல் கான் மறலு மிசைக்கும்.
காலன்படையின் பெயர் - துணிக்கும் வெம்படை கணிச்ச யாகும்.
அசுரர் பெயர் - தானவர் அவுணர் தயித்தயர் கண்டகர் - மேனிகரப் போர்தகுவர்கார் வண்ணர் - தேவர்பகைவர்துதி புதல்வர சுரர்.
மாவலியின் பெயர் - வயிரோ சனனேமாவலி யவுணன் நிருதர் பெயர் - நிசாசரர் சாலகடங்கடர் நிருதர்.
அரக்கர் பெயர் - அரக்கரிராக்கதர்யாது தானவர் - நிசாசரர் பிசதாசனரென நிகழ்த்துப
கந்தருவர் பெயர் - கந்தருவரியக்கர் யாழோர் காந்தருவர் - தந் தரர் இன்னர ரென்னச் சாற்றுவர். வித்தியாதரர் பெயர் - விஞ்சையர் கேசரர் வித்தியா தரர் பெயர்.
வித்தியாதரரிடத்தின் பெயர் - சேணியும் விஞ்சைப் பஇயுஞ் சேடியும் - யாணர் நகரும் வித்தியா தரரிடம்.
பூதத்தின் பெயர் - சாதகம் பாரிடங் குறள்கூளிசாரதம் - மகோதரம் இருத்துமங்கணம்பூதப் பெயர்.
பேயின் பெயர் - கடிவே தாளங்் கழுது கூளி - வெறியே யலகை பிசாசுமண்ணை - மயலே சோகுமருளே வியந்தரம் - பிரேத மழனே குணங்கு குணபாூ - பாசஞ் சாவு சவமேயள்ளை - குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும்
சூரியன் பெயர் - இரவி யினன்மணி யென்றூழ் செஞ்சுடர் - பரிதிதேரோ னெல்லோன் பானு - சண்ட னருக்கன் றபன னாதவ -னண்ட யோனி யாயிரங் கதிரோன் - கனலி இவாகரன் கனலோன் பாற்கர -னனலியொளியோ னலரிமார்த் தாண்டன் - றினகரன் செங்க ரரிதிமி ராரி - யருணன் சூரன் ஞாயிறு சவிதா பகலேபர்க்கன் வெயிலோ னாஇத்தன் - விரிச்சிகன் விரோசனன் விகர்த்தனன் மித்திரன் - வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோ -
பகலவ னெல்லை பதங்கனாதப - னழலவனுதய னிருள்வலி பொழுது -
பகவன் சான்றோன் வேந்தன் றாபநன் - றரணி யெல்லி சாயாபஇயே -
பகலோன் விண்மணி பனிப்பகை கதிரவன் - சுடரோன் மாலி சூரியன்பெயரே
சூரியமண்டிலத்தின் பெயர் - விசயமென்பதுவெங்கஇர்மண்டிலம்.
சூரியகிரகணத்தின் பெயர் - கரமேதீவிரங் கோடுரணங்கஓர் வெயிலின் பெயர் - கோடை யென்றூ ழெல்லொளி வெயிலெனல் மற்றும் வெயிலின் பெயர் - ஆதவமென்பது மப் பெயர்க்குரித்தே. உதயத்தின் பெயர் - விடியல்வைகறை புலரி யுதயம். கழிவுநாளின் பெயர் - கழிவுநாளே காலி வைகல்.
அந்தியின் பெயர் - சந்தி மாலை சாய மென்றிவை - யந்தியின்பெயர்கோ தூழியுமாகும்
நடுப்பகலின் பெயர் - மத்து யான நண்பக னடுப்பகல்
மற்றும்நடுப்பகலின் பெயர் - உச்சியுமுருமமு மப் பெயர்க் குரித்தே.
சாமத்தின் பெயர் - யாம மென்பது சாமமாகும்
பகலின் பெயர் - எல்லுத் இவசந் தினந்திவா வும்பகல்
அருக்கனூர்இயின் பெயர் - தனிக்காற் பொற்றே ரருக்க னூர்தி
அருக்கன்றேர்ப் புரவியின் பெயர் - ஓரேழ் புரவி யுடையனவதற்கே.
அருக்கன்றேர்ப் பாகன் பெயர் - ஆஇத்தன் பாகனருணனாகும்.
சந்திரன் பெயர் - இந்து சசயிம இரணன்றண்சுட - ௬டுபது தாரா பஇியே யம்புலி - யமுதகதிரோன் சதன் குரங்கு - விதுநிலவு வல்லோன் வேந்தன் றண்ணவன் - கலையோன் மஇயே களங்கன் குபேர -னாலோன் பனிக்கஇர் குமுத சகாய -
னலவன் கலாறநிதுறிசாகர னிசாபதி - யிரவோ ஸனிராக் கஇர் தானவன் சுதாகர -னுடுவேந்தன் பிறைமுயற் கூடு பசுங்கஇர் - சந்திரன் றிங்கள் சோமன்றன் பெயர்.
நிலவின் பெயர் - நிலவின் பெயர் சந்திரிகை யென்ப. பிறைநிரம்பலின் பெயர் - கலைபிறை நிரம்பல்கருதுங்காலே சந்தரனூர்தயின் பெயர் - வெண்மதுயூர்து விமான மாகும்
இரவின் பெயர் - யாம நத்தம் யாமினி வகுஞ்சஞ் - சாமங் கங்குனிசாநி௫ இமிரம் - எல்லியுமல்லு மிரவின் பெயரே.
செவ்வாயின் பெயர் - அழலவன் பெளமனங்கா ரகனே - குருதிவக்கிரன் குசனே மங்கல -னார லுஇர ணரத்த னறிவ - னழலே யுலோகுதன் செந்தீ வண்ணன் -
சேயிவை செவ்வாய் சிறந்த பெயரே.
புதன் பெயர் - அருணன் கணக்க னறிஞன் சாமன் - மஇுமகனமேதை மாறேர்ப் பாகன் - புந்தி தூதன் பச்சை புதனே.
வியாழன் பெயர் - ஆசான் மந்திரி யாண்டாளப்பன் பொன் - பீதகன் சுரகுரு பிரகற்பது €வன் - றேவ மந்துரி ௪த்தன் இகண்டிசன் - மேவியவந்தண னரசனும் வியாழன்,
வெள்ளியின் பெயர் - தைத்திய மந்இரி சல்லியன் சைத்துயன் - மழைக்கோள் சுங்கன் கவிபுகர் பிரசுரன் - பார்க்கவன் சுக்கிரனொள்ளியோன் பளிங்கு -
காப்பியன் இதனே யுசனன் வெள்ளியின் பெயர்.
சனியின் பெயர் - கஇர்மக னீலன் சாவகன் காரி - முதுமகன் மேற்கோண் மந்தன் முடவன் - செளரி பங்கு சந்தில் சனிப் பெயர்.
இராகுவின் பெயர் - தமமே கரும் பாம்பேயிராகுவாகும். கேதுவின் பெயர் - செம்பாம் பேச௫ கொடி கேதுவாகும். அனந்தன் பெயர் - அனந்தன் - போகவஇக்கிறை சேடன். வாரத்தின்யெயர் - வாசரங் இழமை வாரமாகும்.
அச்சுவினியின் பெயர் - இரலை யைப்பச யாழேறு தலைநாள் - பரவி மருத்துவ நாளச் சுவனி.
பரணியின் பெயர் - காடு இழவோன் பூத மடுப்புத் - தாழிபெருஞ் சோறு தருமனாண்முக்கூட்டுப் - போதம்பரணிப் பெயர் தாசியுமாகும்
கார்த்திகையின் பெயர் - அறுமீனங்இ நாளே யளக்க - ரெரிநாளளூஒறா னாவிதன் வாணன் - றழலே யாரல் கார்த்திகை தன் பெயர்.
உரோடணியின் பெயர் - சகடு விமானஞ் சதியே பூற்றா - லயனாள்வைய முரோடுணி யாகும்.
மிருகச்ச€டரித்தின் பெயர் - மாழ்கு மான்றலை மார்கழி நரிப்பற - மதுநாண் மும்மீன் பாலை வெய்யோன் - மிருகச€ீரிடமைந் தானமும் விளம்பும்.
இருவாதிகையின் பெயர் - அரனாள் செங்கை மூதுரை யாஇுரை.
புனர்பூசத்தின் பெயர் - அதது நாள்கழையாவண மெரியே - புனர் தங்கரும்பிவை புனர்பூசமாகும்.
பூசத்தின் பெயர் - குருநாள் கார்குளங்கொடிறுவண்டு - புணர்தையாகும் பூசநாட்பெயரே.
ஆயிலியத்தின் பெயர் - அரவினாள் கெளவை யாயிலா யிலியம்.
மகத்தின் பெயர் - வேள்விகொடுநுகம வேட்டுவன்வாய்க்கா - லாஇுயெழுஞ்சனி பிதிர்நாண்மாக - மாசி யெழுவா யெழுஞ்சனி மகப் பெயர்.
பூரத்தின் பெயர் - இடையதெழுஞ்சனி யெலியே தூர்க்கை - பகவதி நாள்கணை நாவிதன் பூரம்.
உத்தரத்துன் பெயர் - பங்கனி கடைய தெழுஞ்சனி பாற்குனி - மானேறு கதுர்நாண் மாரிநாளுத்தரம்.
அத்ததின் பெயர் - கைம்மீன் கைனிகனலி நாளே -யைம்மீன் காமரங் களிறிவை யத்தம்.
ஓத்திரையின் பெயர் - நெய்மீனறுவை நேர்வான்பயறு - நடுநாடு வட்டாநாளே தச்சன் - றெரியி லின்னவை இத்திரைப்பெயரே.
சோியின் பெயர் - விளக்கே மரக்கால் வெறுநுகம் வீழ்க்கை - துளக்கங் காற்றி னாளேசோது
விசாகத்தின் பெயர் - அனிலநாண் முற்றின் முறம்வைகா௫ - சுளகுவிசாகத் தொல்பெயராகும்
அனுடத்தின் பெயர் - பனைதேள் பெண்ணை புற்றாளி போந்தை யினையவையித் தஇரநாளுமனுடம்
கேட்டையின் பெயர் - துளங்கொளி வல்லாரை வேதி யெரியழல் - இளந்தவிந்துரனாள் சேட்டையுங் கேட்டை.
மூலத்தின் பெயர் - கொக்கே தேட்கடை குருகுவி லன்றின் - முற்றுமானி யசுரநாண் மூலம்
பூராடத்தின் பெயர் - உடைகுள முற்குளமாரி நீர்வாள் - புகலிற் பூராட நீரும் புகலும்.
உத்திராடத்தின் பெயர் - ஆடி விச்சுவ நாளே கடைக்குள - மோதிய வானியோடுத்துராடப் பெயர்
இருவோணத்தஇுன் பெயர் - சோனைமாயோனாண் முக்கோல் சரவண - மோணமென்ப வுலக்கையு மாகும்
அவிட்டத்தின் பெயர் - காகப்ஒபுள்ளே வசுக்கணாளே - யாவணி
பறவை யவிட்டப்பெயரே
சதயத்தின் பெயர் - குன்றுவருணனாள் பெருஞ்செக்குச் - சுண்டன் போரிவை சதயநாளே.
பூரட்டாதியின் பெயர் - புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி - யுரைப்பர் பரதநாள் பூரட்டாதி.
உத்திரட்டாதுியின் பெயர் - முரசுபிற் கொழுங்கோன்மன்னனீப - முரைசெயி லறிவனாளுத்திரட்டாது.
இரேவகுியின் பெயர் - தொழுவே நாவாய் தோணி சூலம் - பஃறி புருடநாள் கடைமீ னிரேவது.
அருந்ததியின் பெயர் - அருந்ததி சாலி வடமீனாகும் விடிமீனின் பெயர் - விடிமீன்பெயரே வெடியெனலாகும் வான்மீனின் பெயர் - வான்மீன் பெயரே புச்சமெனலாகும்
வான்மீனின்பொதுப் பெயர் - இதமும் பம்முஞ் சுக்கையுங் கணமு - முடுவுந் தாரகையு மொளியும்வான்மீனே.
இராசியின் பெயர் - மேடமு மிடபமு மிதுனமுங் கடகமுஞ் - சிங்கமுங் கன்னியுந் துலாமுந் தேளுந் - தனுவு மகரமுங் கும்பமு மீனமு - மென்னும் பெயரிவை யீராறுள்ளு -
மொப்புடை மிதுன மொழித்தல் லாதன - வப் பெயர்க் கப்பெய ரனைத்துமாகும்.
மிதுனத்தின் பெயர் - யாழே பாடவை யிரட்டை சவைமகள் - விழவுதண்டொடு மிதுனமாமே
இராசியின்பொதுப் பெயர் - இல்லுமோரையும் பவனமுமிராச.
சூரிய சந்திரர்க்குரிய இசையின் பெயர் - கீழ்த்திசை யருக்கற்கும் வடஇசை சோமற்குஞ் - சார்ச்சியாகச் சாற்றினர் புலவர்
மூவகை வீடுயின் பெயர் - மேடவீது யிடபவீது - மிதுனவீதி யெனவொருமூன்றே - அவைதாம் இருசுடர் முதலிய வியங்குநெறியே.
மேடவீதியாவது - இடபஞ் சங்க முதுனங் கடக - மினைய நான்கு மேடவீது.
இடபவீதியாவது - மீன மேடங் கன்னி துலாமு - மான விடபவீதிக் கமைந்தன.
மிதுனவீதியாவது - வில்லுமகரங்குடமே விருச்்சகஞ் - சொல்லிய முதுன வீதித் துறையே,
இவற்றுள் - சொன்ன விராச தொகுத்த மாதங்கண் - மன்னிய கஇர்முதற்கோள்வரு நெறியே.
காலத்தின் பெயர் - போழ்துங் கொன்னும் பொழுதுஞ் செவ்வியும் - ஏல்வையும் வேலையுமமையமுங் காலையுங்் - காலும் பதமுங் கால மாகும்
காலநுட்பத்தின் பெயர் - கலையுந் துடியுங் கணமு மாத்திரையும் நொடியும் பிஇரு நுட்பமுந் இட்பமு - நிமிடமுங் கால நுட்பமாகும்
காலவிரைவின் பெயர் - கணமுமாத்திரையுங் காலவிரைவே
நாழிகையின் பெயர் - கடிகை விகலை கன்ன லிருத்தை - பதமே நாழி நாழிகை யாகும்.
நாளின் பெயர் - அல்க றிவாப்பக லானியந் இவச,மேல்வையெல் வைக றினமிவை நாளே.
முன்னைநாளின் பெயர் - நென்னலு நெருநலு முன்னைநாளாகும்.
பின்னைநாளின் பெயர் - பிற்றையும் பின்றையும் பின்னைநாளாகும்.
இதியின் பெயர் - இதியேபக்கம். மாதத்தின் பெயர் - மதியே இங்கண் மாதமாகும்.
ஒருகலைவருமதஇுநாளின் பெயர் - ஒருகலைவருமஇுநாள் சினீவாலி.
அமாவாசையின் பெயர். - குகுவமாவாசை.
முதற் பக்கத்தின் பெயர் - பக்கமுதலது நந்தையாகும்.
இரண்டாம் பக்கத்தின் பெயர் - பத்தரையென்பது இரண்டாம் பக்கம்.
மூன்றாம் பக்கத்தின் பெயர் - மூன்றேசயைபக்கம். நன்காம் பக்கத்தின் பெயர் - நான்கேயிருத்தை.
ஐந்தாம் பக்கத்தின் பெயர் - ஐந்தாம்பூரணையாகும். பூரணையின் பெயர் - அனுமஇ பவ்வம் பூரணையிடையுவா. கார்காலத்தின் பெயர் - நவங்கார்காலம்.
கூதிர்காலத்துக்குங் கொடும்பனிக் காலத்துக்கும் பெயர் - கூஇர் காலமுங் கொடும்பனிக்காலமு - மிரண்டுகாலமுஞ் ௪௫ரமாகும்.
இளவேனிலின் பெயர் - மாதவம்வசந்த மதுவிள வேனில். கொடியவேனிலின் பெயர் - கோடைசமஞ்சுச கொடிய வேனில். பருவமுமிருதுவும் பகரிலொன்றே.
அறுவகைப்பருவகாலப் பெயர் - காரேகூஇுர் முன்பனி பின்பனி - சீரிளவேனில் முதுவேனிலென்றாங்் - இருமூன்றுவகைப்பருவந்தானே.
அவைதாம் - ஆவணிமுதாலா வீரிண்டிரண்டாக - மேவிய தஇங்களெண்ணினர் கொளலே.
அறுவகை யிருதுவின் பெயர் - வசந்தங்இரீடம் வருடஞ்சரமே - யேமந்தஞ் ௪௫ரமென விருதுவாறாகும்.
அவைதாம் - இத்திரை முதலாச் சென்மாத மிரண்டா - வைத்தனவெண்ணிக் கொள்கவென்ப.
ஆண்டின் பெயர் - ஆயனஞ்சமை யயனந்தெய்வதம் - வருடம் வற்சர மாண்டின்பெயரே.
வாழ்நாளின் பெயர் - ஆயூகமாயுள் வாழ்நாளென்ப. உகமுடிவின் பெயர் - ஊழியுமடங்கலு முகமுடிவாகும்.
நால்வகையுகத்தின் பெயர் - இரேதாதிரேதா துவாபரங்் கலியென, வொருநான் கென்பவுகத்தின் பெயரே.
அமுதின் பெயர் - அமரியுஞ்சுதையு மருந்து மமுதே.
தெய்வவுணவின் பெயர் - சருவும் பலியு நிவேத்தியமு மமுது - மவியுந் தெய்வ வுணவாகும்மே.
ஆலகாலவிடத்தின் பெயர் - காளகூட மாலகால விடமே.
ஆன்மாவின் பெயர் - பசுவுயிர் வன் புற்கலன் சேதன - னணுவியமான னாதன் செந்து - வாவி பூத னுறவி கூத்த - னானவின்னவை யான்மாவாகும்.
இரண்டாவது வானவர் வகை முற்றிற்று. மேற்படி சூத்திரம் .
மூன்றாவது : ஐயர்வகை.(-)
இருடிகள் பெயர் - முனிவர் மாதவ ரிலிங்கிகண் முனைவர் - படிவருறுவர் பண்ணவரைய - ரறவோர் தபோதன ரறிஞ ரந்தணர் - துறவோர் கடந்தோர் மோனியர் யோ௫டுயர் - கோபங்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் - தாபத ரிருடிக டம்பெயராகும்.
சத்தவிருடிகளின் பெயர் - அகத்தியன் புலத்திய னங்இராகெளதமன் -
விட்டன் காபன் மார்க்கண் டேயனென் - றிசைத்தவிவர்தாமேழிருடிகளே.
அகத்தியன் பெயர் - குறுமுனிகும்ப யோனி யகத்இயன்.
சைவதவப்பாலோர் பெயர் - மாவிர இயருங் காளா முகரும் - பாசுபதருஞ் சைவதவப்பாலோர்.
நாரயணசமயத்தார் பெயர் - வைணவர்* பாகவதர் நாரயண சமயத்தோர்.
"பாகவதர் நாராயண சமயத்தோர்" எனவும் பாடம்.
சமணர் பெயர் - சாவகரருகர் சமண ரமணர். சமண்டவத்தோர் பெயர் - ஆசீவகர் தாபதரத்தவத்தோரே. புத்தர் பெயர் - புத்தர் சாக்கியர் தேரர் பெளத்தர். புத்ததவத்தோர் பெயர் - வைத்தசீவக ரத்தவத் தோரே. .சடைமுடியோர் பெயர் - முனிவர் தாபதர் சடைமுடி யோரே.* ஒருமையின் பெயர் - ஒருமையென்பதுறையுணர் வாகும். ஒன்றென்னும் பெயர் - ஒன்றெனப்படுவது வீடுபெறலே. இருமையின் பெயர் - இருமையென்பதஇும்மையு மறுமையும். * இருவினையின் பெயர் - இருவினை புண்ணிய பாவமென்ப.
இருவகைத் தோற்றத்தின் பெயர் - இருவகைத் தோற்றஞ் சராசரமென்ப.
இருசுடரின் பெயர் - இருசுடரிரவி மதிய மாகும். இருமரபின் பெயர் - இருமரபுதாய்வழி தந்தைவழியென்ப.
இருவகைக்கந்தத்தின் பெயர் - இருவகைக்கந்த நற்கந்தந் துர்க்கந்தம்.
இருவகையறத்தின் பெயர் - இல்லறந் துறவற மிருவகையறமே.
ஒருவகைப்பொருளின் பெயர் - கல்வியுஞ்செல்வமு மிருவகைப் பொருளே.
இருவகைக்கூத்தின் பெயர் - இருவகைக்கூத்து மார்க்கந்தே௫கம்.
மும்மையின் பெயர் - மும்மை யும்மையு மிம்மையு மறுமையும்.
முப்பொறியின் பெயர் - மனமும் வாக்குங் காயமு முப்பொறி.
முச்செயலின் பெயர் - படைத்தலுங் காத்தலு மழித்தலு முச்செயல்
முக்காலத்தின் பெயர் - இறந்த காலமெஓர் கால நிகழ் காலமெனச் - இறந்த கால மூன்றெனச் செப்புவர்.
மூவிடத்துன் பெயர் - முன்னிலை படர்க்கை தனமை மூவிடம், முக்குற்றத்தின் பெயர் - காமம் வெகுளி மயக்கமுக்குற்றம்,
மூவகைமொழியின் பெயர் - பட்டாங்குபேசல் பழித்தல் புகழ்தன் -- முட்டின்றாகு மூவகைமொழியே.
முக்குணத்தின் பெயர் - சாத்துவிக மிராசதந் தாமத முக்குணம்.
அவற்றுள் சாத்து விககுணம் -- ஞானந்தவ மேன்மை நல்லருண் மோனம் - வாய்மை பொறைபுல னடக்கல் சாத்துவிகம்.
இராசதகுணம் - தானந் தவமே தருமம் பேணல் -- ஞானஙி கல்வி நலனிவை தெரித -- லீன மில்லா விராசத குணமே.
தாமதகுணம் - நிறைபே ர௬ண்மடீ நீதிகேடுறக்க - மறலி பொய் சோம் பொழுக்கம் வழுவுதல் - கொலையேவஞ்ச மிவைதா மதகுணம்.
மூவகைத்தானத்துன் பெயர் - முதலிடைகடையென மூவகைத்தானம்.
அவற்றுள் உத்தமதானம் - அறத்தி னீட்டி வரும்பொருள் புறத்துறைக் -
குற்றமூன்று மறுத்தநற் றவர்க்குக் - கொள்கெனப்பணிந்து குறையிரந்தவர்வயி - னுள்ளமுவந் தவதுத்தம தானம்.
மத்திமதானம் - ஆதுலரந்தக ருறுப்பறைகளாதர் - மாதர்க் இவதுமத்திுமதானம்.
கடைப்படுதானம் - ஆர்வம்புகழே யச்சங்கைம்மாறு - காரணங் கண்ணோட்டங் கடப்பா டென்றிவை - யேழுங் கடைப்படு தான
மென்ப.
மூவகைப்பாவபுண்ணிய வழக்கத்தின் பெயர் - செய்தல் செய்வித்தலுடன் படென்னா - வருமுறைபாவ புண்ணிவழக்கம்.
மூவுலகன் பெயர் - பூயியந்தரஞ் சுவர்க்க மென்ன - வருமூன்றுலகின் பெயரெனவறைவர்.
முச்சுடரின் பெயர் - இங்கள் வெய்யோனக்இனி யென்றிவை - மூந்றுஞ் சுடரெனமொழிகுவர்புலவர்.
இரிகடுகத்துன் பெயர் - இரிகடுகஞ்் சுக்குத்திப்பிலி மபிளகு. இரிபலையின் பெயர் - இரிபலை நெல்லி கடுக்காய் தான்றி.
நாற்கதியின் பெயர் - தேவகஇுமிருககது மக்கள் கதியே - மேவு நரககஇயெனநாங்கே.
நால்வகைவேதத்தின் பெயர் - இருக்கு வேமெதசுரு வேதஞ் - சாம வேத மதர்வண வேதமென - நால்வகை வேத நாம மாகும்.
நால்வகையிழிச் சொல்லின் பெயர் - குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லே - மருள்கொள்சொல்லெனவிழிச்சொனான்கே.
ஆடவர்நாற்குணத்தின் பெயர் - அறிவு நிறையோர்ப்புக் கடைப்பிடியென்னத் - தகுமிவையாடவர் தங்குணநான்கே.
பெண்கள்நாற்குணத்தின் பெயர் - நாணமட மச்சம்பயிர்ப் பென்றின்ன -- மாணிழையவர்க்கு வருங்குணநான்கே.
நால்வகைப் புண்ணியத்தின் பெயர் - தானங்கல்வி தவமே யொழுக்க - நால்வகைப்புண்ணிய நாமமாகும்.
உயிர்தோற்றநால்வகையின் பெயர் - குடல்போற்பையினுமுட்டை யினுந்தோன்றியும் - மெய்க்கண்வியர் வினுமிக்கநிலத்துனும் - ஓக்கநால்வகை யுயிர்த்தோற்றம்மே.
நால்வகைப் புலமையின் பெயர் - கவியே கமகன் வாதி வாக்கியென் - றிவையொரு நான்கும் புலமைக் இயல்பே.
அவற்றுள் கவியின்வகை - ஆசு மதுரஞ் சஇத்திரம்வித்தாரமெனப் பாவகை பாடுவோன் கவியெனப்படுமே.
கமன்வகை - ஞாபகஞ் செம்பொரு ணடையினெப் பொருளுங் - காசின்றுரைப்போன் ௧மஎ னாகும்.
வாதிவகை - ஏதுவு மேற்கோளு மெடுத்துக் காட்டித் - தன்கோணிறீஇப் பிறர்கோண் மறுபோன் - மன்பதை மதித்த வாதி யாகும்.
வாக்இவகை - அறம்பொரு ளினபம் வீடெனுந் இறங்கள் - கேட்கவேட்க வினியன கூறு - மாற்றலுடையான் வாக்இயாகும்.
ஆசுகவிவகை - கொடுத்த பொருளிற் றோடுத்தலினத்து - னடுத்தபொழுஇற் பாடுவதாசுகவி.
மதுரகவிவகை - பொருளின் பொலிவுஞ்சொல்லின் றிறனுந் - தொடையுந் தொடைக்கண்விகற்பமுந் துதைந்தங் - குருவக முதலா மலங்காரங்ளை - யுட்கொண்டோசை பொலிவுடைத்தாஇி -யுய்த்துணர் வோர தமுள்ளங் கட்கு -
மால்கட லமிழ்தம்போற் பாடுவதுமதுரகவி.
௪த்திரகவிவகை - மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள - மேகமாதமெழுகூற் றிருக்கை - காதை கரப்பே கரந்துறைப் பாட்டே - தூசங் கெளலேவாவன் ஞாற்றே -
பாத மயக்கே - பாவின் புணர்ப்பே - கூட சதுக்கங்கோழமுத் இரியே - யோரெழத் தினத்தா னுயர்ந்த பாட்டே - யொற்றுப் பெயர்த்த வொருபொருட் பாட்டே - ௪த்தரப் பாவே வி௫த்திரப்பாவே - விற்ப நடையேவினாவுத்தரமே - சருப்பதோ பத்தரஞ் சார்ந்த வெழுத்தே - வருக்கமு மற்றும்வடநூற்கடலு - ளொருக்குடன் வைத்த வுதாரண நோக்இ - விரித்து நிறைத்துமிறைக்கவிப் பாட்டுத் - தெரித்துப் பாடுவது சித்திர கவியே.
வித்தாரகவிவகை - மும்மணிக்கோவையும் பன்மணி மாலையு - மறமுங்கலிவெண் பாவுமட லூர்ச்சியு - மியலிசை
நாடகமியன்றபல் கவியுங் - கூத்தும் இரீடையுங் பாடாண்டத்துறையும் - வகுத்தவகுப்பும் விருத்தக் கவிதையும் - விரித்துப் பாடுவது வித்தார கவியே.
நாற்பொருளின் பெயர் - அறம்பொருளின்பம்வீ டெனப்பொருணான் கே.
நால்வகைக் கேள்வியின் பெயர் - கற்றல் கேட்ட லவ்வழி நிற்ற - லொத்த னால்வகைக்கேள்வி யாகும்.
நானிலத்தின் பெயர் - முல்லைகுறிஞ்சிமருத நெய்தலெனச் - சொல்லிய முறையே நால்வகையாகும்.
நால்வகைச்சேனையின் பெயர் - யனைதேர்பரிகாலா ளென்றிவை - நால்வகைத் தானைநாமமாகும்.
நால்வகைப்பொன்னின் பெயர் - சாதரூபங் இளிச்சிறை யாடகஞ் - சாம்பூ நதயிவை நால்வகைப் பொன்னே.
நால்வகைப்பூவின் பெயர் - கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு - புதற்பூவென்றிவை நால்வகைப்பூவே.
நால்வகைப்புப்பின் பெயர் - உண்பஇன்ப நக்குவ பருகுவ - நால்வகைப் பு௪ப்பி னாம மாகும்.
நால்வகையூறுபாட்டின் பெயர் - குத்தல் வெட்ட லெய்த லெறிதனால்வகை பூறு பாடென நவில்வர்.
நால்வகையுபாயத்தின் பெயர் - சாமபேத தான தண்டம்மென - நெறிபடு முபாய நான்காகும்மே.
நால்வகைநிலையின் பெயர் - பைசாசமாலீட மண்டிலம்பிரத்து - யாலீடநால்வகை நிலையாகும்மே.
பஞ்சபாதகவகைப் பெயர் - கொலையே களவு கள்குரு நிந்தை. பகரும் பொய்யுடன் பஞ்சபா தகமே.
ஐவகைவினாவின் பெயர் - அறியான் வினாவலறிவொப்புக்காண்ட, லைய மறுத்த லவனறிவு தான் கோடன். மெய்யவற்குக் காட்டலோடைவகை வினாவே.
பஞ்சாங்கவகைப் பெயர் - இதஇியே வாரநாள் யோகங் கரணமெனப். பகருஞ் சோதுடப் பஞ்சாங் கம்மே.
பஞ்சசயனவகைப் பெயர் - மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாந் தூவி, பயிற்றுந்தண் வீப்பாய்பஞ்ச சயனம்.
பஞ்சவாசவகைப் பெயர் - தக்கோல மேலமிலவங்கஞ் சாதிக்காய் கர்ப்பூர மென்றிவை கமழ்பஞ்ச வாசம்.
பஞ்சபூதவகைப் பெயர் - நிலநீர் தேயுவாயு வாகாயமென்றிவை புலனறிந்தோ ரேத்துமைம் பூதம்.
பஞ்சபுலன்பஞ்சேந்துரியங்களின் வகைப் பெயர் - சுவை யொளி யபூறோசை நாற்ற மறியுங் - கருவி நாகண் மெய்செவி மூக்கே.
இந்திரியத்துின் பெயர் - கரணம் பொறிவாயில் கந்தமிந் இரியம். ஐவகைக் குசலவித்தையின் பெயர் - எண்ணலெழுதலிலைகிள்ளல் பூத்தொடுத்தல் - பன்னமைந்த யாழினொடு குசல மைந்தே.
ஐவகை மெய்க்குற்றத்தின் பெயர் - கொட்டாவிநெட்டை குறுகுறுப்புக்கூன்்ஒஇடை, நட்டுவிழலைந்து மெய்ந்நவைக் குறியே.
ஐவகை விரையின் பெயர் - கோட்டந் துருக்கந் தகரம௫ லரா மொட்டிய வைந்தும் விரையென வுரைப்பர்.
ஐவகைத் தந்தையர் பெயர் - அரசன் றலைவன் றந்தை முன்னோன் குரவனோ டைவருங் குறிப்பினிற் றந்தை.
ஐம்பால்வகைப் பெயர் - ஐம்பாலென்ப தொருவனொருத்து - பலரொன்று பலவெனப் பகுத்தனர் புலவர்.
ஐவகையுணவின் பெயர் - கடித்த னக்கல் பருகல் விழுங்கள், மெல்ல லென்றிவை யைவகை வுணவே.
பஞ்சசத்தகருவியின் பெயர் - தோறொளைநரம்பு கஞ்சம் பாடல் பல்பேத பஞ்ச சத்தமாகும்.
ஐவகைவேள்வியின் பெயர் - கடவுள் பிரமம் பூத மானிடந்
தென்புலத் தாரென் றைவகை வேள்வி.
ஐவகைத்தாயர் பெயர் - ஈன்றதா பூட்டுந்தாய் முலைத்தாய்கைத் தாய் - செவிலித்தாயென வைவகைத் தாயர்
கான்படுதரவியமைந்து ன் பெயர் - அரக்இிறா லின்றே னணிமயிற்பீலி - நாவி கான்படுதிரவிய மைந்தே.
கடல்படு தஇரவியமைந்துின் பெயர் - பவளமுத்துச் சங்கொக் கோலை - யுப்புக் கடல்படுதிரவிய மைந்தே. (
நாடுபடு இரவியமைந்துன் பெயர் - செந்நெல் செவ்விளநீர்சிறு பயறு - கன்னற் கதலியெனப் பெயர் பெற்ற, வைந்துநன்னாட்டமைந்த தஇரவியம்
நகர்படு இரவியமைந்தின் பெயர் - கண்ணாமுபித்தன் கருங்குரங்கு காட்டானை - மண்ணாளும்வேந்தனோ டைந்துதுரவியம்
மலைபடு இரவியமைந்இின் பெயர் - அஇில்கறி கோடட மொடுதக் கோலங்ி - குங்கும மைந்து மலைபடுதுிரவியம்.
ஆறங்கத்தின் பெயர் - மந்திரஞ் சூத்திர வியாகரண நிகண்டு சந்தோ பி௫த நிருத்தஞ் சோதுட - மென்றன வேதத் தாறங்கமென்ப.
நன்னாட்டமைதியறுவகைப் பெயர் - செல்வம் விளையுள் பல்வளஞ்செங்கோல் - கொல்குறும் பின்மை கொடும்பிணி யின்மையென் - றிவ்வகையாறு நன்னாட்டமைது.
போகபூமயியறுவகைப் பெயர் - ஆதயரிவஞ்சநல்லரி வஞ்ச - மேமத வஞ்ச மிரணவஞ்சந் - தேவகுருவ முத்தர குருவமெனப் - போகபூயி யறுவகைப் படுமே.
உட்பகையாறின் பெயர் - காமங் குரோதமோக முலோப - மதமாச்சரியமுட்பகையா றென்ப.
அறுவகைச் சுவையின் பெயர் - இத்இத்தல் கூர்த்த றுவர்த்தல்
கார்த்தல் - கைத்தல் புளித்தலோ டறுவகைச்சுவையே
அறுவகைப் புறச்சமயத்தின் பெயர் - உலகாயதம்புத்தஞ் சமணமீ மாஞ்சை - பாஞ்சராத்துரம் பாட்டாசாரிய - மிவ்வகை யாறும்புறச்சமயமாகும்
உட்சமயமாறின் பெயர் - வைரவம் வாமங் காளாமுகமா விரதம் - பாசுபதஞ்சைவமென்் றுட்சமய மாறே.
பெரியோரெழுவகைப்பெற்றியின் பெயர் - அறமும்பொருளுமின்பமும் மன்பும் - பொறுமையும் புகழு முப்பு மென்றிவை - எழுவகைப் பெற்றி பெரியோ ரியல்பே.
எழுவகைத்தாதின் பெயர் - *இரதமுமுதிரமு மென்புந்தோலும் - தசையு மூளையுஞ் சுக்கிலமுமென்றிவை - எழுவகைத்தாது வெனப் பெயர் பெறுமே.
*இரதம் - மச்சை
எழுவகை நஇயின் பெயர் - கங்கை யமுனை நருமதை சரச்சுவது பொங்குகாவிரி குமரி கோதாவரியென் - றேழுபெருவகைநதி யெனவுரைப்பர்
எழுவகை நரகத்தின் பெயர் - பெருங்களிற்றுவட்டம் பெருமணல் வட்ட - மெரிபரல் வட்ட மரிபடை வட்டம் - புகையின்வட்டம் பெருங்கீழ் வட்டம் இருளின்வட்டமென வெழுவகை நரகம்.
தேவுமாவுந் தாபரமும் பறவையு - மேவியமக்களூர்வ நீரனவும் பே௫லெழுவகைப் பிறப்பெனமொழிப.
இவற்றின் யோனிபேதம் - அவற்றுள் *தேவரீரேழ்மக்களொன் பான் - றாபரமிருபா ணர்வன பன்னொன்று - நீரனவிலங்குபுண்ணிரல் பப்பத்தா - மாகவெண்் பத்தினாலிலக்கபேத - மேவும்யோனி யாமென் றுரைப்பர்.
*ஊர்வனபன்னொன்றாமொன்பதாமானிடவர் - நீர்பறவை நாற்கா னிரல்பத்தாம் -
சீரிய - தெய்வம் பதினாலாம் தாபரங்கணாலைந்தென் - றெய்தும்பிறப்பிவைகளேழு.
அவற்றுட்டன்னை யறிந்தவரறியாத வரின் பெயர் - தன்னையறிந்தவர் சாயுச்சி யத்தர் - பின்னையர் மீண்டுபிறப்போ ரென்ப.
நாட்டேழ்குற்றத்துின் பெயர் - வெட்டில் இளியே நாவா யேனந் - தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புய - னட்ட நாட்டேழ் குற்றமாகும்
அட்டமூர்த்தவகைப் பெயர் - பார்நீர் தேயுவாயுவா காயஞ் - சூரியன் சந்திர னியமான னென்ன - வாராய்ந் துரைத்த வட்ட மூர்த்தம்
அட்டமா சத்தியின் பெயர் - அணிமா மூமா கரிமா விலகுமா - பிராத்தி பிராகாமிய மீசத்துவம் வ௫த்துவமென் - றோதற் கரிய வட்டமா இத்து.
அட்டாங்கயோகத்தின் பெயர் - இயம நியம மாதனம் பிராணா யாமம் பிரத்தியாகாரந் தாரணை - இயானஞ் சமாதஇியென்றட்டாங்கயோகம்
அவற்றுளியமம் - கொல்லா விரதமெய்ம்மைகூறல் - கள்ளாமை பிறர்பொருட் காதலின்மை - மெய்வகையிந்திய மடக்கலுமியமம்.
நியமம் - தவமே செளசந் தத்துவநூ லோர்தன் - மனமுவந் இருத்த றெய்வம் வழிபட -னினையுங் காலை நியம மாகும்.
ஆதனம் - பத்தரங் கோமுகம் பங்கயங் கேசரி - சுவத்திகஞ் சுகாதன மென்பவாதனம்.
பிராணாயாமம் - இரேசக பூரக கும்பக மேற்றி - வாயுவை யடக்கல் பிராணா யாமம்.
பிரத்தியாகராம் - உரையா துபாதியை நீக்கி யுபாஇயைப் - பிரியாதுண் ணோக்கல் பிரத்தியாகாரம்.
தாரனை - உற்றுயிர் பூத மனாஇயிலொடுக்்ஒத் - தற்பர நாடுத றாரணை யாகும்.
இயானம் - அவமாம் புலத்தை யடக்க மனாது - சவயோகஞ்்
சேர்த றியான மாகும்.
சமாதி - இந்துவும் பானுவும் விந்துவு நாதமுஞ் - சந்தியில் வைத்தல் சமாதுியாகும்.
எண்வகைக் காட்சியின் பெயர் - அறமையப் படாமை யாவாவொன்றின்மை - யறிவு வர்ப்பின்மை மூட மறுத்த - லறப்பழி மறுத்த லழிந்தோரை நிறுத்த - லறத்தை விளக்க லறுசமயத்தவர்க்கன் - பிவற்றிய லாகு மெண்வகைக் காட்ச.
அருகனெண் குணத்தின் பெயர் - அநந்தஞான மநந்ததரிசனம் - அநந்த வீரியமநந்த சுகமே - நாம மின்மை கோத்திர முன்மை - யாயு வின்மை யழியாவியல்பென் - றேயுந்தகைய வாமருக னெண்குணமே.
எண்வகைக் குற்றத்தின் பெயர் - ஞானா வரணியந் தரிசனா வரணியம் - வேத நீய மோக நீய - மாயு நாமங் கோத்திர நாமங்ி - காயவந்தராயம் வரயுவந்தராய மென் -
றேயு மெண்வகைக் குற்ற மென்ப.
அட்டமங்கலத்தின் பெயர் - கவரி நிறை குடங் கண்ணாடி தோட்டி - முரசு விளக்குப் பதாகை யிணைக்கய - லளவில் இறப்பி னட்டமங் கலமே.
சிறப்பில்லா வெண்வகைப் பெயரெச்சத்தின் பெயர் - இறப்பில் சதடுமுறுப்பில் பிண்டமும் - கூனுங் குறளு மூமையுஞ் செவிடு - மாவு மருளு மென்ப மக்கட் - கேயிஞ் எறப்பிலா வெண்பெய ரெச்சம்.
அட்டஒரியின் பெயர் - இமய மந்தரங்கைலைவிந்த - நிடதமேமகூட நீலங் கந்தமென் - றெண்வகை வெற்புக் இயன்ற பெயரே.
அட்டகணிதத்தின் பெயர் - சங்கலிதம் விப கலிதங் குணனம் - பாகாரம் வர்க்கங் கனமூல மெட்டே.
அட்டபரிசத்தின் பெயர் - தட்டல் பற்றறடவ றீண்டல் -குத்தல் வெட்டல் கட்ட லூன்ற - வெட்டு முடம்பின் பரிச மாகும்.
நவமணியின் பெயர் - வைரமுத்த மாணிக்கம் பவளம் - மரகதங்
கோமேதகம் வைடூரியம் - நீலம் புருடராகமென்ன - நானிலம்புகழு நவமணிப்பெயரே.
நவபுண்ணியத்தின் பெயர் - எஇர்கொளல் பணித லிருத்தல் கால் கழுவல் -
விரைமலர் தூவல் தூபம் விளக்கே - யெருசுவை யுண்டியமைந்தோர்க் குதவுதல் -
புகழ்தனவபுண் ணியத்து னாம மாகும்.
நவதாரணையின் பெயர் - நாம தாரணை வச்சிர தாரணை - மாயா தாரணை இத்திரதாரணை - சத்ததாரணை வத்துத்தாரணை - சதுர்கதாரணை செய்யுட்டாரணை - நிறைவுகுறைவாஇய வெண்பொருட் டாரணை - நவதாரணையி னாம மாகும்.
நவதாளத்தின் பெயர் - சமதாள மரும தாளமட தாளம் - படிம தாளஞ் சயதா ளம்மே - மட்டியதாளம் விடதாள றிவிர்த - தாளந் துருவதாள மென்ன - நவதா ளத்தி னாம மாகும்.
நாடக நவரதப் பெயர் - இருங்காரம் வீரியம் பெருநகை கருணை - யிரெளத்திரங் குற்சை சாந்தமற் புதம்பய - நாடகத்தியலு நவரதமாகும்
சற்பத்தொழிலின் பத்துறுப்பின் பெயர் - கல்லுமுலோகமுஞ் செங்கலு மரமு- மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமுஙி - கண்ட சருக்கரையு மெழுகு மென்றிவை - பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாகும்.
உயிர்வேதனை பன்னிரண்டின் பெயர் - அனலுஞ் சதமும் வாதமு மசனியும் - புனலுமாயுதமும் விடமு மருந்தும் - ப௫ியுந் தாகமும் பிணியுமுனி வறாமையு - முயிரின் வேதனை யோரீ ராறே.
பதினெண் யாகங்களின் பெயர் - சோதுட்டோம மங்கஇட் டோம - முத்தியஞ் சோட€வாச பேய - மத்து ராத்துரஞ் சோம யாகஞ் - சாதுர் மாசியம் பவுத்திர மேத -
மணிபுண்டரீக மங்கு சயனே - யிராச சூய மச்சுவ மேதம் - விச்சுவ இத்துப் பிரம மேதம் - பிரணவமேதம் பாசுபந் தம்மெனப் - பாற்படு பதினெண்யாக மென்ப.
பஇனெண்புராணங்களின் பெயர் -* மச்சங் கூர்மம் வராகம்வா
மனம் - பதுமம் வைணவம் பாகவதம் பிரமஞ் - சைவ மிலிங்கம் பெளடிய நாரதீயங் - காரூடம் பிரம கைவர்த்தங் காந்த - மார்க்கண் டேயமாக் இனேயம் பிரமாண்டம் - பாற்படு பஇினெண் புராணமாகும்.
மச்சம், கூர்மம், வராகம், வாமனம், சைவம், இலிங்கம், பெளடியம், காந்தம். மார்க் கண்டேயம். பிரமாண்டம், இப்பத்துஞ் சிவபுராணங்கள். வைணவம். பாகவதம், காரூடம். நாரதீயம் இந்நான்கும் விட்டுணு புராணங்கள். பிரமம், பதுமம் இவ்விரண்டும் பிரமபுராணங்கள். ஆக்கினேயம் அக்ஒனிபுராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம்.
உபபுராணம் பதினெட்டின் பெயர் - நாரசிங்கஞ் சநற்கு மாரம் - நாரதீயம் வதன் மந்துருவாசம் - நந்திகேச்சுர மவுசனங்காளிகம் - வாருணஞ்சாம்பேசம் பராசரம்பார்க்கவம் - காபிலமானவம் வா௫ிட்டலைங்கம் - சவுர மாரீச மானவ மென்னும் - ஈரொன் பானுப புராணமென்ப.
தருமநூல் பஇினெட்டின் பெயர் - மநுவேயத்தஇரிவிண்டு வாட்டம் - யமமாபத்தம்பம் யாஞ்ஞவற்ஒஇயம் - பராசரமாங் ஒரசமுசனம்மே - காத்தியாயனம் சமவர்த்தம் வியாசம் - பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம் - கைதமந்தக்கமீ - ரொன்பானும் - தருமநூலின் பெயரெனச் சாற்றுவர்
யாகையின் பதினெண் குற்றத்தின் பெயர் - ப௫ியுநீர் வேட்டலும் பயமும் வெகுளியு - முவகையும் வேண்டலு நினைப்பு முறக்கமு - நரையு நோய் படுதலுமரணமும் பிறப்பு - மதமு மின்பமு மதுசயமும் வியர்த்தலுங் - கேத முங்கை யறவு மென்றிவை - மாய யாக்கைக்குப் பதினெண் குற்றம் - இக்குற்ற நீக்கியோர் வச்சரகாயர்.
மூன்றாவது ஐயர்வகை முற்றிற்று ஆக சூத்திரம்
நான்காவது : அவனிவகை (-)
மண்ணுலூன் பெயர் - அவனி வைய மகலிடங் காசினி - புவனி புடவி பூதலம் பூமி - புவனம் படிபுவி பொழிலே பூவே - சகமே
இனிதரை தாலஞ் சாந்தை - யுகம் பார் தரணி யுலோகந் தாரணி - தலநீர் வரைப்புத் தராதல மகாதல - நிலம்பிரு தஇிவிதர நிலையே ஞால - மசலையூ வலய மளக்கர் மண்டலம் - பவன மகநடு பாலம் விபுலங் - கோத்துரை குவலயங் குவ்வேகோ நேமி - தாத்திரிவேலா வலயந் தரித்திரி - இணைமல சக்கரம் பொறை நகம்பாரி - வசுந்தரை வசுமதி வசுதைமண் ணுூலகே
மற்றும் மண்ணுலஇன் பெயர் - பூதிய மகிலம் புரையே பாரமென் - றோதுிய பிறவுமப் பெயர்க் குரித்தே.
நவகண்டத்துின் பெயர் - வடபால் விதேகந் தென்பால் விதேகங்் - ஒழ்பால் விதேக மேல்பால் விதேகம் - வடபா லிரேவதந் தென்பா லிரேவதம் - வடபாற் பரதந் தென்பாற் பரதம் - மத்திம கண்ட மென்ன வருபவை - நற்பெரு நாவலந் தவினவ கண்டம்.
பூவலயத்தின் பெயர் - பூகோளம் பூகண்டம் பூவலய மென்ப.
எழுதவின் பெயர் - முதலது நாவலந் இவே யுடைய - இறலியின்றீவே இரவுஞ்சத் தவே- குசையின் றீவே யிலவந் இவே - தெங்கந்தீவே புட்கரத் தவென் - றேத்திய பெருந்தீ வேழிற்கும்பெயரே.
ஏழ் பொழிலின் பெயர் - ஏழ்பெருந் தவுமேழ் பொழிலெனப் படுமே.
ஒழேழுலஇன் பெயர் - அதலம் விதலம் சுதலம் நிதலம் - தராதலம் ரசாதலம் பாதலவுலகம் - என்றிவை கழே முலகெனப் படுமே.
நரகத்தின் பெயர் - நிரயமும் பவர்க்கமுங் கும்பியும் புலவு - மூழ்த்தலும பரமு மள்ளலு மளறு - மதோகதி பாவந்துவர்ந்த மருஞ்சிறை - யிருளு மென்பஇவை நரகப் பெயர்.
ஏழுநரகங்களின் பெயர் - கூடசாலங்கும்பி பாக - மள்ளலதோகதி யார்வம் பூது - செந்து வென்றேழுந் தநரகப் பெயர்.
நாட்டின் பெயர் - பைதிர மண்டிலம் பாடி தேயந் - தண்ணடை நீவரங் கோட்டஞ் சனபதஞ் - சும்மை யகலுள் கண்ட மேணியென்் -றின்ன விராச்சிய முலகுநா டென்ப.
உல$ூன் பொதுப் பெயர் - புவன நாடு பொழிறலம் புடவி - பவன மிராச்சிய முலஇின் பொதுப் பெயர்.
காசியின் பெயர் - காசுிவாராண௫.
காஞ்சியின் பெயர் - கச்சகாஞ்சுி.
ஓதம்பரத்தின் பெயர் - மன்றஞ்சுதம்பரம். இருவாரூரின் பெயர் - கமலைதிருவாரூர். உறையூரின் பெயர் - கோழியுறையுூர்.
மதுரையின் பெயர் - கூடன்மதுரை.
கருவூரின் பெயர் - கருவூர்வஞ்சுி.
கடாரத்தின் பெயர் - காழகங்கடாரம். சிங்களத்தின் பெயர் - ஈழஞ்சிங்களம். மிதிலையின் பெயர் - மிதிலைவிதேகை. அவந்திநகரின் பெயர் - அவந்தியுஞ்சை. அரித்துவாரத்தின் பெயர் - அரித்து வார மாயாபுரியே. காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர் - காக நஇபுகார் காவிரிப்பூம்பட்டினம்.
புரத்தின் பெயர் - புரியென்இளவி புரமென் றாகும். சேரியின் பெயர் - பாமயென்பது சேரியாகும்.
முனைமேற்சென்றோ ர௬ுறைபதியின் பெயர் - பாசறை முனை மேற்சென்றோருறைபது.
ஊரின் பெயர் - பூக்கங் கேடகம் பூரியம் பூண்டி - பாக்கம் புரிகெடிபது நகர் சும்மை - சேரி மண்டிலம் சேர்வு குப்பங் - காடு குடிக்காடு வேலியகலுள் -
வைப்புக் இராமம் வசஇயருப்ப - மாதர மில்லிடம் புகலிடம்
புரமேபாழி நத்தங் கோசர மொக்க - முறையு ளிருக்கை பூரின் பெயரே.
சிற்றூரின் பெயர் - பேடுங் குடியும் பெருந்தண் ணடையும் - பட்டு நொச்சியும் பள்ளியு மென்றிவை - சிற்றூர் தனக்குச் றந்த பெயரே.
நிலத்தின் பெயர் - மாவுந் இணையும் வேலியு நிலமெனல். மற்றும் நிலத்தின் பெயர் - பூவுமப் பெயர்புகலப் பெறுமே. வழியின் பெயர் - அதருமயனமுமாறுமடைவும் - பதவையும்வகுயு மத்தமு மார்க்கமுங் - கடவையுங் இறியு நடையும் போக்கு - மிடவையுந் தாரியுந்தாரையு யியவையுந் - தெருவு மொழுக்கமுஞ் செப்பமுஞ் சுரமுஞ் - சரியு நெறியுஞ் செலவுந் தரங்கும் - பட்டமும் வனமுங் காலும் பதமும் - வட்டையும் வஇரும் வாரியும் வழியெனல்.
அருநெறியின் பெயர் - அத்தமுங் கடமுஞ் சுரமு மருநெறி. யானைசெல்வழியின் பெயர் - தண்டம் யானை சென்ற வழியே இழிந்தேறும்வழியின் பெயர் - படுக ரென்ப இழிந்தே றும்வழி. சறுவழியின் பெயர் - விடங்கர் செறுவழி.
நீள்வழியின் பெயர் - நீள்வழியளக்கர்
கவர்வழியின் பெயர் - கவலை கவர்வழியின் கட்டுரையாம் முதுவரம்புவழியின் பெயர் - மஞ்சின் முதியவரம்பின் வழியே. புதுவரம்புவழியின் பெயர் - மரி௫ புதியவரம்பின் வழியே
பள்ளத்தின் பெயர் - ஞெள்ளறாழ்வுபடுகரவல் குழி - பள்ளமிழிவு பயம்புதாழ்நிலமே
மேட்டின் பெயர் - உயர்நிலந் இடர்சுவ லோங்க றிட்டை - மிசையே மோடுமே டென்றாகும்
சிறுதட்டையின் பெயர் - பாறைமேடு முரம்பு பதுக்கை - யாகு
முயர்சிறு இட்டை யதன் பெயர்
குப்பைமேட்டின் பெயர் - குப்பை மேடு கருகுவை யென்ப கொம்மைதிட ரென்றுங் கூறப்படுமே
நடுவின் பெயர் - நனந்தலை நாப்பண் மத்தியநள்ளு - வொத்த நாவோ டணவு வயங்இடை - நலந்திகழ் கூழை நடுவென் றாகும்
ஐந்தணையின் பெயர் - குறிஞ்சி பாலை முல்லை மருத - நெய்த லைந்தஇணைக் கெய்திய பெயரே
அவற்றுட் குறிஞ்சிறிலத்தின் பெயர் - புறணி துருக்கம் புறவம் வன்பால் - குறும் பொறை பறம்பணை குறிஞ்சி நிலப் பெயர்
மலையின் பெயர் - விலங்கல் சயிலம் விண்டு வெற்புச் - இலம்பு சமயஞ் ௪கரி௪ லோச்சயம் - பொருப்புப் பொங்கர் பொறைகோபூதரம் - பருப்பதம் பதலை பறம்பு பாதவம் - அத்திரி நகமே யடுக்க னவிரங்் - குத்தரங் குவடு கோத்திரங்குன்று - தாணுவசலஞ்சானுமேரு - வோஇுவீரங்இரி காண்ட மோங்கல் - பீலிதி இரி யரியே பிறங்கல் - மாதிரங் கல்லே வரையேபொகுட்டுத் - தரணி௫மிலஞ் சையம் பத்திரம் - வேதண்டமிரவி மேதரஞ்சாரல் - பொற்றை நாகஞ் ௪லைபோதியு மலைப் பெயர்
சிறுமலையின் பெயர் - குன்று பொற்றை குவடுகுறும்பொறை - யென்றிவை சிறுமலை யிறும்பு மாகும்
மலைப்பக்கத்தின் பெயர் - சாரல் சாகடம்தடமே சானு - வார நிதம்பமிவை மலைப்பக்கம்
மலைமுகட்டின் பெயர் - குவடு கோடு கூடங் கொடுமுடி - இகர மலையஞ் சேண்முக டாகும்.
பாறையின் பெயர் - அறையே பாறை. துறுகல்லின் பெயர் - பொறையே துறுகல்.
விடரின் பெயர் - விடரேகல்லளை விடரின்பெயரே.
*கற்பாழியின் பெயர் - காண்டை கற்பாழி. ஒழறையின் பெயர் - பிலமேகூழறை.
மலைமுழையின் பெயர் - முடுக்கர் கந்தரம் பிலங்குகை குகரம் - கற்புழை நிகுஞ்சம் வங்குமலை முழையே.
பெருங்கல்லின் பெயர் - கேளிதம் பெருங்கல்.
சிறுகல்லின் பெயர் - உபலஞ் சறுகல்.
இரண்டகல்லின் பெயர் - உலங்குங் குண்டு முலமுந்திரண்டகல். எழுமலையின் பெயர் - கைலை யிமய மந்தரம் விந்தம் - நிடதமேம
கூட நீலஇரியேழ்மலை.
இமயமலையின் பெயர் - பூதர மாதுமலை பொன் மலை சமயம் - ஏமந்தாசலமிமய மலைப் பெயர்.
மற்றுமிமயமலையின் பெயர் - மேருவும்புள்ளியும் விளம்புவரதற்கே.
மகமேருவின் பெயர் - தேவராலயம் பெருமலை வடமலை - மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு.
கைலாயஇரியின் பெயர் - வெள்ளியங்்ஒஇரி சயிலாது வேதண்டங்் கண்ணுதன்மலை நொமத்தான்மலை கைலாயம்.
பொதுயமலையின் பெயர் - தென்மலை மலையந் தென்றல் வருமலை *
* கற்பாழி கற்புழை.
கொல்லிமலையின் பெயர் - வல்லியம்பொருப்பே கொல்லிமலையாகும்.
மலையரையன் பெயர் - மலையரை யன்்இரி ராசனிறை பாகத் - துமையாட் பெற்ற வுரவோனிமவான்.
மலைமேற்றுருக்கத்தின் பெயர் - அருப்ப மலை மேற்றுருக்கமாகும். *
மலைச்சாரல் வீழ்புனலின் பெயர் - அருவி மலைச்சாரல் வீழ்புனலாகும்.
அருவிப்புனல் வீழிடத்துன் பெயர் - அருவிப்புனல் வீழிடந் தூவான மாகும்.
மலைக்கணவாயின் பெயர் - மலையின் கணவாய்ப் பெயர் பூழையாகும்.
இனைப்புனத்துன் பெயர் - ஏனலும்வளாகமுந் இனைப்புனமென்ப. *
குறிஞ்சிறிலத்தூரின் பெயர் - குறும்பொறை 8றூர் சிறுகுடி குறிஞ்சியூர்.
குறிஞ்ச நிலப்பறையின் பெயர் - தொண்டக முருஇயந் துடியந் நிலப்பறை.
குறிஞ்சிநிலமாக்களின் பெயர் - கானவர் குறவ ரந்றில மாக்கள். *
குறிஞ்சிநிலப்பெண்கள் பெயர் - குறத்தியர் கொடிச்சியர் மறத்தியர் பெண்டிர்.
குறிஞ்சித்தலைமகன் பெயர் - பொருநன் சிலம்பன் வெற்பன்றலை மகன்.
குறிஞ்சிநிலக்கடவுளின் பெயர் - கந்தனந்நிலக்கடவு ளாகும்.
பாலைத்திணையின் பெயர் - மறுபுலஞ் செம்புலம் வன்பால் பாலை. *,
நிலப்பிளப்பின் பெயர் - விடருங் கமரும் விட்புறிலப்பிளப்பே. *.
பரலடுத்துயர்றிலத்தின் பெயர் - பரலடத்துயர்நிலமுரம்பேபதுக்கை *
பாலைநிலத்தூரின் பெயர் - முனையிடங்ி குறும்பு முதுபாலை நிலத்தூர்
பாலைநிலப்பறையின் பெயர் - அந்நிலப்பறை துடியாகுமென்ப. *
பாலைநிலமாக்கள் பெயர் - மறவரெயினர் சவரர் இராதர் - கானவர் குறவர் புளினர் வேடர்.
பாலைநிலப் பெண்கள் பெயர் - எயிற்றியர் பேதையர் மறத்தியர் பெண்மார்.
பாலைநிலத்தலை மகன் பெயர் - விடலையுங் காளையு மீளியுந் தலை மகன்.
பாலைநிலக்கடவுளின் பெயர் - பாலைக் கடவுடுர்க்கை யென்ப. *
முல்லைத்திணையின் பெயர் - புறவம் புறம்பணை புறவணி முல்லை. *
காட்டின் பெயர் - கானங் கடறு கான்காந் தாரந் - தாவம் புறவஞ் சங்கஇரங் கட்டி - யடவி காண்டகம் விந்தங் கானகங் - கவனங் குறும்பொறை யாரணியங் குப்பங் -
கோட்டை யரணம் வல்லை துருக்க- முயவை சுரங் கானனங் கடம்பழுவம் பொச்சை -
கண்டகந் தில்லங் களரி முளரி - ககன மத்தம் வனங் காடெனப் புகல்வர்.
காட்டுத்துருக்கத்தின் பெயர் - அருப்பங் கோட்டை வல்லை யாரணியம் -
அரணமுந் துருக்கமு மாகுமென்ப.
முல்லைநிலக்கான்யாற்றின் பெயர் - கலுழியு யவை முல்லைக்கான்யாறு.
பழங்கொல்லையின் பெயர் - முதைப்புனம் பழங்கொல்லை. புதுக்கொல்லையின் பெயர் - இதைப்புனம் புதுக்கொல்லை.
மற்றுமந்றிலத்தின் பெயர் - இல்லிய மென்னச் சொல்லுபவந்நிலம்.
முல்லைநிலத்தூரின் பெயர் - அந்நிலத் தூர்ப் பெயர் பாடியென்ப.
முல்லைநிலப்பறையின் பெயர் - அந்நிலப்பறையேறுகோள்பம்பை.
முல்லைநிலமாக்கள் பெயர் - இடையரண்டர் பொதுவர்கோபாலர் குடவ ரமுதர் கோவலராயர் - தொறுவர் விந்தர் முல்லை நிலமாக்கள்.
முல்லைநிலப்பெண்டிர் பெயர் - இடைச்௪ியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தயர்.
முல்லைநிலத்தலைவன் பெயர் - கானக நாடன் குறும்பொறை நரடந்தோன்ற லண்ணன் முல்லைத்தலைவன் .
முல்லைநிலக்கடவுளின் பெயர் - இருமாலந்றிலக் கடவுள்பெயரே. மருதத்திணையின் பெயர் - பழனமுந் தொடுவும்பணையுமென் பாலுஙி -
கழனியும் பண்ணையு மிவைமரு தத்தணை.
யாற்றின் பெயர் - ஒலியலுந்த புனலோணங்் குடிஞை - ஓந்துதீர்த்திகை தபவதியே - தடினியாபதகை யாறெனச் சாற்றுவர்.
யாற்றிடைக் குறையின் பெயர் - இலங்கை யரங்கந் துருத்தியாற்றிடைக்குறை.
வெண்மணலின் பெயர் - வாலுகம்வெண்மணல். கருமணலின் பெயர் - அறனுண்கருமணல். . நுண்மணலின் பெயர் - அதருமயிரு மெக்கரு நுண்மணல். புழுதியின் பெயர் - பொடிமண்புழுது.
.மணற்குன்றின் பெயர் - புளினமணற்குன்றே.
ஊறலின் பெயர் - அஃகமுறவியுமசும்புமூறல்.
கங்கையின் பெயர் - வானதி பரத மந்தாகினியே - சானவிவர நதி சுரநதிவிமலை - இரிபதகை தெய்வநஇு கங்காநதி.
யமுனையின் பெயர் - கஇரவன் புதல்வி காளிந்தி யமுனை. சரச்சுவதநஇியின் பெயர் - சோனைசரச்சுவது. கெளதமைநகுியின் பெயர் - கெளதமைகோதை. நருமதைநகஇியின் பெயர் - சோமன் புத்திரி இரேவை நருமதை. காவிரியின் பெயர் - பொன்னி காவிரி.
பொருநையின் பெயர் - பொருநை தண்பொருந்தம். கன்னிநஇயின் பெயர் - கன்னிகுமரி
ஆன்பொருந்த நதியின் பெயர் - ஆனி வானி யான் பொருநை - சூதநதி யான்பொருந்தமாகும்.
வைகைநகியின் பெயர் - வேக வதுிவைகை கோதாவரியின் பெயர் - விமலைகோதாவரி மருதறிலத்தூரின் பெயர் - மடப்பந்தண்ணடை மருதநிலத்தூர்
மருதறநிலப்பறையின் பெயர் - அரிகணைமுரசம்பணைமருதப்பறை.
வயலின் பெயர் - கழனியும் புலமுங் கைதையுந் தடியும் - மருதமும் வரப்புளு மாவுஞ் செறுவும் - பண்ணையும் பானலும் பழனமும் விளையளும் - பணையுஞ் செய்யும் வயலாகும்மே. சறுசெய்யின் பெயர் - குண்டிலும் பாத்தியஞ் ௪றுசெய்யாகும் வரம்பின் பெயர் - மரிசுங் கோடுங் கூலமும் வரம்பே.
வரம்பருகின் பெயர் - கங்கு மரிசும் வரம்பருகாகும்
செந்நெல் விளைநிலத்தின் பெயர் - செந்நெ றருவது சாலேயமாகும்
அனைத்துமுண்டாகு நன்னிலத்தின் பெயர் - நன்னில முறாவரை நடைபெற்றியலும்
பாழ்றிலத்தின் பெயர் - நரம்புகளரி பெரும்பாழ்நிலமே. விளையாநிலத்தின் பெயர் - களருஞ் சவரும் விளையாநிலமே
மருதறில மாக்களின் பெயர் - களம ர௬ுழவர்கடைஞர் சலதர் - மள்ளர் மேழியர் மருதமாக்கள்
மருதநிலப்பெண்கள் பெயர் - உழத்தியர் கடைசிய ரந்நிலப் பெண்டிர்
மருதறிலத்தலை மகன் பெயர் - மஒஇழ்ந னூாரன் இழவன் றலைமகன்
மருதறிலக்கடவுள் பெயர் - அந்நிலக்கடவு ளமரர்பதியே
நெய்தற்றிணையின் பெயர் - அருங்கடனெய்த னிலப்பெயராகும்.
கடலின் பெயர் - அம்பர மார்கலியளக்கர் தோய - மம்பு ராசிமகராலயம் பரவை -
சலதி பெளவ மகோதகு சலநிது - வீரை வேலா வலயநீர் வெள்ளம் - வாரி வேலை வாருணம் புணரி - இந்து முந்நீர் தொன்னீர் நரலை - சக்கர முந்தி சலரா? யுப்பு - உதஇ சாகரஞ் சமுத்திர நேமி - நஇுபதி பாரா வாரம் பயோததுி - வாரிதி வாரணம் வலைய மத்தி - யாழி பெருநீ ரலையு வாவே - உவரி சந்து வாரமோத - மரியே குரவை யழுவந் தெண்டிகை - கார்கோ ளனைத்துங் கடலின்பெயரே
எழுகடலின் பெயர் - உப்புத் தேனிக்கு வெண்டயிர் நெய்பா - லப்புக் கடலே ழாகுமென்ப.
கழிமுகத்தின் பெயர் - அதோமுகம் புகாரோ டழிவுகூடல் - கழிமுக மென்றனர் காயலு மாகும்.
மற்றும் கழிமுகத்தின் பெயர் - அருவியுங்கயவுங் கழிமுகமென்ப.
கடற்றிரையின் பெயர் - ஓதம் புணரி சகரம் வேலை - யாகுங் கடற்றிரை யலையு மாகும்.
உவர்நீரின் பெயர் - உறையென் றுரைப்ப துவர்நீராகும்.
கடற்கரையின் பெயர் - வேலையும் பாராவாரமுங் கடற்கரை. தோணாமுகத்தின் பெயர் - தோணா முகமே சூழ்கழி யிருக்கை.
உப்பளத்தின் பெயர் - அளமே கானலளக்க ௬வளகங் கழிறில முப்பள மரக்கால் கருதுப.
கழியின் பெயர் - காயலுமுகமுங் கழியெனப்படுமே. உவர்த்தரையின் பெயர் - இருணமுவர்த்தரை.
மணற்குவையின் பெயர் - புளின மணற் குவை. உவர்த்தளத்தின் பெயர் - உவளக முவர்த்தளம்.
உப்பமைப்போர் பெயர் - உமண ரளவருப் பருப்பமைப்போர். நெய்தனிலத்தூரின் பெயர் - பாக்கம் பட்டின நெய்தனிலத்தாரே.
நெய்தனிலப்பறையின் பெயர் - சாபறை மீன் கோட்பறை நெய்தற்பறை.
நெய்தனிலமாக்கள் பெயர் - கடலர் இமிலர் சலவர் நுளையர், பரதர் வலைய ரந்நிலமாக்கள்.
நெய்தனிலப்பெண்கள் பெயர் - பரத்தியர் நுளைச்சிய ரந்நிலப் பெண்டீர்.
நெய்தற்றலைமகன் பெயர் - மெல்லன் புலம்பன் றன்கடற் சேர்ப்பன் - றுறைவன் கொண்க னெய்தற் றலைமகன்.
நெய்தனிலக்கடவுளின் பெயர் - அந்நிலக் கடவுள் வருணனாகும்.
நீர்நிலையின் பெயர் - இலைஞ்சு பண்ணையேல்வை குண்ட - மலந்தை பொய்கை வலயஞ் சுனைசிறை - பட்ட முடுவை பயம்பு படுகர் - குட்டந்தாங்கல் கோட்டக மேரி - யுவளக மடுவே யோடை படுவே - தடமேவாவொ தடாகமாவி -
சூழிகஒிடங்கு சலதரங்கேணி - பணை கயம் பல்வலம்நணினியிலந்தை - மூழிகுழிகுள நீர்நிலைப்பெயரே.
புனற்கரைவரம்பு இவற்றின் பெயர் - கூலமுந் தீரமும் வாரமுங் கோடும் - வார்புனற்கரைக்கும் வரம்புக்கும் பெயரே.
சேற்றின் பெயர் - அளறு பூழி யளக்கர் சேதகம் - அசறு பங்க மள்ளல் குழைதொளி - கொள்ளஞ் செய்யல் கும்பி குழம்பு - தொள்ளி சகதி தொய்ய னுரம்பே -
அசும்பு செதும்போ டங்கணம்பூதி - யிசைந்த யிருபத்தொன்றுஞ்சேறே
அருவருப்புறுசேற்றின் பெயர் - நொளிலுமூழிலு மருவருப் புறுசேறே
சேற்றெலெழுங்குமிழியின் பெயர் - கொப்புள் பொருட்டுச் சேற்றெழுகுமிழி
ஊறலின் பெயர் - உறவியசும்பு வூற்று வூறல்
செய்கரையின் பெயர் - சேதுவுமணையுங்குரம்புங் சூலையுஞ் - செய்கரை யெனவே செப்பப் படுமே
இணற்றின் பெயர் - உறவியுங் கூவலுங்கூபமுங் இணறெனல்
ஊரிலுள்ளாருண்ணும்நீரின் பெயர் - ஊருணி பூரூளோ ருண்ணீராமே
சுடுகாட்டின் பெயர் - சம மயானஞ் சுடலை சுடுநில - மிடுகாடு புறங்காடு பிஇர்வனஞ்சுடு காடே
சாம்பரின் பெயர் - அடலை வெண்பலி சாம்பராகும் பொடியின் பெயர் - துகளு நீறுஞ் சுண்ணமுங் குறுமலுஞ் - ஓதரும் பராகமுஞ் ௪ன்னமும் பிஇரும் - நுணுங்குஞ் சன்னமு நூறுந் தாதும் - பூதியுந் தூளும் புழுஇயு மணுவும் - பொடியின்பெயரெனப் புகலப்பெறுமே
புற்றின் பெயர் - வன்மீகம்புற்றே
புற்றாஞ்சோற்றின் பெயர் - குறும்பியதன்சோறே
ஒதுக்ஒடத்தின் பெயர் - துச்சலொதுக்கஇடம்
வேறிடத்தின் பெயர் - ஒருசிறைவேறிடம் பசும்புற்றரையின் பெயர் - அரிதஞ்சாட்டுவலம் பசும்புற்றரையே களர்றிலத்தின் பெயர் - களரே முதுநிலம்
யுத்தகளத்தின் பெயர் - களமே பறந்தலை போர்க்களங்களரி - யாகவ பூமி விளாகஞ் செருக்கள - மடுகளஞ் செங்கள மமர்க்களமொய்யே - படுகளம் யுத்தம் பண்ணுங் களமே
பிணம்படுநிலத்தின் பெயர் - பறந்தலைசெம்புலம்பிணம்படு நிலமே
பகைமேற்சென்றோருறைபதஇியின் பெயர் - பாசறை முனைப்பத பாடி பாளையம் - பாளி பகைமேற் சென்றோருறைபத
மற்றும் பகைமேற்சென்றோருறைபடஇயின் பெயர் - கேடகங்கடவை யென்பவுங் இளக்கும்
நகரத்தின் பொதுப் பெயர் - ஆலய றிகாயம் புரியா வாசந் - தாமஞ் சாதனந் தாவளஞ் சரணம் - பஇயே பள்ளி பாழிபாடி - நிலயறிகேதன நியம நிசாதன - முறையுள் வசதி யுசஞ்சம் வாகங்் - குடமே வேசனங்் கோட்ட மகரம் புரமே நகரப்பொதுப் பெயராகும்
அகழின் பெயர் - ஓடை இடங்கு கேணி யடுவே - அகப்பா பரிக மகழியகழெனல்
மதிலின் பெயர் - ஆரை புரிசை யரணஞ்் சாலம் - வேலி பரவை யூவளகமிஞ்௪ - யோதை வேணகை யெயில்சிறை கடகந் - துருக்க மகப்பா சுற்றுக்காப்பு - வரைப்புச் சக்கரம் வாரி காவ - லரண்புற நொச்சியுர மதுற்பெயரே
மற்றுமதுலின் பெயர் - ஆரல்பிகாரம் பந்தமுமாகும் மதுலுறுப்பின் பெயர் - ஞாயி லெந்தர நாஞ்சில் கோசம் - விதப்பு நரலை
பதப்பாடு தோணி - கொத்தளம் பொறிமதஇ லுறுப்பெனக்கூறும்
மதுலுளுயர்நிலத்தின் பெயர் - அகப்பா பரிகமதிலுயர் நிலமே
வாரியுளுயர்நிலத்தின் பெயர் - பரிகை கற்பாவாரியு ளுயர்றிலம்,
ஆழ்வாரிநிலத்தின் பெயர் - ஓதையாழ்வாரி நிலமென்றுரைக்கும் கோபுரவாயிலின் பெயர் - கோட்டியும் வாரியுங் கோபுரவாயில் மற்றுங்கோபுரவாயிலின் பெயர் - ஆத்தான முமரி கூடமு மதுவே
கோபுரவாயிலிற்புகும்புழையின் பெயர் - புதவே வாயிற் புக்குறும் புழையே
கோபுரவாயிற் றிண்ணையின் பெயர் - அவ்வழித் தஇண்ணையளிந்த மென்றாகும்
வதுவைத் இண்ணையின் பெயர் - மணையே வேதிகை வதுவையின்றிண்ணை.
கடைத்தெருவின் பெயர் - ஆவணம் பீடிகை கூலமங்் காடி - சேனை நியமங் கடைத்தெரு வென்ப
தெருவின் பெயர் - விச்சை யாவணம் வீதிமறுகு - சேனை நியமஞ்சிறகு ஜெள்ளல் -
வாடை கோசுமார்க்க மொலியல் - பாடகந் தெருவின் பெயரா கும்மே
மற்றுந்தெருவின் பெயர் - செப்பம் வேணி ௪ரேணியந் தெருவே
சந்தியின் பெயர் - அந்தியுங் கவலையும் வரியு மரியும் - கோடகமுஞ்சிராகமுஞ் சந்தியெனக் கூறுப
முச்சந்தியின் பெயர் - அந்துமுச் சந்தி
நாற்சந்தியின் பெயர் - கோடகஞ்ருங் காடகம் வரிசந்து - சதுக்கமென்றிவை நாற்சந்தியாகும்
சேரியின் பெயர் - பாடமும் வேணியும் வாடையு முறியுஞ் - சேரியென்ப சரேணியு மதற்கே
அரசர்வீதஇுயின் பெயர் - பூரிய மரசர் வீதியைப் புகலும்
வைகியர்சேரியின் பெயர் - வாசுகை யென்பது வை௫சயர்சேரி இடைச்சேரியின் பெயர் - ஆவிரம்வல்லியமுவளக மிடைச்சேரி வேடர்வீதுயின் பெயர் - பக்கணம்வேடர் வீதியாகும்
அக்கசாலையர் தெருவின் பெயர் - அக்கசாலையர் தெருவா வேசனமே
அம்பலத்தின் பெயர் - பொதுயின்மன்றம் பொதுசபையம்பலம்
அரசர்கோயிலின் பெயர் - மாளிகைசாலைமந்துரம் பவனங்ி - கோயிலென்ப குலமு மதற்கே
அரூருக்கையின் பெயர் - அத்தாணி பூரிய மாசா ரம்மே - வேத்தவையென்பதோ டரூருப்பென்ப
௪த்இரகூடத்தின் பெயர் - தெற்றி யம்பலஞ் ௪த்இரகூடம் மண்டபத்தின் பெயர் - மானமுஞ் சமித்தமு மண்டபமாகும் மன்னன்றேவியில்லத்தின் பெயர் - அந்தப் புரங்கந்த வார மரண்மனை -
யென்ப மன்ன ரில்வாழ் கட்டே
கோபுரத்தின் பெயர் - கூடஞ்சிகரி சகரங் கோபுரம் மாடத்தின் பெயர் - மாட மாளிகை சூளிகை தெற்றி உபரிகையின் பெயர் - மேனிலை யுபரிகை
நிலவறையின் பெயர் - கழ்நிலைநிலவறை நாடகசாலையின் பெயர் - நாடக சாலை நவாங்க மாகும்
ஆடலிடத்துக்கும் வட்டாடிடத்துக்கும் பெயர் - ஆடலிடமும் வடாடா டிடமுமரங்கம் .
பாடல்பயிலிடத்தின் பெயர் - பாடல்பயிலிடம் பட்டி மண்டபமே
தேவர்கோவிலின் பெயர் - இநகரஞ் சேதுமம் சதேந்திரங்கோட்டம் - நிலையமந்துரம் நிகேதனமாலயம் - கோயினகரந்தளி தேவாலயம்
மல் படை சூது கல்விபயிலிடத்தின் பெயர் - மல்லும் படையுஞ்சூது மற்றுங் -
கல்வி பயிலிடங் கழக மாகும்
வீட்டின் பெயர் - மனைநகர் சேர்பு வசதியகயமில் - புரையுள் பாத்தி புக்கி லில்லம்- பவன முறையுள் பது மாடங்குல - மிடவகை யில்லிட மிவை வீடென்ப.
சிற்றிலின் பெயர் - குரம்பை ற்றில்குடில் குழசையாகும். வீட்டிறப்பின் பெயர் - இறையும் வளவியு மயிறப்பின் பெயரே. முகட்டின் பெயர் - விடங்கமுங்கொடைக்கையு மஞ்சு முகடே. கல்லூரியின் பெயர் - கல்வி சுற்று வாரி கல்லூரியாகும். வேயுளின் பெயர் - வேயுள் வேய்த லாகுமென்ப.
தாழ்வாரத்தின் பெயர் - ஆரோகணஞ் சோபானந் தாழ்வாரமாகும்.
முற்றத்தின் பெயர் - முன்றி லங்கண முற்றமாகும். நிலாமுற்றத்தஇன் பெயர் - அரமிய நிலா முற்றமாகுமென்ப. தூம்புவாயின் பெயர் - அங்கணந்தூம்புவாய். பொல்லாநிலத்தின் பெயர் - சகதி பொல்லாநிலம். சலதாரையின் பெயர் - சுருங்கும் புழலுஞ் செலுஞ்சலதாரை. மற்றுஞ்சலதாரையின் பெயர் - அங்கணமென்று மறையலாகும். நீர்தகைகதவின் பெயர் - ஓவென் இளவி நீர்தகை கதவெனல்.
சாளரவாயிலின் பெயர் - சாலேகம் வாதாயனஞ்சால நுழையே சாலகங் காலதர் சாளர வாயில்.
மனைவாயிலின் பெயர் - துவாரம் வாரி தோட்டி யுவளகம் - புகுதி கோட்டி புதவுகடை தடம் - அருநெறிதூம்பு உதமனைவாயிலாகும்.
கதவின் பெயர் - ஓபு இளர்வி உதைபு றிகுத்தை - காப்பு வாரி கபாடம் தோட்டி.
தாழின் பெயர் - காழுஞ் €ப்புங் கடிகையுந் தாழாம்.
துறப்பின் பெயர் - அள்ளுங் கொல்லும் பறலிகையும் வலிப்பற்றும் பூட்டும் வீகழுந் துறப்பெனப் புகல்வர்.
யானைக்கூடத்தின் பெயர் - ஆலயமோளியும் யானைக் கூடம்.
யானைதுயிலிடத்தின் பெயர் - சேவகஞ் சாலைசேக்கையது துயிலிடம்.
குதிரைப்பந்தியின் பெயர் - மந்திரஞ் சாலை பணை லாயமாப்பந்து
தொழுவின் பெயர் - தொழுகுபட்முதொறுவிடந் தொழுவே - தோழம் வேலி யானிலையுஞ்சொல்லும்.
கற்படுத்ததரையின் பெயர் - குட்டிமம் படுத்தரையெனக் கூறுப.
சுவர்த்தலத்தின் பெயர் - உவமாநிலம்பித்துகை சுவர்த்தலமென்ப.
இண்ணையின் பெயர் - இட்டை குறடு தெற்றி வேதிகை - இண்ணை மண்ணிீடென்டென்றுஞ் செப்புப.
அடுக்களையின் பெயர் - அட்டில் மடைப்பள்ளி யடுக்களையாகும்.
அடுப்பின் பெயர் - காமரஞ்சுல்லி குமுதமுத் தான - மானபிறவு மடுப்பின்பெயரே.
அக்இனிட்டியின் பெயர் - ஞெ௫ுழி யிந்தள நெருப்பிடு கலமே - யனற்குவை யின்ன* அக்இனிட்டிப் பெயர். .
*அக்கினிட்டி தூபக்கால்.
கடைக்கொள்ளியின் பெயர் - அலாதமு மிராதமு ஜெ௫ழியுங் கடைக்கொள்ளி.
மற்றுங் கடைக்கொள்ளியின் பெயர் - முளரியு- முற்கையு மொழியப்பெறுமே.
- உற்கமு மொழியப் பெறுமே.
வேள்விகுண்டத்தின் பெயர் - வேதியு நித்தமும் வேள்விக் குண்டம்.
மட்கலஞ்சுடுமிடத்தின் பெயர் - சுள்ளைசூளை மட்கலஞ்சுடுமிடம்.
உலைக்கலத்தின் பெயர் - உறவியென்ப துலைக்களமாகும். உலைமூக்கின் பெயர் - குருகுளிலையுலை மூக்கெனக்கூறும். கரியின் பெயர் - கந்தளு மிருந்தையு நல்லமுங் கரியே. குதரின் பெயர் - புகலென் இளவி குதிரெனப் புகலும். தவத்தோரிருக்குமிடத்தின் பெயர் - பாழி கரண்டை பள்ளி மடங்குகை -
தாபதந் தவத்தோர்தம்மிட மாகும்.
கூட்டின் பெயர் - குடம்பை கட்ச குலாயங் கூடே. பண்ணுங்கூட்டின் பெயர் - பஞ்சரங் குலாயம் பண்ணுங் கூடே. கல்விபயில் களத்தின் பெயர் - கழகம் பட்டிமங் கல்விப்யில்களம். துயிலிடத்தின் பெயர் - ஆய்வை இடக்கை யணைபரி யங்கம் பாயல் சேக்கை பள்ளி தளிமஞ் - சாயறட்டந் தற்பஞ் சயன - மம்பரஞ் சேர்விடந் துயிலிடமாகும். .
விலங்கு துயிலிடத்தின் பெயர் - பாழி பண்ணை பணை பட்டம் போத்துச் - சேக்கை விலங்கின் சேந்துயிலிடமே.
தோட்டத்தின் பெயர் - பாதவந் துடவை படப்பை தோட்டம்.
மற்றுந் தோட்டத்தின் பெயர் - ஆரமுந் தொடுவுமதன்பாற் படுமே. வேலியின் பெயர் - வீர்து காவல் வேலியின் பெயரே. நுழைவாயிலின் பெயர் - நூழை சுருங்கை நுழைவாயிலாகும். பரணின் பெயர் - பணவை யிதணங்கழுது பரணே.
கவரி றுக்கியின் பெயர் - கடவை நடவை மடவை *கவரிறுக்க.
*கவரிறுக்கி கடவைமரவழி. காதவழியின் பெயர் - காவத மென்பது காதவழியே.
கூப்பிடு தூரத்தின் பெயர் - குரோசமு மெல்லையுங் கூப்பிடு தூரம்.
யோசனையின் பெயர் - யோசனையென்ப புகையெனப் புகலுவர்.
கோழிப்பறவையளவின் பெயர் - இரவுஞ் சங்கோழிப் பறவையளவாகும்.
இடத்தின் பெயர் - வாசம் பாடு மாடு கடை சிறை - சாதனம் பக்கந் தாபரம் வாய்புல - மருங்கு பாங்கு நத்தம் வைப்பு - மருதல மடிவயின் மதர்வு களம்வழி -
வளாக முழை பட்ட வகை இணை சூழல் - தலையிட மருகு தானங் கண்ணிடை -
சார்கால் பின்முத றாவளம் பாலுளி - பாழி நிலமில் பள்ளி ஞாங்கர் - நிலைபதி யுறையுணி சாதன முன்னர் - நியமம் வசத நிகாயந்தேயம் - புடையயல் மராட்டங் கோட்டங் கீழ்மேல் - மடமிவை யெல்லா மிடமெனப் படுமே.
மற்றும் இடத்தின் பெயர் - காடென்கிளவி யிடனுமுடைத்தே. சபையின் பெயர் - சங்கமுங் குழுவுஞ் சமுகமு மவையுங் - கோட்ட்டியுந் தொகுதியுங் கணமுஙி கூட்டமுஞ் - சமவாய மும்பலர் செறிசபைப்பெயரே.
நால்வகையரணின் பெயர் - மலையரண் காட்டரண் மதிலர
ணீராண் - வகையுறு சஏறப்பி னால்வகை யரணே.
வன்பாலின் பெயர் - வன்பால் குறிஞ்சி பாலையுமாகும். மென்பாலின் பெயர் - மென்பாலென் பெயர் மருதமேற்றே. சமப்பாலின் பெயர் - முல்லையு நெய்தலு மொழிசமப்பாலே.
நான்காவது அவனி வகை முற்றிற்று. **ஆக சூத்திரம் .
ஐந்தாவது : ஆடவர்வகை (-)
பார்ப்பார் பெயர் - அறவோர் பூசுர ரறுதொழி லாள - ரிருபிறப்பாள ரெரிவளர்ப் போரே - யாது வருணர் வேதிய ரந்தணர் - வேள்வி யாளர் மறையவர் விப்பிரர் -
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர் - வேதபாரகர் முப்புரி நூலோர் - தொழுகுலர் பார்ப்பார் தொல்பெயராகும்
மற்றும் பார்ப்பார் பெயர் - காரூகபத்திய மாகவனீயம் - தக்கிணாக்இனிய மெனு முத்தீமரபினர்.
பிரமசாரியின் பெயர் - மறையோர் தமக்குள் வன்னி யெனும் பெயர் - பிரமசாரியின் பெயரென் றாகும்
அந்தண ரறு தொழிலின் பெயர் - ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்த - லீத லேற்ற லென்றிவையாறு - மாதக் காலத் தந்தணர் தொழிலே
அந்தணர் மாலை கொடியின் பெயர் - மாலை கமல மறைகொடியாகும்
அந்தணர்க்குரிய பொருளின் பெயர் - தருப்பையு முஞ்சியுஞ்சமித்து மவர்க்கே.
துரோணாசாரியின் பெயர் - வேதக் கொடியோன் வின்னூ லாளன்
பாரத்து வாசன் கும்ப சன்னே - துரோணாசாரியின்றொல்பெயராகும்
அரசரின் பெயர் - பார்த்துப ரிறைவர் காவலர் பதிகள் - கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் - பொருநர் மன்னர் பூபாலர் நிருபர் - முதல் வரேந்தல் குரி௫ன்மஒபாலர் - தலைவ ரரசர் தம்பெய ராகும்
எண்வகைமாலையின் பெயர் - வெட்டு கரந்தை வஞ்சி காஞ்சு - நொச்ச யுமிஞஜை தும்பை வாகையென் - றித் தொடையெட்டு மரசர்க்காமே
அரசர்கள்படை கொடியின் பெயர் - படையறு வகைத்தானை கொடி?ங்க மாகும்
அறுவகைச் சக்கரவர்த்்தஇகளின் பெயர் - அரிச்சந்தரனளன் முசுகுந்தன் புரூரவாச் - சகரன் கார்த்த வீரிய னென்றிவர் - அறுவகைச் சக்கர வர்த்தக ளென்ப
வீட்டுமன் பெயர்- சந்தனுமுன் மைந்தன் றருதெய்வ விரதன் - கங்கை தநையன்வீட்டுமன்காங்கேய - னங்கவன் பிரம சாரியுமாகும்
குருகுலத்தரசர் பெயர் - பெளரவர் கெளரவர் பாரத ரென்ப - குருகுல மன்னர் கொள்கைப் பெயரே
தருமபுத்திரன் பெயர் - தரும மைந்தன் பொறையாள னுஇிட்டிரன் - முரசுயர் கொடியோன் றருமன் பெயரே
துரியோதனன் பெயர் - மன்னர் மன்னவன் வணங்கா முடியோன் - பன்னகமுயர்த்தோன் காந்தாரிசெம்மலென் - றின்னவை துரியோதனன்பெய ரென்ப
கன்னன் பெயர் - வெங்கதுர் மதலைமிகுகொடை யாள - னங்கர் கோமான் கவச குண்டலன் - கானீனன் கச்சைக் கொடியோன்பெயரே
வீமன் பெயர் - வாயு மைந்தன் கதாயுதன் மாருதி - கோளரிக் கொடியோ ஸிடும்பி கொழுநன் - விருகோ தரனிவை வீமன் பெயரே
அருச்சுனன் பெயர் - பற்குனன் சிரீடி பார்த்தன் வீபற்சு - சவ்விய சா விசயன் றனஞ்சயன் - சுவேத வாகனன் சுரேந்திரன் மைந்தன் - இருட்டிணன் இருட்டிண சகாயன் மாதவி கொழுநன் - வானரக் கொடியோன் காண்டீபன் - ஆண்டொழின்மைந்தனருச்சுனன் பெயரே
நகுலசகாதேவர் பெயர் - மத்தஇரை மைந்த ரச்சுவினி மதலைய - ரிரட்டையர் நகுல சகாதேவர் நாமம்
சேரன் பெயர் - பூழி யனுஇயன் கொங்கன் பொறையன் - வானவன் குட்டுவன்வானவரம்பன் - வில்லவன்குடநாடன்வஞ்சி வேந்தன் - கொல்லிச் ௪லம்பன் கோதை கேரளன் - பொருநைத் துறைவன் போந்துகன் கண்ணியன் - மலையன் மலையமான் சேரன் பெயரே
கொடிகுதிரையின் பெயர் - வில்கொடி புரவி பாடலமாமே சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் இள்ளி - பொன்னித் துறைவன் புலிக்கொடி யோன்மால் - கோழிவேந்த னேரி விற்ப -னாரின கண்ணிய னேரிய னபயன் - சூரியன்புனனாடன் சோழன்பெயரே
மற்றுஞ்சோழன் பெயர் - கேசவ னென்பது மாங்கவன்மாற்றே கொமகுதிரையின் பெயர் - கொடியே வயப்புலி புரவி சோரம் பாண்டியன் பெயர் - செழியன் கூடற்கோமான் றென்னவன் - வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் - கெளரியன் வேம்பின் கண்ணியன் கைதவன் - மலையப் பொருப்பன் வைகைத் துறைவன் - குமரிச்சேர்ப்பன் கோப்பாண்டியனே கொடிகுதிரையின் பெயர் - கயலே கொடிகன வட்டம்புரவி சளுக்குவேந்தர் பெயர் - வேள்புலவரசர் சளுக்குவேந்தர் குறுநிலமன்னர் பெயர் - குறும்பர் புரோசர் குறுநிலமன்னர்
மற்றுங்குறுநிலமன்னர் பெயர் - வேளிரென்பது மாங்கவர் மேற்றே
வரைவின்றியாவருக்குங் கொடுக்குந்தலைவள்ள லெழுவர் பெயர் -
சகரன் காரி நளன்றுந்து மாரி - நிருதி செம்பியன் விராடன் றலைவள்ளல்
இரப்போர்க்குக் கொடுக்குமிடை வள்ள லெழுவர் பெயர் - அந்துமான் சசுபாலனக் குரன் வக்இரன் - சந்தமான் கன்னன் சந்தனிடை வள்ளல்
புகழ்வோருக்குக் கொடுக்குங்கடைவள்ள லெழுவர் பெயர் - பாரி யெழிலி நள்ளியாய் மலையன் - ஓரி பேக னிவர்கடை வள்ளல்
அரசியலாறின் பெயர் - படைகும கூழமைச்சு நட்பரணென்ன - வுடைய வரய லாறென வுரைப்பர்
அரசரறு வகைத் தானையின் பெயர் - வே எற்றானை வாட்டானை விற்றானை - தே எர்த்தானை பரித்தானை கரித்தானையென - வறுவகைத் தானை யரசர்க் கென்ப
அரசியலாறின் பெயர் - அறறிலை யறமு மறநிலை யறமு - மறறநிலைப் பொருளு மறறிலைப் பொருளு - மறநிலை யின்பமு மறநிலை யின்பமு - மறுவகைப்படுவ தரசிய லென்ப
அறறநிலையறத்தினியல் - வருணக் காப்பிற் பிறழா நெறிறிலை - பெறுதற் குரித்தாய்ப் பேணும் பெற்றி - யறறிலை யறமென் றறைந்தனர் புலவர்
மறநிலையறத்தினியல் - ஆனிரை மீட்டலு மரும்பகை தெறுதலு - மானமில் செஞ்சோற் றுதவியி லோரை - யீனஞ்செய்தலு மறநிலையறமே
அறநிலைப்பொருளியல் - நெறிவழி நின்று நெறியா லுழந்து - பெறுபொரு ளென்ப தறறிலைப் பொருளே
மறநிலைப்பொருளியல் - அமருழந்து கொண்டவு மருந்துறை கொண்டவுந் - தவறுசெய் தமையோர் தண்டப் பொருளுங்் - கவர்சூதில் வென்றவு மறறிலைப் பொருளே
அறநிலையினன்பவியல் - ஓத்த குலமு மொத்த வொழுக்கமு - மொத்த குணமு மொத்த வாயுளு - மத்தக வுடைய தறநிலை
யின்பம்
மறநிலையின்பவியல் - ஏறு தழுவ விலக்க மெய்தல் - கூறுபொருள் கொடுத்தல் வலிதிற் கோடன் - மாறுடை நிலையின் மறறநிலையின்பம்
அரசரறுதொழிலின் பெயர் - ஓதல் பொருதல் உலகுபுரத்தல் - ஈதல் வேட்டல் படைபயிறலறுதொழில்
செங்கோல் வேந்தனெழுவகைநிலையின் பெயர் - அறம்பொருளின்ப மிம்மை மறுமை - துறம்பாப்புகழே மஇுப்பென்றேழும் - பெருஞ்செங்கோலி னெறியின்றன்னிலை
அரசர்க்கைம்பெருங் குழுவின் பெயர் - மந்துரியர் புரோ௫ுதர்சேனா பதியர் - தந்இரத் தூதர் சாரண ரென்றிவ - ரந்தயி லரசர்க் கைம்பெருங் குழுவே.
அரசர்க்கெண் வகைத்துணைவர் பெயர் - கரணத்தியல்லோருங்க ௬மவதிகாரரு - மகன்ற சுற்றமுங் கடைகாப் பாளரு - நகர மாக்களு நனிபடைத்தலைவரு - மிவுளிமறவரும் யானை வீரரு - மரசர்க் கெண்பெருந் துணை வராகும்.
அரசர்க்கைவகை யுறுதிச் சுற்றத்தின் பெயர் - அடுத்தநட் பாளரு மந்த ணாளரு - மடைத்தொழி லாளரு மருத்துவக் கலைஞரு - நிமித்திகப் புலவரு
நீணில வேந்தர்க் - குரைத்த மைம்பே ருறுஇச் சுற்றம்.
உரைத்த முப்பாலு முயர்குடை வேந்தர்க்குப் -- படைத்தப இனெண்டொழிலுடைப் பாலோர்.
வை9யர்பொதுப் பெயர் - தாளாளரிப்பர் தருமக் இழவர் - வேளாளரிளங் கோக்கள் வைசியர் பொதுப் பெயர்.
வைகியர்முத்தொழிலின் பெயர் - கோக்களைக் காத்தலு மாப்பொருளீட்டலு - மேர்தொழின் முன்றும் வைசயர்தந் தொழிலே.
கோவை இயர் பெயர் - ஒருகுல னாஇத் தொழில்வேறு படுதலிற் றோழிறோறும் பகர்ந்த தொல் பெயர் கூறிற் - கோவலரிப்பர்
கோவர்த் தனரெனச் - சீரிய பிறவுங் கோவை சியர்கே.
தனவைூயர் பெயர் - நாய்க ரெட்டியர் வணிகர் பரதர் - தாமும் பிறவுந் தனவையர்க்கே.
பூவையர் பெயர் - உழவர் மேழியர் காராளரிளங்கோ - புகல்பூபாலர் பூவைசியரே.
பூவைசியரறுதொழிலின் பெயர் - ஓதல் வேட்ட லுபகார மன்றியும்
வாணிகம் பசுக்காவ லுழவு தொழிலென்ப் - புகன்றவை யாறும் பூவையர் தொழிலே.
வணிக ரெண்குணத்துின் பெயர் - தனிமையாற்றன் முனிவிலனாத - லிடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்த - லுறுவது தெரித லிறுவதஞ்சாமை - யீட்டல் பகுத்த லென்றிவை யெட்டும் - வாட்டமில் ௪றப்பின் வணிகர்தங் குணமே.
சூத்திரர் பெயர் - பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர்வளமையர் - மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வ - முழவ ரேரினர் வாணர்கா ராளர் - வினைஞர் மேழியர் வேளாள ரென்றிவை - தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே.
வேளாளர் பத்துவகைத் தொழிலின் பெயர் - ஆணைவழி நிற்றன் மாண்வினை தொடங்கல் - கைக்கட னாற்றல் கரிகலத் இன்மை - யொக்கல் போற்ற லோவா முயற்சி - மன்னிறை தருத லொற்றுமை கோட - றிருந்திய வொழுக்கம் விருந்துபுறந் தருதல் - வேளாண் மாந்தர் செய்கை யீரைந்தே.
- குருவின் பெயர் - பட்டார கன்பது பண்ணவன் பகவ - னத்தன் றீர்த்தனாசா னடிகள் - புங்கவன் றலைவன் சாமி யீசன் - நாதனிறைவன்
கடவுள்கோமான் - குரவனையன் கோமான் குருவே.
- ஆசாரியன் பெயர் - ஓசன் பணிக்கனுபாத்துி தேசிக - னாசா ரியன்பெய ராகு மென்ப.
- ஆயுள் வேஇுியர் பெயர் - மாமாத் இரரே பிடகர்மருத்துவ, ராயுள் வேதியர்க்க பிதா னம்மே.
- குயவர் பெயர் - குலாலர் வேட்கோவர் கும்பகாரர்குயவர். - உப்பமைப்போர் பெயர் - உமண ரளவ ர௬ுப்பருப் பமைப்போர்.
- கடிகைமாக்கள் பெயர் - பெருநம் பிகளே மங்கலப் பாடகர் - கடிகைமாக்க ளெட்டரு மாகும்.
- கம்மாளர் பெயர் - கம்மியர் யவன ரோவியர் வித்தகர் - கம்மாளர் தபதியர்பொதுப் பெயர் கட்டுரை.
- கொல்லர் பெயர் - கருமர் மனுவர் கம்மியர் கொல்லர். -தச்சன் பெயர் - மரவினை யாளன் தபது தச்சன்.
- தட்டார் பெயர் - செங்கொல்லர் பொன்வினை செய்வோர் தட்டார்.
- மற்றுந்தட்டார் பெயர் - அக்கசா லையர் சொன்ன காரருமாகும். - கன்னார் பெயர் - கன்னுவர் கஞ்ச காரர் கன்னார்.
- இற்பாசாரியர் பெயர் - கல்வினையர் சிற்பா சாரியர்கற் றொழிலோர்.
- நரம்புக்கருவியாளர் பெயர் - குயிலுவர் நரப்புக் கருவிகொளற் குரியோர்.
- தோற்கருவியாளர் பெயர் - இயவர் தோற்கருவி யிசைக்கு மாக்கள்.
- மிலேச்சர் பெயர் - மிலேச்சராரியர். - சோனகர் பெயர் - யவனர் சோனகர். - இத்திரகாரர் பெயர் - ஓவியர் ௪த்துர கார ௬மாகும்.
- முத்தங்கோப்பார் பெயர் - மணிகுயிற்றுநர் முத்தங் கோப்பாராகும்.
- வண்ணார் பெயர் - காழிய ரீரங்கொல்லியர் வண்ணார்.
- மற்றும் வண்ணார் பெயர் - ஏகாலியர் தாசரென்னலுமாகும். நாவிதன் பெயர் - பெருமஞ்ிகனே மயிர்வினைஞனாவிதன் மற்றும்நாவிதன் பெயர் - ஏனாது ௪ரையன் மங்கவியனுமாகும் செக்கான் பெயர் - சக்இரிநந்தி செக்கானாகும்
சங்கறுப்போர் பெயர் - ஒளிவளை போழ்நர் சங்கறுப்போரே மீகாமன் பெயர் - நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன் ஆட்டுவாணிகன் பெயர் - சாபல னாட்டு வாணிகன் றன் பெயர் ஊன்விலைஞர் பெயர் - சூன ரேயூன் விலைஞ் ரென்ப தோல்வினைஞர் பெயர் - பறம்பர்தோல் வினைஞர் பெயர தாகும் உறைகாரர் பெயர் - காரோடருறை காரர்
துன்னர் பெயர் - குயினர் பொல்லர் துன்னராகும்
கள்விலைஞர் பெயர் - பழையர் துவசர் படுவர்கள் விலைஞர் சண்டாளர் பெயர் - குணுங்கர் புலைஞர் ழோ ரிழிஞர் - அணங்கு
சண்டாளர்க் கபிதானம்மே
பாணர் பெயர் - சென்னியர் வைரியர் செயிரியர் மதங்க - ரின்னிசை காரர் பாணரென்ப
பாண்டொழிற் கீழ்மக்கள் பெயர் - பண்ட ரோவர் பாண்டொழிற் ஒழ்மக்கள்
பாண்மகள் பெயர் - பாடினி விறலி பாட்டி மதங்ஒ - பாடன் மகடூஉபாண் மகள்பெயரே
தேர்ப்பாகன் பெயர் - சாரதி சூதன் வலவன் றேர்ப்பாகன்
யானைப்பாகர் பெயர் - ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர்
பரிமாவடிப்போர் பெயர் - வாதுவா பரிமா வடிப்போர் பெயரே மடையர் பெயர் - வாலுவர் கூவியர் பானூகர் மடையர் மற்றுமடையர் பெயர் - பாசகரென்பது மாங்கவர்மேற்றே ஒற்றர் பெயர் - சாரர்வேயொற்றர் சாரணருமாகும்
கூத்தர் பெயர் - நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் - கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர்
நாடகக்கணிகையின் பெயர் - நாடகக்கணிகை நடியே கூத்தி தமிழ்க்கூத்தர் பெயர் - வாயிலோர் தமிழ்க்கூத்தர் கமைக்கூத்தர் பெயர் - வேழம்பர் கமைக்கூத்தர்
வெறியாட்டாளன் பெயர் - வேலன் முருகன் வெறியாட் டாளன் - றேவராளன் படிமத் தவனே
தேவராட்டியின் பெயர் - சாலினி முதியாள் படிமத்தவளே - தேவராட்டி பெயரெனச் செப்புவர்
தூதர் பெயர் - வினையுரைப் போர்வழி யுரைப்போ ர௬ுறுதயோ - ரனைய பண்புரைப் போருந் தூதர்
கொலையாளன் பெயர் - காதகன் சாருகன் கடுங்கொலை யாளன்
வேதனை செய்வோன் பெயர் - வேதனை செய்வோன் பெயரே யருந்துதன்
ஆண்பாலின் பெயர் - மானவன் மகனே யாடூஉ மைந்தன் - ஆடவன் புமான்காளை யாண்பாற் பெயரே
ஆண்பாலிற்சறந்தவன் பெயர் - நம்பியென்பது நாமச் இறப்பே முதல்வன் பெயர் - ஆதியு நாதனு முதல்வன்பெயரே
உயர்ந்தோர் பெயர் - உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே
பெருமையிற்௪ுறந்தோன் பெயர் - பெருமகன் மல்லன் றலைவன் பெருமான் - குரிசில் செம்மல்கோமான்கோவே - யாண்டகை பொருந னண்ணலோங்க - லேந்தன் மீளி விடலை பெருந்தகை
எப்பொருட்குந் தலைவன் பெயர் - இறையேகாரண னியவு டோன்ற - லஇபமன் றலைவற் கபிதானம்மே
மந்திரியர் பெயர் - எண்ணர் நூலோ ரமைச்சர் மந்திரியர் மந்திரித்தலைவர் பெயர் - முதுவர் குரவர் மூத்தோர் முன்னோ - ர௬ுழையோர் சூழ்வோர் நூல்வல் லோரே - யமைச்சர் தேர்ச்௫த் துணைவரென்றாஙி் - இசைத்தமந்துரத் தலைவர்க்கெய்தும்
இவர் நட்பாளர் பெயர் - இப்பெயரவர் நட்பாளர்க் கெய்தும்
மந்திரி தந்திரியர் பெயர் - ஏனாது காவிதி அமாத்திய ரெனும் பெயர் - ஆனா மந்திரி தந்இரிக்காகும்
கருமத்தலைவன் பெயர் - வள்ளுவன் சாக்கை யெனும் பெயர் மன்னற் - குள்படு கருமத்தலைவற் கொன்றும்
போர்த்தலைவர் பெயர் - பொருநரென்பபெரும்போர்த் தலைவர் பரிவாரத்தின்பயர் - பரியாள மென்பது பரிவா ரமாகும் ஓத்துரைப்போர் பெயர் - கணக்காயரோத் துரைப்போர் கலைவல்லோர் பெயர் - கவிஞர்கலைவல்லோர்
புலமையோர் பெயர் - மேலோர் பண்டிதர் புலவ ராசிரியர் - புந்தியர் மேதையர் புலமையோரே
அறிஞர் பெயர் - ஆன்றோர் சான்றோ ரறிஞர்தம் பெயரே பாவலர் பெயர் - கலைஞர்பாவலர்
கற்றோர் பெயர் - விற்பனர்கற்றோர்
நாவலர் பெயர் - கவிகள் புலவர் கவிஞர் நாவலர்
மற்றும்நாவலர் பெயர் - சாரதி யெனவுஞ் சாடுவரெனவுஞ் -
சூரியரெனவுஞ் சொல்லுவர் புலவர் மிகவல்லோர் பெயர் - விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர்
மற்றுமிகவல்லோர் பெயர் - எழுத்தாளரென்பது மெய்துமப் பெயர்க்கே
அயலோர் பெயர் - நொதுமலர் வம்பல ரயலோராகும் புதியோர் பெயர் - அதுதுயர் வம்பலர் புதியோராகும் மூதறிவாளர் பெயர் - முதுவர் மூதறி வாளராகும் குறிக்கொள்வோர் பெயர் - பாரா யணரே குறிக்கொளாளர் வல்லோன் பெயர் - வலவை வல்லவன் வல்லுநன் வல்லோன் மாட்டார் பெயர் - வல்லார் மாட்டாதார்
நடுச்சொல்வோன் பெயர் - கள்வனென்இளவி கரியனடுச் சொல்வோன்
கொடையுளோன் பெயர் - புரவல னீகை யாளன் றியா - யூுபகாரி வேளாளன் கொடையுளோன்பெயரே
வள்ளியோன் பெயர் - வள்ளல்கொடையோன் வள்ளியோன் பெயரே
இரப்போர் பெயர் - இரவலர் பரிசிலாளர் யாசக ரிரப்போர்
புகழ்வோர் பெயர் - பூகதர் மாகதர் வந்தியா பப்புவர் - வேதாளியர்புகழ் விளம்பு வோரே
தூர்த்தர் பெயர் - விடரே காமுகர் தூர்த்தர் பெயரே
காதலித்தோர் பெயர் - விழைந்தோ ரார்வலர் வேட்டோர் நயந்தோ - ராதரித்தோர் காதலித்தோர் பெயரே
வல்லாளன் பெயர் - வயவன் மீளி வல்லா ளன்னே
இண்ணியோன் பெயர் - வியவன் வண்டன் வீரன் மிண்டன் -
விறலோன் பொருநன் விடலை மள்ளன் - றிறலோன் பண்ணவன் றிண்ணியோன் பெயரே.
படைவீரர் பெயர் - மறவர் கூளியர் மள்ளர் பொருந - ரிகலர் செருநர் வாளாளர் வாளுழவர் - படரே வீரர் படையாளராகும்
ஒழோர் பெயர் - பல்லவர் கயவர் பதகர் நீசர் - புல்லர் பூரியர் புள்ளுவர் கையர் - கலரே தீயோர் கண்டகர் மூடர் - அசட ரதன்மர் முசுண்டர் சுமடர் - வெளிற ரற்பர் கீழோர் பெயரே
அறிவிலான் பெயர் - முழுமகன் ௪தடன் மூடன் பேதை - யிழுதை யஞ்ஜை யாதனேழை - மடமகன் குதலை யறிவிலான் பெயரே
அடிமையின் பெயர் - தொழும்பு தொண்டு தொத்துத் தாதர் - தொறுவே விருத்து யடிமையாகும்
மற்றும்அடிமையின் பெயர் - சேடர் குணக ரென்பதுஞ் செப்பும்
கள்வர் பெயர் - கரவடர் சோரர் புரையோர் கட்டோர் - கரவர் பட்டிகர் இருடர் கள்வர்
அச்சமுடையோன் பெயர் - பீருவும் இதனும் பீதனுங் கரிதனுங் - காதானு மச்ச முடையோன் கட்டுரை
வஞ்சனையாளன் பெயர் மாய னிகாதன் வஞ்சனையாளன் வேகமுடையோன் பெயர் - கவனன் சவனன் வேகமுடையோன் கடினன் பெயர் - கடனன்பெயரது கற்கசனாகும்
வழிச்செல்வோன் பெயர் - பதகனும் பாந்தனும் படர்வழிச் செல்வோன்
மற்றும்வழிச்செல்வோன் பெயர் - வியவ னென்பதுமாங்கவன் மேற்றே
ஏவுவான் பெயர் - வியவ னேவுவான் றன்பெயராகும்
தொழில்செய்வோர் பெயர் - தொழுவர் கம்மியர் தொழில்செய் வோரே
தரித்திரர் பெயர் - இல்லோ ராதுலர் வறியோ ரேழையர் - நல்கூர்ந் தோரே பேதையர் தரித்இரர்
மற்றும்தரித்திரர் பெயர் - அஒஇிஞ்சனரென்பது மப் பெயர்இளத்துப
வாயில்காப்போர் பெயர் - கடைகாவலர் வாயில் காப்போர் பெயரே
தசைஇன்போன் பெயர் - தசைநனிஇின்போன் சாடிலி கூடிலி
நோயுற்றொழிந்தோன் பெயர் - உல்லாப னோயுற்றொழிந்தோன் பெயரே
மனோகரன் பெயர் - சல்லாபன் மனோகரன் றன்பெயராகும் புகழாளன் பெயர் - இயவுள் புகழாளன்
குலமுள்ளொர் பெயர் - குலிஞ் ரென்ப குலமுள் ளோரே உரியோன் பெயர் - இழவனுரியோன்
நிருவாணியின் பெயர் - நக்கனிருவாணி
கூர்மையில்லோன் பெயர் - மந்தன் கூர்மை யில்லோன்பெயரே நாகரிகர் பெயர் - சதுரர் காமுகர் நாகரிகராகும்
கருணையுள்ளோன் பெயர் - கருணை யுள்ளோன்கா ருண்ணியனாகும்
வரையாதுகொடுப்போர் பெயர் - வரையாது கொடுப்போர் வள்ளியோராகும்
ஓர்குடியிற்கோண்டோன் பெயர் - சகல னோர் குடியிற் கொண்டோனாகும்
சுற்றத்தின் பெயர் - கேளே யொக்கல் இளையே பந்தங் - கூளிகடும்பு குடும்பஞ்சுற்றம்
உறவின் பெயர் - நண்பு தமருரியர் நட்புநட்டோ - ரென்றிவை
பற்றினருறவென விசைப்பர்
தங்குடித்தமரின் பெயர் - தாயத்தார் ஞாதியர் தங்குடித்தமரே ஒருகுடியின் பெயர் - ஒருகுடியென்பது தரப்பிரிவினர் வழித்தோன்றலின் பெயர் - வழியோன்வழித்தோன்றலாகும் பாட்டன் பெயர் - தாதைதன் றாதைமூதாதை பாட்டன் மற்றும்பாட்டன் பெயர் - பிதாமக னென்றும் பேசப்படுமே
ஈன்றோன் பெயர் - தாதையு மத்தனுந் தந்தையும்பிதாவு மையனு மீன்றோன் றன்பெயராகும்
மாமன் பெயர் - மாதுல னம்மான் மாமன்பெயரே மருமகன் பெயர் - மருமான் பிறங்கடை யோங்கல் மருமகன்
மூத்தோன் பெயர் - அண்ண றமையன் றம்முன்றோன்றன் - முன்னவன் சேட்டன் மூத்தோன்பெயரே
இளையோன் பெயர் - பின்னவ னிளவல் பின்றோன்றல் கனிட்ட னெம்பியு மனுசனு மிளையோன் பெயரே
தாயின் பெயர் - அம்மை யன்னையா யவ்வைதம்மனை -
தருமோ யீன்றா டன்னைதா யென்ப
முன்பிறந்தாள் பெயர் - அன்னை செவிலி தெளவை சேட்டை முன்னவள் மூத்தாண் முன்பிறந் தாள் பெயர்
பின்பிறந்தாள் பெயர் - பின்னை கையை தங்கைபின் பிறந்தாள். மைத்துனன் பெயர் - சம்மதன் மைத்துனன் றன்பெயராகும்.
மணவாளன் பெயர் - கணவன் கொழுநன் காந்தன் கேள்வன் மணமகன் காதலன் வல்லவ னுரியோன் - பதிதவன் கொண்கன் பத்தா துணைவன் - றலைமகன்றலைவன் மணவாளன் றன் பெயர் .
மற்றுமணவாளன் பெயர் - கண்டன்வேட்டோன் வந்துமிக்கொளலே
மணவாளணனுக்குரிய பெயர் - நாயகனென்பது நயந்தசொல்லென்ப
மணமகள் பெயர் - மணமக ளுரிமை வல்லவி தாரந் - துணைவி வாழ்க்கை துணைமண வாட்டி - பாரியில்லாள் பன்னி லிருந்தனை - யில்லவள் குடும்பினி களமே காந்தை - யின்மனை காதலி நாயூ பெண் பெயர்
மைந்தன் பெயர் - சந்ததி மதலை தநையன் காதலன் - நந்தனன் சிறுவன் மெய்யன் றோன்றல் - செம்மன் முளைசுதன் கால்பொருள் புதல்வன் - புத்திரன் பிறங்கடை எச்சஞ்சேய் மைந்தன்
மகள் பெயர் - புதல்வி சிறுமி புத்திரி தநையை - சுதை யையைபந் தனைமகள் பெயர் சொல்லும்
பிள்ளையின் பெயர் - குழவியுங் குழந்தையு மகவும் பிள்ளை
மகன்மகள்என்னும் இருபாற்குப் பொதுப் பெயர் - எச்ச மென்ப திருபாற்குமுரித்தே
பாலர் பெயர் - மகார் குறு மாக்கள் சிறாரிவை பாலர்
இளைஞன் பெயர் - மழலன் குமரன் மைந்தன் சேட- னிளவன் முருகன் காளையிளைஞனென்ப
மற்றுமிளைஞன் பெயர் ஆடவ னுவாவு மப் பெயர்க் குரித்தே
தோழன் பெயர் - இலத னெலுவன் சேட னண்பன் - பாங்கன் சகாயன் றோழன்பெயரே
தோழன்முன்னிலைப் பெயர் - ஏடாவென்ப தோழன்முன்னிலைப் பெயர்
சங்காத்தியின் பெயர் - அருகன் சம்மத னண்பன் சங்காத்தி
தலைமைப்பெண் பெயர் - குரத்தி பெருமாட்டி யாசா ளிறைவி - கோமகடலைவி யடிக ளையை - சாயி யத்தை தலைமைப் பெண்
பெயர்
பெண்மகளிற்றந்தவள் பெயர் - நங்கை யென்பது நாமச் சிறப்பே
அருந்தவப்பெண் பெயர் - பைம்மையுங் கெளந்தியு மருந்தவப் பெண் பெயர்
தோழியின் பெயர் - லது பாங்கி சேடி யிணங்கு - துணைவி யிகுளை சஒயே தோழி
தோழிமுன்னிலைப் பெயர் - ஏடியேலா தோழி முன்னிலைப் பெயர்
ஏவலிற்௪றந்தவள் பெயர் - சேடு யேவலிற் ௪றந்தவள்பெயரே
கைத்தாயின் பெயர் - தாதி செவிலி கோடாய் பின்னன - காதலி னமர்ந்த கைத்தாய் பெயரே.
கன்னியின் பெயர் - குமரி யழிவில் கன்னியைக் கூறும்.
கோலம்புனை பெண்ணின் பெயர் - கோலம்புனைபெண் வண்ண மகளென்ப.
நால்வகைப்பெண் பருவத்தின் பெயர் - வாலை தருணி பிரவிடை விருத்தையென் - றாய மடந்தையார்க் காம்பருவ நான்கே.
. முதியாள் பெயர் - விருத்தை மூத்தாண் முதியாள் பெயரே.
எழுவகைப்பெண் பருவத்தின் பெயர் - பேதை பெதும்பை மங்கை மடந்தை - யரிவை தெரிவை பேரிளம் பெண்ணென - மற்றிவை யேழும் பொற்றொடி மாதர்க் - குருவம் பற்றிய பருவ மாண்டேழொடு - பன்னொன்று பன்மூன்று பத்தொன்பஃதோ - டையைந்து முப்பத்தொன்றெண்ணைறந்தே.
. மலடியின் பெயர் - மலம் மைம்மை வந்தி யாகும்.
கலன்கழிமகளிர் பெயர் - கைம்மை கைனி விதவை கைம்பெ - ணமங்ூலி கலன்கழி மகளிர்பெயரே.
.,பொதுமகளிர் பெயர் - விலைமகள் சூளை வேசி பரத்தை -
கணிகை பொதுமகள் கட்டுரை யென்ப.
பெண்ணின் பெயர் - அரிவை யங்கனை மடந்தையாடவ - டெரிவை
மானினி இறுமி யிளம்பிடி - சுரிகுழன் மகடூஉ காந்தை மாது - வனிதை
நல்லாள் காரிகை தளிரிய - லணங்கு தையல் பெதும்பை பேதை - மடந்தை
மங்கை மாயோள் பாவையென - விளம்பிய பிணாவும் பெண் பெயர் மேற்றே.
மித்திரர் பெயர் - ஒல்லுநர் துன்னுந ரொன்றுநர் நேர்ந்தார் - - நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர்மேவினர், சேர்ந்தோர் மித்திரர் பெயரெனச் செப்புவர்.
மாற்றலர் பெயர் - ஒல்லார் நோனா ரொன்றலர் நண்ணலர், - இருந்தலர் மேவலர் செற்றார் செறு*ந் - ரின்னார் கருதல் **ணலர் நள்ளார்,- பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார் - தெவ்வ ரடையலர் தரியலர் தெறுந. - ரொட்டார்பகைஞர ரிகளென் றுரைக்கு - மிப் பெயர்பலவு மாற்றலர் பெயரே.
ஆடவர்கூட்டத்தின் பெயர் - சவையும் பண்ணையுஞ் சங்கமுங்் கோட்டியு - மவையு மாடவர் கூட்டமென் றாகும்.
மாதர் கூட்டத்தின் பெயர் - ஓரையும் பண்ணையு மாயமுங் குழுவுந் - தேறுங் காலைத் தெரிவையர் கூட்டம்.
மகளிர் விளையாட்டின் பெயர் - ஓரை பண்ணை கெடவரல் பொய்த - லுண்டாட்டுக் இரீடையுப்புக் கேளி. - வண்டலங்் கோதை மகளிர் விளையாட்டே.
மக்கட்பரப்பின் பெயர் - மன்பதை பைஞீலி மக்கட்பரப்பே.
மக்கட்பொதுப் பெயர் - மாந்தர் மானவர் மானிடர் மன்னவர் மனிதர் நரரே மக்கட்பொதுப் பெயரே.
குலத்தின் பெயர் - குழ இணை விழுப்ப மொழுக்கங் குலமெனல்.
குலமுள்ளோன் பெயர் - குலமுள்ளோன் பெயர்குலீனனாகும்.
வேட்டோர் பெயர் - நயந்தோர்காதலர் நசையுநர் நயவர் - விழைந்தோ ரார்வலர் வேட்டோர் பெயரே.
குருடன் பெயர் - அந்தகன் ௪தடன் குருட னாகும். முடவன் பெயர் - பங்கு சூனியன் முடவனாகும்.
குறளன் பெயர் - குஞ்சன் வாமனன் குறளன் பெயரே. மற்றும்குறளன் பெயர் - சந்தனென்றுஞ் செப்புவரதற்கே. செவிடன் பெயர் - வஇரன் செவிடன்.
ஊமையின் பெயர் - மூகையு மூங்கையு மூமையாகும். கூனன் பெயர் - கோணன் கூனனாமெனக் கூறுவர்.
அலியின் பெயர் - பேடனபுஞ்சகன் பேதை பெண்டக - னாகுஞ் சண்டலிப் பெயராகும்.
கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் பெயர் - கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் குண்டகன்.
விதவைபெற்றமதலையின் பெயர் - விதவை பயந்த மதலை கோளகளன்.
கன்னியிற்பிறந்தோன் பெயர் - கன்னியிற் பிறந்தோன் கானீனனாகும்.
நாற்குலத்தில் உயர்ந்தவாணு மிழிந்தபெண்ணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - உயர்ந்த வாணினு மிழிந்த பெண்ணினும் - வியந்த கூட்டத் தவரநுலோமர்.
உயர்ந்தபெண்ணு மிழிந்தவாணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - உயர்ந்த பெண்ணிணு மிழிந்தவாணிணும் - வியந்த கூட்டத் தவர்பிரதிலோமர்.
அநுலோமத்தாணு பிரதிலோமப்பெண்ணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - அநுலோம கூட்டத் தாணிலு மவ்வழி - பிரதிலோம குலப் பெண்ணினு மிக்க -
அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தாணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - பிரதிலோமர் குலத் தாணினும் பின்ன - ரநுலோமர் குலப் பெண்ணினு மவ்வழி - வியந்த கூட்டத் தவர் விராத்தியராகும்
பேடியி லக்கணவகை - பேடி யிலக்கணம் பேசுங்காலை - நச்சுப்பே௫ுயு நல்லிசை யோர்ந்து - மச்சுமாறியு மாண் பெண்ணா யுங் - கைத்தல மொன்றைக்கடுக வீ௫ியு - மத்தகத் தொருகை மாண்புற வைத்தும் - விலங்இயு மிஇுத்தும் விழிவே றாஇயுந் - துளங்கத் துளங்இச் சுழன்று இரிந்து - நக்கு நாணியு நடம்பல பயின்றும் - பக்கம் பார்த்தும் பதுங்இத் இரிந்துங் - காரணமின்றிக் கதம்பல கொண்டும் - வாரணி கொங்கையை வலிய நலிந்து - மசக்கி யுமழுது மயர்ந்தரு வருத்துங் - குறுக்கஒயுங் கூட்டியுங் கூர்விழி கொண்டும் - மருங்கிற் பாணியைவைத்தும்: வாஙிஇயு - மிரங்இப் பேசியு மெல்லெ லென்று மின்னன பிறவு மியற்றுத லியல்பே
கருவின் பெயர் - இனையும் பீளுஞ்சூலும் வயாவுங் - கருவின் பெயரே கருப்பமு மாகும்
தோலின் பெயர் - உரிவை யிதளே யொலியல் புறணி - சருமம் வடகம் போர்வை புச்சை - துருத்தி துவக்குக் இருத்திமந் தோலே
இரத்தத்தின் பெயர் - செந்நீர்சோரிநெய்த்தோர் செம்பால் - புண்ணீர் சுடுவல் புலானீர் சோணித முஇரங் குருதி கறையிரத்தப் பெயர்
ஊனின் பெயர் - தசையுந் தாவுந் தடியும்விடக்கும் - புலையும் பி௫தமும் புலாலும் புண்ணும் புரணியும் வள்ளுரமும் புலவுமூன் பெயர்
மற்றும்ஊனின் பெயர் - இற்றி யிறைச்௪ யென்பவுமாகும்
பிச்சன் பெயர் - ஊழை மூளை மாசு பிச்சென்ப
கருப்பம்பயிலிடத்தின் பெயர் - பைசந்து பைங்குழி கருப்பம் பயிலிடம்
ஈரலின் பெயர் - ஈருளீரல்
செவ்வீரலின் பெயர் - இரத்தஞ் செவ்வீரல்
விழுக்கின் பெயர் - விளரு நிணமுங் கொழுப்பும் விழுக்கென்ப மற்றும்விழுக்கின் பெயர் - நெய்யும் வழும்பு நிகழ்த்தப்பெறுமே வழும்பின் பெயர் - வழுக்கு வழும்பாம்
மலக்குரம்பையின் பெயர் - குடர்மலக்குரம்பை மெய்ம்மலத்தின் பெயர் - மெய்ம் மலமா செனல் உண்மலத்துன் பெயர் - உண்மலம் உபமலம்
இந்திரியத்துன் பெயர் - கந்தஞ் சுக்கிலமிந்திரியமாகும் குலையின் பெயர் - உடலுண்மூகை குலை குண்டியுமாகும். முடையின் பெயர் - பூதி யூழ்த்த றசை புலவுமுடை யென்ப. * சோணிதத்தின் பெயர் - செம்பால் சோணிதம்.
நரம்பின் பெயர் - நாடியுஞ் சிரையு மேதையு நரம்பே. எலும்பின் பெயர் - என்பத்து யங்கங் களேவர மெலும்பே. *
கழியுடலின்முழுவெலும்பின் பெயர் - கழியுடன் முழுவெலும்பு கங்காள மாகும்.
உடம்பின் பெயர் - ஆகங் காத்திரம் யாக்கைதனுவுடல் - பூதியம் புணர்வு புகல்வியம் விம்மிதத் - தேக மங்க மூர்த்தஞ் சரீரம் - விக்கிரகம் பிண்டமேனிதொக்குக் - காயங்குரம்பை கடமெய் சடம்புரம் - பூட்சி தாபரம் புற்கல முடம்பே.
வடிவத்தின் பெயர் - படிவ முருவஞ் சட்டகமேனி - வண்ணமுமாகும் வடிவின்பெயரே.
காலின் பெயர் - பதமே பாதஞ் சரணங்் கழல்கால்.
மற்றுங்காலின் பெயர் - சலனடி யங்இரி தாளு மாகும்.
கரட்டின் பெயர் - பரடே மிசைத்திரள் காலம கரடே. கணைக்காலின் பெயர் - சங்கங்கணைக்கால்.
முழந்தாளின் பெயர் - சானுமுழந்தாள்.
தொடையின் பெயர் - குறங்கு வாமங் கவானூ ருத்தொடை. அல்குலின் பெயர் - கடிதட நிதம்ப மரையே யல்குல்.
மற்றும் அல்குலின் பெயர் - வடிவகலு பத்தமு மாகுமென்ப. பிருட்டத்தின் பெயர் - பிருட்டஞ் சகனங்் குய்யம்பாயுரு. . ஆண்குறியின் பெயர் - இலிங்கமுங் கோசமு மாண்குறி யாகும். பெண்குறியின் பெயர் - யோனியும் பகமும் பெண்குறியாகும்.
மற்றும்பெண்குறியின் பெயர் - பூப்பகமும் பொன்னுஞ் சன்னமுமாகும்.
இடையின் பெயர் - மத்தும நுசுப்பிடை மருங்கு மாகும். மருங்இன்பக்கத்தின் பெயர் - ஓக்கலைமருங்கன் பக்க மாகும்.
கொப்பூழின் பெயர் - இதலை யிலைஞ்ச நாபியுந்து - போகுில்கொப்பூ ழாகு மென்ப.
மலத்தின் பெயர் - அமேத்தியமலமாம். சிறுநீரின் பெயர் - அமரி சிறுநீ ௬வரியுமாகும்.
வயிற்றின் பெயர் - குக்கி துத்த மடிவயி னுதர - மோடு சடரம கடும் வயிறே.
மார்பின் பெயர் - அகலமுமுரமுமாகமுமார்பே மற்றும்பார்பின் பெயர் - மருமமு நெஞ்சு மற்ற தன்பெயரே
முலையின் பெயர் - பயோதரஞ்் சுவர்க்கங் குருக்கணம்ம - நகிலந்
தனங்குயஞ் சேக்கை கொம்மை - கொங்கை முலையெனக் கூறப்படுமே
மற்றும்முலையின் பெயர் - பறம்பென் றுரைப்பது மப் பெயர்ப் பாலே
முலைக்கண்ணின் பெயர் - ஏலீமுகஞ் சூசுக மீற்று முலைக்கண்ணே
கையின் பெயர் - கரமத்தம் பாணி தோள்கைத் தலமுங்கையே முழங்கையின் பெயர் - கூர்ப்பரமுழங்கை மணிக்கட்டின் பெயர் - சலுத்தமணிக்கட்டே
உள்ளங்கையின் பெயர் - அங்கை குடங்கை யகங்கை யுள்ளங்கை.
விரலின் பெயர் - அங்குலிவிரலாம்
நகத்தின் பெயர் - உஇர்நகமாகும் -
தோளின் பெயர் - புயமு மொய்ம்பும் வாகுவுந்தோளே கமுக்கட்டின் பெயர் - வாகு மூலங் கைம்மூலங் கமுக்கட்டே தோண்மேலின் பெயர் - சுவலுஞ்செடுலுநிகலமுந்தோண்மேல்
கழுத்தின் பெயர் - இரீவங் களமே இல்லங் கந்தரங் - கண்ட மிடறுங் கழுத்தாகும்மே
முதுஒன் பெயர் - வெரிற்புறமபரம் வெந்நுமுதுகே
பிடர்த்தலையின் பெயர் - சுவலும் பிடரு மெருத்தமுஞ்சுறு புறமுங் - கயிலு நிமமும் பிடர்த்தலை யாகும்
கதுப்பின் பெயர் - கபோலங் கொடிறனு கவுள்கதுப் பாகும் மோவாயின் பெயர் - தாடிகட்ட மோவாயாகும்
மற்றும்மோவாயின் பெயர் - சுவுகந்தாழ்வா யாமெனச்செப்புவர்
முகத்தின் பெயர் - ஆனனம் வதனந் துண்டம்வத் இரமுகம் உதட்டின் பெயர் - பாலிகை முத்தம் வாயித முதடே மேலிதழின் பெயர் - மேலித ழோட்டம்
&ழிதழின் பெயர் - &ழிதழதரம்
அண்ணத்துன் பெயர் - அணரியண்ணம்
பல்லின் பெயர் - எயிறுந் தந்தமுந் தசனமும்பல்லே மற்றும்பல்லின் பெயர் - முறுவலு நகையு மூரலுமாகும் நகுதலின் பெயர் - நகுதற்கு மிவையே நாமமென்ப எயிற்றின் பெயர் - எயிற்றின்பெயரே விளிம்பென வியம்பும்
நாக்கின் பெயர் - நாவே தாலுத்தாரஞ் குவை - நாக்கா மெனவே நவிலப்படுமே
வாயின் பெயர் - வைப்புப் புலனிடமும் பாங்கரும் வாயெனல் உண்மிடற்றின் பெயர் - அணலுண் மிடறே
உண்ணாக்கின் பெயர் - அண்ணமுண்ணாக்கே மற்றுமுண்ணாக்கின் பெயர் - இறுநாக்கென்றுசெப்பலு மாகும் ஒழ்வாய்ப்புறத்தின் பெயர் - அணல்$€ழ் வாய்ப்புறம் மேல்வாயின் பெயர் - அணரி யண்ண மேல்வாய்ப்புறமே
மற்றும்மேல்வாய்ப்புறத்தின் பெயர் - அணலே மேல்வா யாகலு முரித்தே
மூக்கின் பெயர் - துண்டமு நாசியுங் கோணமு மூக்கே
செவியின் பெயர் - காது கேள்வி யள்ளே சுருதி - கன்னஞ் செவியே சோத்துரமாகும்
கண்ணின் பெயர் - இட்டி விலோசன நேத்திர நயனந் - தாரையம்பகம் விழியே நாட்ட - மக்க நோக்குச் சக்குத் இருட்டி - பார்வை கோவி னன்ன பலவுங் கண்ணே
கண்மணியின் பெயர் - தாரை கண்மணி கண்ணிமையின் பெயர் - விளிம்பிமை யாகும் புருவத்தின் பெயர் - புரூரம் பிருகுடி நுதலிவை புருவம் மற்றும் புருவத்தின் பெயர் - புதலும் புகுடியும் பீருவுமாகும் கழுத்தஇன் பின்குழியின் பெயர் - பனிச்சை சூறை கழுத்தின்பின்குழி
தொண்டைக்குழியின் பெயர் - தொண்டை இல்லந் தொண்டைக் குழியே
நெற்றியின் பெயர் - நெற்றி முண்டகமத்தக நுதலே - யளிகம்பாலங் குளயில லாடம்
தலையின் பெயர் - சரமுங் கம்முஞ் சேகரமுஞ் சென்னியு - முடியு முத்த மாங்கமு நவிரமும் - உச்சியுஞ் ௪கரமு முண்ட மத்தகமும் - மூர்த்தமு முவ்வியுந்தலையென மொழிப
குடுமியின் பெயர் - ௪மிலஞ் ௪க்கஞ்சகை சஇமிகுடுயி உச்சியின் பெயர் - நவிரஞ்சுடிகை சூழியுச்சி
ஆண்பான்மயிரின் பெயர் - குஞ்சிபித்தை யோரிகுழல்கார் - பங்கி
கேசஞ் சுரியல் கதுப்புத் - தளைநவிர் பிச்சஞ்”கை யாண்பான் மயிர்
பெண்பான்மயிரின் பெயர் - குழலே கூழைகுந்தளங்கூந்த - லளக மோதி மைம்பால் கதுப்புச் - சுருளொடு விலோதம் பரிசாரங் கேசஞ் - சுரியல் மராட்டங் கோதை குருளென் - றினையபெண்பான் மயிர் குரல் கூரல்
ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப் பெயர் - கதுப்பே கேசஞ் சுரியல் குழலாண் - மயிர்க்கும் பெண்பான் மயிர்க்கு
முரித்தே
பெண்மயிர்முடியின் பெயர் - கொப்புமிஞ்சிகங் கொண்டை தம்மில - முச்சசகயிகைபெண் மயிர்முடிப் பெயர்
மயிர்க்குழற்டுயின் பெயர் - குந்தளமளகம் விலோதமயிர்க்குழற்சி
குழற்கொத்தின்பெயயர் - குந்தளமென்பது குழற்கொத்தாகும் ஐம்பான்முடியின் பெயர் - கூந்தன் முடியே குழமலொடு தொங்கல் - வாய்ந்த பனிச்சை வார்மயிர்ச் சுருளென் - றேந்துழை
யார்முடிக்கியன்ற வைம்பாலே
பிறமயிரின் பெயர் - ஓரி பங்கு யுளையே யுரோமஙி் - கேசமராட்டம் பிறமயிருங் இளத்துப
செறிமயிர்ப்பரப்பின் பெயர் - சரோந்தமு முரோமமுஞ் செறிமயிர்ப் பரப்பே
ஆண்பான் மயிர்முடியின் பெயர் - பின்னகம் பந்த முடிமுச்சி கொண்டை - மன்னுஞ் ௪கழிகை குழல்சுடிகை மெளலி - யின்னவை யாண்பான் மயிர்முடிக் கெய்தும்
சடையின் பெயர் - குடிலம் வேணி கோடீரஞ் சடிலஞ் - சடையின்பெயரே பின்னலுஞ் சாற்றும்
தலைமயிரின் பெயர் - தலைமயிர் ௪ரோருகம்
நரைமயிரின் பெயர் - சரைநரை யாகும்
மற்றுநரைமயிரின் பெயர் - பலிதமென்பது நரைமயிர்ப்பண்பே உறுப்பின் பெயர் - அவயவங் காத்தர மங்க முறுப்பே
மற்றுமுறுப்பின் பெயர் - இனையேமூர்த்தமென் றொருவழிச் ச௪வணும்
சந்தின் பெயர் - கந்துங் கொளுத்து மூட்டுஞ் சந்தாம்
உடற்றமும்பின் பெயர் - வடுவச கச்சை சேக்கை யங்்இதஞ்
சுவடு செதுக்கை தழும்பெனச் சொல்லுப இறையின் பெயர் - பிறங்கு வரிபொறி வரையிறை யாகும்
தேமலின் பெயர் - துத்தி வசந்திகை இதலை சுணங்கே - யுத்திதே மறிதனியு முரைக்கும்.
கோழையின் பெயர் - ஐயுங்காசமு மவைமுதுர்கோழை. கழலையின் பெயர் - அரலை கழலை யாகுமென்ப.
பிணத்தின் பெயர் - அழனமுஞ்சவமுங் குணபமும் பிரேதமும் பிணமே களேபர மென்னும் பெயரே.
உடற்குறையின் பெயர் - யூபமுங் கவந்தமு மட்டையு முடற் குறை. ௪ரமாலையின் பெயர் - அழிதலைக்கோடி ௪ரமாலையாகும். தலையோட்டின் பெயர் - கபாலம் வெண்டலை தலையோ டென்ப.
பஞ்சமலவகையின் பெயர் - மலநீர் வாயு செந்நீர் கந்தம் -- பஞ்ச மலமெனப் பகர லாகும்.
இருபத்தைந்துதத்துவத்தின் பெயர் - ஐம்பெரும் பூதமுமவையறி வாயிலு - மைம்புல னறியு மவற்றறி வைந்துங் - கைகால் குதம்வாய் மானிடக் குறியென் - றாடுிய கன்மேந் இரிய மைந்து - மனம்புத்தி யாங்காரஞ் ௫த்தநான்கு - கரணமயியமானனுங் காயத்திற் கமைந்த - விருபத் தைந்து தத்துவமாகும்.
ஓரரறிவுயிரின் பெயர் - உற்றறி புலனதொன்றே யுடைமையின் மற்றைப் புல்லுமரனுமோ ரறிவே.
ஈரறிவுயிரின் பெயர் - உற்றறி புலனு நாவு முடைமையி - னட்டையு நந்தும் போல்வ வீரறிவே.
மூவறிவுயிரின் பெயர் - உற்றறி புலனா மூக்கு முடைமையின் - முறபெறு இதலெறும் பாதுமூ வறிவே.
நாலறிவுயிரின் பெயர் - உற்றறி புலனா மூக்கொடு கண்ணும் - பெற்றவண்டு ஜெண்டாது நாலறிவின.
ஐயறிவுயிரின் பெயர் - உற்றறி புலனா மூக்கொடு கண்செவி - மக்களு மாவு மையறி வினவே.
ஆறறிவுயிரின் பெயர் - மனனோ டாறறி வினரே மக்க - ளொருசார் விலங்கு மதுபெறற் குறித்தே.
இருவகைத்தாதுவின் பெயர் - இருவகைத் தாது சுரோணிதஞ்் சுக்கிலம்.
மூவமவின் பெயர் - மூவடிவு பெண்ணா ணலியென மொழிப. முப்பிணியின் பெயர் - முப்பிணி பித்த வாதஞ் ௪லேட்டுமம்.
எண்வகைமணத்துன் பெயர் - பிரமந் தெய்வம் பிரசா பத்திய மாரிடங் காந்தருவ மாசுரமிராக்கதம் - பைசாசம் மிவை யெண்வகைமணமே
ஐந்தாவது ஆடவர்வகை முற்றிற்று ஆக சூத்திரம்
பிங்கலநிகண்டு - பெயர்ப்பிரிவு பாகம்
முதலாவது வான்வகை - சூத்திரம் - . இரண்டாவது வானவர் வகை சூத்திரம் . மூன்றாவது ஐயர்வகை சூத்திரம் - நான்காவது அவனிவகை சூத்துரம் - . ஐந்தாவது ஆடவர்வகை சூத்திரம் - ஆறாவது அநுபோகவகை சூத்திரம் - ஏழாவது பண்பிற்செயலிற்பகுதிவகை. -
பிங்கலறிகண்டு - பெயர்ப்பிரிவு / முதலாவது வான்வகை (-)
சுவர்க்கத்தின் பெயர் - பொன்னுலகு, துறக்கம், புத்தேளுலகு.விண்ணுலகு., மேலையுலகு,. விசும்பு, மன்னுலகு, நாகம். கற்பம், வானுலகு. வியனுலகு, தானம், உவணை, சுவவு, சுரரிடம், உயர்நிலை.
மேலேழுலகத்தின் பெயர் - பூலோகம், புவலோகம், சுவர்க்கலோகம், மாலோகம், தவலோகம், பிரமலோகம், சிவலோகம்.
மோக்கத்தின் பெயர் - கேவலம், கைவலம், கத, இத்து.
மற்றும் மோக்கத்துன் பெயர் - அமுதம், பரம், சவம், முத்து, ஆக ஆகாயத்தின் பெயர் - வேணி, விசும்பு, வெளி. உம்பர், இடம், வானம், கோ, விண், மண்டிலம், ஆனி, மீ. மாகம், கம். வியோமம், புட்கரம், வான், ககனம். நாகம். மங்குல், குண்டலம், அண்டம், உலகம், அம்பரம், குழை, குடில், அந்தரம், அகலம்.
வெளியின் பெயர் - வெடி, வயல், வெள்ளிடை, விடியல். பஒஇரண்டத்தின் பெயர் - அண்டரண்டம்.
அண்டகோளகையின் பெயர் - கூடம், கடாகம். அண்டமுகட்டின் பெயர் - மூதண்டம்.
அண்டசுவரின் பெயர் - பித்திகை
இக்கின் பெயர் - மாதிரம், இகை, இசை, வம்பல், விசும்பு, ஆசை, புலம், உலகு, கோ. காட்டை, அரிதம். அம்பரம், ககுபம்.
எண்டிக்கின் பெயர் - இழக்கு, தென்கிழக்கு. தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடஇஒழக்கு.
இழக்கின் பெயர் - குணக்கு, பூருவம், ஐந்தஇரம், பிரா, ஒழ்த்திசை.
தெற்இன் பெயர் - அவா, தக்கணம். யாயினியம். தெக்கு, வேதை. தென்.
மேற்கின் பெயர் - மேக்கு, பச்சிமம், குடக்கு.
மற்றுமேற்கஇன் பெயர் - வாருணம், பிரத்தியக்கு. ஆக
வடக்கின் பெயர் - உதக்கு, உ$௫. உத்தரம். பிங்கலம், மதுதஇசை.
இசை நாற்கோணத்டுன் பெயர் -- அந்தராளம்
எண்டிசைப்பாலர் பெயர் -- இந்திரன், அக்கினி, இயமன். நிருதி, வருணன். வாயு. குபேரன், ஈசானன்.
எண்டிசை யானைப் பெயர் -- ஐராவதம்.புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம். புட்பதந்தம். சாருவபூமம், சுப்பிரதபம்.
அட்டமா நாகப் பெயர் -- அனந்தன், வாசுகி. தக்கன், கார்க்கோடகன். பதுமன், மாகாபதுமன், சங்கபாலன், குளிகன்.
எண்டிசையோனிப் பெயர் -- கொடி, புகை, சங்கம். நாய், இடபம், கழுதை. காகம்.
காற்றின் பெயர் -- அநிலம், வாங்கூழ், அரி, பவமானன், சமீரணன் மருத்து, சதாகதி. சலனன்., வாடை, வளி. மாருதம். வாயு, கோதை. வாதம், கூதை. வேற்றலம்,. கால், ஒலி, பவனம், உயிர், கந்ததவாசன், பிரபஞ்சனன், மாபலன், பரிசனன், ஆசுகன், கந்தவாகன், ஊதை. காலிலி. விண்டு - நீளை - வந்து, உலவை, கொண்டல், கோடை.
மற்றுங்காற்றின் பெயர் -- நீல், மால்,.நிழலி:உயிர்ப்பு,கூதுர். ஆக பனிக்காற்றின் பெயர் - - கூஇர்,ஊதை.குளிர்.
வடகாற்றின் பெயர் -- வாடை,வடந்தை.
மேல்காற்றின் பெயர் - கோடை.
இழ்காற்றின் பெயர் -- கொண்டல்.
தென்றலின் பெயர் -- மந்தாநிலம், மலயக்கால், தென்கால், வசந்தன்.
சுழல்காற்றின்பெயர். - - சூறை.வளி.
மற்றும் சுழல்காற்றின் பெயர் -- சூறாவளி, சாரிகை. ஆக தசவாயுவின்வகைப் பெயர் -- பிராணன், அபானன், உதானன்,
வியானன். சமானன். நாகன். கூர்மன், இருகரன், தேவத்ததன்,. தனஞ்சயன். என்றா எண்ணிடைச்சொல்.
பிராணனென்பது - இருதயத்தியங்குவது.
அபானனென்பது -* உச்சத்தலத்தில் நிற்பது. * உச்சம் உச்சி
உதானனென்பது - நாபியினிலைபெற்றுநிற்பது. வியானனென்பது - சரீரமுழுவதும் வியாபித்து நிற்பது. சமானனென்பது - கந்தரசக்குழியிற்சந்திடைநிற்பது.
நாகனென்பது - முடக்கலு நீட்டலுங் -இளக்கலுஞ்செய்விப்பது. 4 இளக்கல் - பேசுதல்.
கூர்மனென்பது - உரோமம்புளஇத்து இமைப்பது.
இருகரனென்பது - முகத்திடை நின்று தும்மலுஞ்சினமும் வெம்மையும் விளைவிப்பது.
தேவத்தத்தனென்பது - ஓட்டமுமிளைப்பும் வியர்த்தலும் விளைவிப்பது.
தனஞ்சயனென்பது - உயிர்களிடத்து நீங்காத அன்பினையுடைய நல்லவரோடு கொண்ட நட்பால் உயிர்போஇனும் போகாதுடலினை வீக்இத் தலைகிழித்தகல்வது.
சுத்தமருத்துக்களின் பெயர் - இழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், ஒழ், பலயோனியுயிர்.
நெருப்பின் பெயர் - அழல், உதாசனன். அங்கி தேயு, தழல், வசு, உதகவன், தனஞ்சயன், தழலி கனலி, எழுநா. அனலி, முளரி, அனல், எரி, அழலி. கனல். அரி, கருநெறி. ௬௪. ஒளி, தபனன். சுடர், ௪௫. சோதி. தூமகேது. வன்னி. சுவலன்., பாவகன், சித்திரபானு, அங்காரகன், ஜஞெ௫ழி, த, ஆரல்.
வடவாக்இனியின் பெயர் - வடவை, தீத்துரள், மடங்கல், ஊழித்த, கடையனல், உத்தரம். .
விளக்கின் பெயர் - சுடர், தபம், ஒளி. .
அனற்பொறியின் பெயர் - புலிங்கம் .
அனற்றிரளின் பெயர் - உற்கம், .
காட்டெரியின் பெயர் - தாவம், வரையனல். இக்கடைகோலின் பெயர் - அரணி., ஜஞெலிகோல், ஜஞெஒழி புகையின் பெயர் - தூமம், அரி, தூபம், ஆவி நறும்புகையின் பெயர் - நறை, குய், வெடி.
அக்்ஒனிதேவன் பெயர் - சாதவேதா, மைவாகனன், தபது, உத்திர பானு,.தனஞ்சயன்., தென்கீழ்த்திசையோன்.தேயு, வாயுசகன், பாவகன்
அக்கினிதேவன்பாரியின் பெயர் - சுவாகாதேவி
முத்தீயின் பெயர் - காருகபத்தியம், ஆகவனீயம், தக்கணாக்இனியம்
பஞ்சாக்கினியின் பெயர் - இராகம், வெகுளி. காமம், சடம், இபனம்
நீரின் பெயர் - ஆலம், சலம், அம், அறல், பாணி, அப்பு, பயம், உதகம் வயம், அயம், வாரி. விகடி, புனல், சலிலம், புவனம், அளகம். €வனம். பானீயம், இந்து, ஆம், குசம், வருணம், அம்பு, மழை, கவந்தம். &லாலம், மேகம், அஒலம், தடி, நீரம, தோயம், வார், பதம், கார், மாரி, கமலம், பயசு, கயம், சம்பரம். கம். புட்கரம், சதம், வசி, கோ. காண்டம், கனவிரதம். சீவனீயம், அலர், நாரம், அமுது.
மேகத்தின் பெயர் - மாரி, மழை, மஞ்சு, மாசு. கார். புயல், கனம், கொண்டல், வான். தாராதரம், மை, €தம், €வதம். செல், குயின், சீமூதம், எழிலி, கொண்மூ, விளைவு, முகில். விண். கந்தரம், சலதரம். விசும்பு, மங்குல், இளை, மால். அம்புதம், விண்டு.
மற்றும்மேகத்தின் பெயர் - முதுரம், பயோதரம். கதம்பம், மெய்ப்பிரம், அப்பிரம், ஆயம். ஆக
இடியின் பெயர் - வெம், ஒலி, உரும், கோ, விண்ணேறு, அசனி. செல், இகுளி, மடங்கல்
மின்னலின் பெயர் - சம்பை, வித்துரு, சபலை. தடித்து,சஞ்சலை, கனரு௫. தடி, ஒளி.
மழையின் பெயர் - மாரி, வானம், வருடம்.
பெருமழையின் பெயர் - ஆசாரம்.
விடாமழையின் பெயர் - சோனை, பனித்தல். தலைப்பெய்மழையின் பெயர் - தளி, உறை, ஆலி, தலையல் மற்றுந்தலைப்பெய்மழையின் பெயர் - சோதகம். ஆலாங்கட்டியின் பெயர் - ஆலி, கனோபலம்.
மற்றும் ஆலாங்கட்டியின் பெயர் - கரகம். ஆக
மழைத்துவலையின் பெயர் - இதரம், பிதஇர்,சீகரம், இதர், தூவல், துமிதம்,. இவலை.
மழைவிடலின் பெயர் - தூறல், தலையல்,சோதகம். ஏழுமேகவகைப் பெயர் - சம்வர்த்தம், ஆவர்த்தம்.,புட்கலாவர்த்தம். சங்காரித்தம். துரோணம், காளமுகு, நீலவருணம்.
அவற்றுள் ஏமுமழைவகைப் பெயர் - மணி, நீர்,பொன். பூ, மண் கல்,த.
வருணன் பெயர் - சலபதி, பாசதரன், நதஇிகேள்வன், புனற்செல்வன்.
வெள்ளத்தின் பெயர் - பிரளயம், நீத்தம். வாரி. மற்றும்வெள்ளத்தின் பெயர் - ஓதம், பெருக்கு. ஆக பனியின் பெயர் - இமம், துஇனம். மஞ்சு, €காரம்.எமந்தம்.
நிறைபுனலின் பெயர் - வழாறு, பிராறு, வாரி.
நீந்துபுனலின் பெயர் - அகாதம்.
தெளிந்தநீரின் பெயர் - சற்சலம்.
கலங்கனீரின் பெயர் -- ஆவிலம், கலுழி, உடம்பை. நீரோட்டத்தின் பெயர் -- கோலம். ()
நீர்த்திரையின் பெயர் -- அறல், தரங்கம், அலை, கல்லோலம். மற்றும் நீர்த்திரையின் பெயர் -- இகரம். ஆக நீர்க்குமிழியின் பெயர் -- கொப்புள்,மொக்குள்.புற்புதம். ஆழநீரின் பெயர் -- அழுந்து,குண்டு,கயம்.
நீர்ச்சுயியின் பெயர் -- உந்து, சுரியல்.
நுரையின் பெயர் -- பேனம், பே
பரிவேடத்தின் பெயர் -- ஊர்கோள், வட்டம். மண்டிலம், பரிதி விசயம்.
இந்திரவில்லின் பெயர் -- வானவில். காமகாண்டத்தின்பெய்ர் - இரட்டைவில்.
இருளின் பெயர் -- அல்,திமிரம், கருள், கருவரி,கச்சளம், அந்தகாரம். துவாந்தம். தமம், நத்தம்.துணங்கறல்.
பஇினெண்கணவகைப் பெயர் -- அமரர்,௫த்தர், அசுரர், தைத்தியர்,கருடர், கின்னரர், நிருதரி, கிம்புருடர். காந்தருவர், இயக்கர்.விஞ்சையர், பூதர், பசாசர்,அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவா௫யர், போகபூமியர்.
முதலாவது வான்வகை முற்றிற்று. ஆக சூத்திரம் .
இரண்டாவது : வானவர் வகை. / பெயர்ப்பிரிவு.
கணபதியின் பெயர் - ஏகதந்தன், இறைமகன். ஏரம்பன், ஆகுவாகனன். ஐங்கரன். முக்கண்ணன். பார்ப்பஇபுதல்வன், பாசாங்குசதரன், அத்திமுகத்தோன்., அரிஇருமருகன்,
தந் இக்கடவுள். மும்மதன், கங்கைசுதன்., விநாயகன்.
சிவன் பெயர் - அரன், அரூபி, அனந்தன், உருத்திரன், பரன், கறைமிடற்றோன். பார்ப்பதிகொழுநன், காலகாலன். பசுபதி, கண்ணுதல், தாணு, எண்குணன்., சங்கரன். நந்தி, ஆதி, சஓதரன்; ஐம்முகன்: பினாஇ., சோதி, சம்பு, சூலி, பிஞ்ஞகன், முக்கண்ணன், விடையோன். முன்னவன். பிறப்பிலி, நக்கன், சடையோன், நாயகன். சயம்பு, காமநாசன். பிதா. கருணாலயன், தேவதேவன், இரிபுராந்தகன்., மானிடமேந்து, பேயோடாடி, முத்தன், முதல்வன், சுத்தன். யோ, வேதமுதல்வன், நாரிபாகன்: ஆலமர்கடவுள், பவன்அநாதுி. நீலகண்டன். நிருத்தன். பூதேசன், கங்காதரன், மழுவாளி., கபாலி, அங்கணன், கைலையாளி. கங்காளன், அக்கரவார்த்தோன், அழலாடி, தற்பரன்,
நித்தன். நிமலன். நீறணிகடவுள், யானையுரித்தோன், அமலன், ஆனந்தன்,
வாமதேவன். மகேச்சுரன். சதாசிவன், இரியம்பகன், விமலன், சந்திரசேகரன்,
மாலயற்கரியோன்: நாதன், எண்டோளன். ஞானமூர்த்து. நம்பன், பகவன்,
வாமன், இரீசன், வரன், உமாபது, பூதபது, புண்ணியன், புலித்தோலுடையோன்.,
மாதேவன். கொன்றைமாளையன். பித்தன். ஈச்சுரன், நாசமில்லோன், இறைவன், பாசுபதன், குன்றவில்லி, பாண்டாங்களன். ஈசன், பரமன். பிரான்.
மற்றுஞ்சிவன் பெயர் - அந்திவண்ணன்., காமாரி. புராரி, அந்தகாரி. பர்க்கன். ஆக
சவனூர்திகொடிவகைப் பெயர் - இடபம்.
௪வன்படையின் பெயர் - பரசு, சூலம், பினாகவில். சவனெண்குணத்துன் பெயர் - பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை,
குறைவிலறிவுடைமை, கோத்இர மின்மை.
சவனைம்முகத்தின் பெயர் - ஈசானம், தற்புருடம், அகோரம்,
வாமம், சத்தியோசாதம்.
சிவனிருப்புமுதலியவகைப் பெயர் - இருப்பது கைலை. தரிப்பது கங்கை, முடிப்பது கொன்றை, உடுப்பது சருமம்.
௪வபதநான்இன் பெயர் -*தானாளுலஒஇருத்தல், தன்பாமருத்தல், தானாம் பதம்பெறல், தானாகுதல். * இவற்றைச் சாலோகமுதலிய முத்திகளாகக்கொள்க.
ச௪வபூசையியல்பின் பெயர் - சரியை, இரியை, யோகம், ஞானம். சிவாகமநூற்பயன் பெயர் - தர்மம், அர்த்தம், காமம், மோக்கம்
நந்தியின் பெயர் - எருது, விடை, ஏறு, இடபம், புங்கவம், இறைவாகனம். சவகணமுதல்.
௪வனழித்தமுப்புரத்தின் பெயர் - பொன்மதில், வெள்ளிமதஇில், இருப்புமதில்.
உமையின் பெயர் - ஆரியை, காமக்கோட்டி, அம்பிகை. நாரி, சத்து. நாயக. கெளரி. தேவி, சாம்பவி, தருமச்செல்வி, மலைமகள், சங்கரி, மாதா. ஐயை, பரை, உருத்திரை,. பார்ப்பதி, அந்தரி. நீலி, கன்னி. நிமலி. குமரி, வேதமுதல்வி, விமலை, முக்கண்ணி, அமலை. இமயவது, அயிராணி. சமயமுதல்வி, தற்பரை, மனோன்மனி, ௪வை, அம்மை.
மற்றும் உமையின் பெயர் - அரனிடத்தவள். சகமீன்றவள், பவானி, அன்னை. புண்ணியமுதல்வி ஆக
கங்கையின் பெயர் - வரநது, சுரநதி, மந்தாகினி, உமைகரநது, தசமுகநது, ரநத, தெய்வநதி.
முப்பத்திரண்டறத்தின் பெயர் - ஆதுலர்க்குச்சாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குண்டி, பசுவிற்குவாயுறை, ௪றைச்சோறு, ஐயம், இன்பண்டநல்கல், அறவைச்சோறு, மகப்பெறுவித்தல், மகவுவளர்த்தல். மகப்பால் வார்த்தல், அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத்தூரியம், சுண்ணம், நோய்மருந்து, வண்ணார். நாவிதர், கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய்,பெண்போகம், பிறர்துயர்காத்தல், தண்ணீர்ப்பந்தர், மடம், தடம், கரவு,
ஆவுரிஞ்சுதறி, விலங்இற்குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்துயிர்காத்தல், கன்னிகாதானம். .
அறுமுகக்கடவுள் பெயர் - குமரன், தெய்வகுஞ்சரிமணாளன், சிலம்பன். முருகன். சேய், செவ்வேள், கடம்பன், சாமி, கார்த்திகேயன். சேந்தன், குறிஞ்்க்கிழவன். செட்டி, காங்கேயன்,கெளரிமைந்தன். கந்தன், வேலன், வள்ளிகேள்வன். விசாகன், தாரகாரி. குகன், சரவணபவன். மயில்வாகனன், வன்னிப்பூக்குமரன், ஆறிருகரத்தோன். அரிதிருமருகன், குழகன், கங்கைமைந்தன். குன்றெறிந்தோன்., அறுமீன்காதலன், அசுரற் றடிந்தோன், சேவலங்கொடியோன், தேவசேனாபகது, பாவக, ஆசான். கலையறிபுலவன். அரன்மகன்,
யானைமுகவற்் இளையோன்.
அறுமுகக்கடவுளூர்இயின் பெயர் - ஆடு, யானை, மயில்.
அறுமுகக்கடவுள்படைகொழியின் பெயர் - படைவேல், கொடிசேவல்.
மாலையின் பெயர் - நீபம், செச்சை.
வீரபத்திரன் பெயர் - உக்இரன், அழற்கண்வந்தோன், உமைமகன். முக்கணன். தக்கன்வேள்விமுனிந்தோன், ஏகவீரியன். சடாதரன், வில்லி, ஈசன்மைந்தன், கணபதிக்கிளையோன், ஆயிரமுகத்தோன்., சனம்புளானோன். பத்திரைகேள்வன்.
வைரவன் பெயர் - கஞ்சுகன், மூவிலைவேலோன். காரி. முத்தன், கேத்திரபாலன். நிருவாணி, ஓத்தன். ஞாளியூர்இு, கபாலி, வடுகன்.
வைரவனூர்து படையின் பெயர் - ஊர்து, ஞமலி, படை,.சூலம். ஐயனார் பெயர் - சாதவாகனன். கோழிக்கொடியோன், சாத்தன், வெள்ளையானை வாகனன். காரி, செண்டாயுதன்,
கடனிறவண்ணன். பூரணை கேள்வன். புட்கலை மணாளன், ஆரியன், அறத்தைக்காப்போன், யோக, அரிக ரபுத்திரன்.
ஊர்து, காரிக்குதிரை. கொடி, கோழிக்கொமு.
மாகாளியின் பெயர் - குமரி, சண்டிகை. குண்டலி, நீலி, வலவை,
பைரவி, கெளமாரி, மாதரி, மாயை, வீரி, மதங்க, யாமளை, சூரி, வெதாளி. கங்காளி, யோனி. சூலி, சாமுண்டி, தாரகாரி, ஆரியை, தேவி, வல்லணங்கு, ஐயை, அலகைக்கொடியாள், மாலினி. முக்கண்ணி. பதுமை. எண்டோளி. யாளியூர்து,
மாகாளியூர்திகொடிபடையின் பெயர் - ஊர்து, ௪ங்கம், கொடு, அலகை, படை, சூலம்.
இடாகினியின் பெயர் - வஞ்சனி, மாயவள், வலவை, இடாஇனி. யோகுினியின் பெயர் - சன்மினி. சூர்மகள். ஊர்தஇிகொடியின் பெயர் - கொடு, பேய், வாகனம், ஓரி.
துர்க்கையின் பெயர் - அந்தரி, மஒிடற்காய்ந்தாள், ஐயை, விந்தை. அம்பணத்து. விசயை, எண்டோளி. மாலுக்கிளையாள். பகவதி, சயமகள் பாலைக்கிழத்து. வீரச்செல்வி, கெளரி, காத்தியாயினி. சக்கராயுதி, அமரி, குமரி. கலையூர்து, சமரி, கன்னி, சயை. வாட்படையாள். சூலி, ஆரியை, நீலி, சண்டிகை, மேதஇுத்தலைமிசை நின்றாள். கொற்றவை. நாராயணி.
துர்க்கையின் படைவாகனத்தின் பெயர் - படை கைவாள்: வாகனம்:கலை.
காடுகாள் பெயர் - மோடி, காரிதாய், கொற்றி. மாரி. சூரி, வடுக மூதணங்கு.
சத்தமாதர்கள் பெயர் - பிரமாணி. நாராயணி. மாயேசுரி, கெளமாரி. வரா, உருத்திராணி. இந்திராணி.
சத்தமாதர்களூர்தியின் பெயர் - பிரமாணிக்கு அன்னம், வரா௫க்கு ஏறு. மாயேசுரிக்கு விடை. உருத்திராணிக்கு அலகை, கெளமாரிக்கு மஞ்ஞை. இந்திராணிக்குக் களிறு. நாராயணிக்குக் கலுழன்.
சத்தமாதர்கள் படையின் பெயர் - பிரமாணிக்கு வேதம். வராஇக்குத் தண்டு. உருத்திராணிக்குச் சூலம். மாயேசுரிக்குப் பினாகம். கெளமாரிக்கு வேல். இந்திராணிக்கு வச்சிராயுதம், நாராயணிக்குச் சக்கரம்.
விட்டுணுவின் பெயர் - மாதவன், நெடியோன், மாயவன், சநார்த்தனன். சீதரன். பதுமநாபன், இருமால், கொண்டல்வண்ணன். கோவிந்தன். முகுந்தன். விண்டு, வனமாலி, வாமன், வாமனன், இரிவிக்கிரமன், இருமறுமார்பன், கேசவன், வரதன். முராரி, அனந்தன், காவற்கடவுள், காகுத்தன். அச்சுதன், அரவணைச்செல்வன்., அறிதுயிலமர்ந்தோன், சக்கராயுதன், சார்ங்கபாணி. கடல்வண்ணன். சலசவிலோசனன், உலஇனையளந்தோன்,உலகமுண்டோன். படிமுழுதிடந்தோன், அலகமுலை யுண்டோன். தாமோதரன், செளரி, மதுசூதனன், ஆது, பீதாம்பரன்., வராகன். இருமகள்கொழுநன். பூமிகொழுநன், கண்ணன், உவணவூர்இு, உவணமுயர்த்தோன். பஞ்சாயுதன், பரந்தாமன், பகவன், பூவைவண்ணன். புணரியிற்றுயின்றோன். பிரமன்றந்தை. பின்னைகேள்வன். சங்கமேந்து, நாரசிங்கன், இருடிகேசன்., தசவவதாரன், குறளன். நெடுமால், வலவன், கரியோன், உந்தபூத்தோன். நந்தகோபாலன், வாசுதேவன், துளபமெளலியன், அனந்தசயனன், வைகுந்தநாதன், ஆயிரம்பெயரோன். அரி, மால், நாராயணன்.
மற்றும் விட்டுணுவின் பெயர் - அருந்தமன். ஆக விட்டுணுவினூர்திகொடியின் பெயர் - கருடன்.
விட்டுணுவின்பஞ்சாயுதத்தின் பெயர் - சக்கரம், தனு, வாள், தண்டு. சங்கம்.
அவற்றுள் சக்கரத்தின் பெயர் - சுதரிசனம்.
தனுவின் பெயர் - சார்ங்கம்.
வாளின் பெயர் - நாந்தகம்
தண்டின் பெயர் - கெள்மோதஇ
சங்கன் பெயர் - பாஞ்ச சன்னியம் அரியின்தசாவதாரத்தின் பெயர் - மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன். பரசுராமன், இராமன், பலபத்்இரன்,. கண்ணன், கற்க
அன்றியுமூவைந்தவதாரத்தின் பெயர் - சனகன், சனந்தனன்,
சனாதன். சனற்குமாரன்., நரநாராயணன். கபிலன், இடபன், நாரதன். அயக்ரீவன், தத்தாத்திரேயன், மோனி, வேள்வியின்பதி. வியாதன்., தன்வந்திரி, பெளத்தன்..
பலராம னொழியமற்ற மூர்த்தங்களைப் புத்தனென்று சொல்லப்படும்.
இருமகளின் பெயர் - பொருளின்செல்வி, பொறி, அரிப்பிரியை, மலர்மகள், இந்திரை, மா, இலக்குமி, கமலை. ஆக்கம், பதுமை, சீதேவி, தாக்கணங்கு, இளையாள். கடற்பிறந்தாள். மாறிருமார்பினள். மறைத்தலைவி, செய்யாள். பூமகள்,
பலபத்திரன் பெயர் -- இரேவஇகொழுநன், குண்டலன், உரோகணிதநயன். நீலாம்பரன்,அலாயுதன், அச்சுதன்முன்னோன். காமபாலன், அநந்தன், வெள்ளை, காளிந்திமர்த்தனன். பனந்துசன். முசலி, கருத்துதிலுடையன், பலதேவன்.
பலபத்திரன் படைகொடியின் பெயர் -- படை, கலப்பை: கொமு, பனை...
காமன் பெயர் -- மான்மகன், மதனன். மகரக்கொடியோன், வேனிலாளி. வேள். வசந்தன், அங்கசன், அநங்கன், ஐங்கணைக்இழவன், இங்கட்குடையோன், தென்றற்றேரோன்., வனசன். வில்லி, மோகன். மலர்கணையோன். மஇசகளன், இரதிகாந்தன். மாரன், மனோபவன், மனோசன், மனோபு, மன்மதன் இருமகண் மைந்தன். சம்பரசூதனன். உருவிலி, கடன்முரசோன். கைதச்சுரிகையன். கந்தர்ப்பன். சத்தசன், பூவாளி. பூமன், கருப்புவில்லி.
காமனூர்இகொடியின் பெயர் -- வாகனம் தென்றல்: கொம, மகரம்.
காமன்வில்கணையின் பெயர் -- வில், கழை: கணை, ஐவகை மலர்.
காமனைங்கணையின் பெயர் -- தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை. குவளை.
அவற்றின்செயலின் பெயர் -- பெருமயக்கு. இந்தாகுலம்,
புணர்ச௫க் இணங்குதல். மோகனம். சந்தாபம். வ€கரணம்.
அவற்றினவத்தையின் பெயர் -- சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம்.
, அவற்றுள் சுப்பிரயோகம், பேசாதொழியாநினைவு. விப்பிரயோகம் பெருமூச்செறிந்து வருந்துதல். சோகம் வெதும்பி யுணவு வெறுத்தல்.
மோகம் அழுதலும் பிதற்றுதலும். மரணம் உயிர்சோர்தலு மயங்குதலும்.
பிரமன் பெயர் -- அந்தணன், மலரோன், அயன், நான்முகத்தோன்,
உந்இயில்வந்தோன், ஓதிமவாகனன், பாரதிகொழுநன், படைப்போன், பகவன், ஆரணன். இரணியகருப்பன். விரிஞ்சன், வேதா. விதாதா, விது,சதானந்தன், தாதா. பிதாமகன், சம்பு, மான்மகன், எண்கணன்., கமலயோனி. பிரசாபஇுி, வேதன், கம், இறை. சூதன். பரமேட்டி, திசைமுகன், வானவர் முதுவன், போதன், வரன். குரவன், மண்பொதுத்தந்தை. அனந்தன். ஞானன்., அன்னமுயர்த்தோன்: இறைவன்: மறையோன்.
.பிரமனூர்துபடைகொழியின் பெயர் - ஊர்இ, அன்னம்: படை பாசம், தண்டம்: கொடி - மறை.
நாமகள் பெயர் - பாரத. துய்யாள், பனுவலாட்டி, வேதமுதல்வி, பிராமி, விமலை, வாணி. வெள்ளைநிறத்தினள். வாக்காள், நான்முகன் இழத்தி, ஞானத்திறைவி, காயத்திரி, சாவித்திரி, பாமடந்தை,. நூன்மடந்தை,. உலகமாதா, இசைமகள், கலைமகள், வெண்டாமரைமகள், கண்ணாள். உயிர்த்துணைவி.
நாமகளூர்இயின் பெயர் - பூரம். இந்திரன் பெயர் - அமராவதுியோன், ஆயிரங்கண்ணன்,. சதமகன்
கோபதி, போக, சங்கரந்தனன். பாகசாதனன், வச்ரப்படையோன், மேகவாகனன். விண்முழுதாளி., வாசவன்,
மகவான்., வானனன். கெள௫ிகன், ஆகண்டலன், அயிராவதன், வலாரி, புருகூதன். சக்இரன், புரந்தரன், மருத்துவன், மருதக்கிழவன், வரைசிறகரிந்தோன். அரி, சசவல்லவன், இருமலிசுவர்க்கன். வேள்விநாயகன், புலவன். வேந்தன், புரோடுதன். சுனா, கரியவன் புனிதன், காண்டாவனன்,. மால், வெள்ளைவாரணன். தேவர்வேந்தன், பொன்னகர்ச்செல்வன், ஐந்தருநாதன்.
இந்திரன்றேவி பெயர் - சுந்தரி, ச௪, அயிராணி, புலோமசை, ஐந்தருச்செல்வி.
இந்திரன்மகன் பெயர் - சயந்தன்.
இந்திரனகரின் பெயர் - அமராவது. இந்திரன்யானையின் பெயர் - அயிராவதம். இந்தரன்குதிரையின் பெயர் - உச்சைச்இரவம். இந்திரன்படைகொழியின் பெயர் - படை, வச்சிரம்:கொடி, இடு. இந்திரன்மண்டபத்தின் பெயர் - சயந்தம் இந்திரன்மாளிகையின் பெயர் - வசந்தம். பண்டாரத்துன் பெயர் - சுதன்மம். இந்திரனந்தனவனத்தின் பெயர் - கற்பகச்சோலை. இந்திரன் சேமறிதஇப் பெயர் - நவநிதி. இந்திரன்கோாவின் பெயர் - காமதேனு. இந்திரனுணவின் பெயர் - அமுதம்.
புனைவின் பெயர் - கற்பகமலர்.
அணிவகுன் பெயர் - ௪ந்தாமணி. சூளாமணி.
நாடகத்தரம்பையர் பெயர் - மேனகை, அரம்பை, உருப்பு, திலோத்தமை.
தேவர்பொதுப் பெயர் - வானவர், அமுதர், வரர், புத்தேளிர், மேலவர், இமையவர், விண்ணவர், கடவுளர், அமரர், புங்கவர், ஐயர், இலேகர், விபுதர், தீர்த்தர், அசுரர்க்க மித்திரர், உயர்நிலையோர். சுரர், உம்பர், புலவர், அண்டர், முதல்வர், ஆ$இத்தர். கவர்க்கர், பொன்னுலகுடையோர்.
முப்பத்துமுத்தேவர் பெயர் - ஆஇத்தர், பன்னிருவர்: அச்சுவினிகள். இருவர்: ஈசர், படுனொருவர்: வசுக்கள் எண்மர்.
அவற்றுள் ஆதஇுத்தர்பன்னிருவர் பெயர் - வைகத்தன், விவச்சுதன், வாசன். மார்த்தாண்டன். பாற்கரன், இரவி, உலோகப்பிரகாசன், உலோகசாட்௫, இரிவிக்கிரமன், ஆதுத்தன். தஇவாகரன், அங்இசமாலி
உருத்இரர் பதினொருவர் பெயர் - மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன். நீலலோடதன். ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன் கபாலி, செளமியன்.
அட்டவசுக்கள் பெயர் - தரன். துருவன், சோமன், ஆபச்சைவன் அனலன்., அணிலன், பிரத்தியூசன், பிரபாசன்.
அச்சுவினிகளிருவா பெயர் - அச்சுவினிதேவர்.
கடவுளர்பொதுப் பெயர் - பண்ணவர், பகவர், தீர்த்தர். பட்டாரகர், புங்கவர்.
தெய்வத்தின் பெயர் - சூர், அணங்கு, கடவுள், தெய்வதம், தே. புத்தேள். இயவுள். சுரர்மகளிர் பெயர் - அரமகளிர். சூரரமகளிர், அரம்பையர்.
தெய்வப்பெண் பெயர் - அணங்கு, சூர், வஞ்சனை. மாயவள், கன்னி.
மூதேவியின் பெயர் - கழுதையூர்து, காக்கைக்கொடியாள். முகம, தெளவை., கலத.
மற்றும் மூதேவின் பெயர் - €ர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏகவேணி. சேட்டை.
.மூதேவியூர்து படைகொடியின் பெயர் - வாகனம் - கழுதை: படை - துடைப்பம்:கொடி - காகம்.
தருமதேவதையின் பெயர் - மரகதவல்லி, பூகநிழலினள், பரமசுந்தரி, இயக்கி, பகவதி; அருகனைத்தரித்தாள், அறத்தின்செல்வி, அம்பாலிகை.
அருகன் பெயர் - புண்ணியன், எண்குணன், பொன்னெயினாதன்,. பண்ணவன். பட்டாரகன். முனைவன், அசோகமர்கடவுள், பகவன், முக்குடையோன், அறவாழி வேந்தன். அரியணைச்செல்வன், பூமிசைநடந்தோன் வரதன், ௪னேந்திரன்.
அருகனூர்து படையின் பெயர் - அம்புயம். கொடியின் பெயர் - காட்சி, ஞானம். €லம்.
புத்தன் பெயர் - பார்மிசைநடந்தோன், பகவன், புங்கவன், தருமன். சாந்தன். முனைவன், வாமன், புனிதன், ௪னன்,. வரன், அறிவன். பிடகன், போஇவேந்தன்.
குபேரன் பெயர் - இருறிஓஇக் இழவன்., இயக்கர் வேந்தன், வடதிசைத் தலைவன். நரவாகனன்., அளகையாளி. அதிதனச் செல்வன், €ரகத்தாரோன், வைச்சரவணன், அரனுடைத் தோழன், இன்னரர்பிரான். மரகதன், புட்பகவூர்து. பிங்கலன். மந்திரி. தனபது.
குபேரன்வாகனத்துன் பெயர் - நரவாகனம், புட்பகத்தேர். இயமன் பெயர் - இயமன், அரி, அந்தகன், தென்றிசைக்இழவன், சமன். சண்டன். சண்பன்,. தருமன், நமன், மறலி, தண்டதரன், சைமினி நகரோன். வைதரணிநதுியோன்., செங்கோற்கடவுள், நாசவன். நடுவன். கூற்று,
யமனூர்தஇு படையின் பெயர் - ஊர்தி, எருமை, படை, தண்டு பாசம்.
காலன் பெயர் - சண்டன். மறலி, கூற்று, சமன், மடங்கல், கால், மறல்.
காலன்படையின் பெயர் - கணிச்௪.
அசுரர் பெயர் - தானவர். அவுணர். தைத்தியர். கண்டகர், மேனிகரப்போர், தகுவர், கார்வண்ணர், தேவர்பகைவர், திஇபுதல்வர்.
மாவலியின் பெயர் - வயிரோசனன்
நிருதர் பெயர் - நிசாசரர், சாலகடங்கடர்
அரக்கர் பெயர் - இராக்கதர், *யாதுதானவர்., நிசாசரர், பி௫தாசனர்.
*யாது தானவர் எனச்சொல்வகை செய்து இருபெயராகக்
கொள்ளலும் ஒன்று
கந்தருவர் பெயர் - இயக்கர், யாழோர், காந்தருவர், தந்திரர், இன்னரர்.
வித்தியாதரர் பெயர் - விஞ்சையர், கேசரர்.
வித்தியாதரரிடத்தின் பெயர் - சேணி,. விஞ்சைப்பது, சேடி, யாணர்றகர்.
பூதத்தின் பெயர் - சாதகம், பாரிடம், குறள், கூளி, சாரதம், மகோதரம். இருத்துமம், கணம்.
பேயின் பெயர் - கடி- வேதாளம் - கழுது - கூளி - வெறி - அலகை - பிசாசு - மண்ணை மயல் - சோகு - மருள் - வியந்தரம் - பிரேதம் - அழன் - குணங்கு குணபா௫ - பாசம் - சாவு - சவம் - அள்ளை -
குணபம் - பிணம்.
சூரியன் பெயர் -- இரவி, இனன்,மணி. என்றூழ், செஞ்சுடர், பரிது, தேரோன். எல்லோன். பானு, சண்டன். அருக்கன், தபனன் ஆதவன், அண்டயோனி. ஆயிரங்கதுரோன். கனலி, இவாகரன், கனலோன் பாற்கரன், அனலி, ஒளியோன். அலரி. மார்த்தாண்டன், இனகரன், செங்ககுர். அரி, இமிராரி, அருணன். சூரன், ஞாயிறு, சவிதா, பகல்,
பர்க்கன், வெயிலோன், ஆஇத்தன். விரிச்சகன், விரோசனன், விகர்த்தனன். மித்திரன் வெய்யோன், கதிரோன். வெஞ்சுடர்,
சோதி, பகலவன். எல்லை, பதங்கன். ஆதபன்,அழலவன், உதயன்,
இருள்வலி, பொழுது, பகவன்,சான்றோன், வேந்தன். தாபநன், தரணி. எல்லி, சாயாபது,
பகலோன்.விண்மணி,. பனிப்பகை, கஇுரவன்,. சுடரோன். மாலி. சூரியமண்டிலத்தின் பெயர் - - விசயம்.
சூரியகிரகணத்தின் பெயர் -- கரம், தீவிரம், கோ,கதர். வெயிலின் பெயர் -- கோடை, என்றூழ், எல். ஒளி. மற்றும்வெயிலின் பெயர் -- ஆதவம்.
உதயத்தின் பெயர் -- விடியல், வைகறை, புலரி.
கழிவுநாளின் பெயர் - - காலி, வைகல்.
அந்தியின் பெயர் -- சந்த,மாலை, சாயம்,கோதூழி. நடுப்பகலின் பெயர் -- மத்தியானம். நண்பகல்.
மற்றும் நடுப்பகலின் பெயர் -- உச்சி, உருமம்.
சாமத்தின் பெயர் -- யாமம்.
பகலின் பெயர் -- எல், தவசம், இனம், இவா. அருக்கனூர்தியின் பெயர் -- ஒற்றையாழித்தேர், பொற்றேர் அருக்கன்றேர்ப்புரவியின் பெயர் -- ஏழ்புரவி. அருக்கன்றேர்ப்பாகன் பெயர் -- அருணன்.
சந்திரன் பெயர் -- இந்து, ச௪,இம௫ரணன். தண்சுடர், உடுபது, தாராபது, அம்புலி, அமுதகதஇிரோன், சதன். குரங்கி, விது, நிலவு, அல்லோன். வேந்தன். தண்ணவன்., கலையோன்,மஇ.களங்களன், குபேரன்,ஆலோன். பனிக்கஇர்,தானவன். சுதாகரன், உடுவேந்தன். பிறை. முயற்கூடு.பச்கஇர், இங்கள், சோமன். நிலவின் பெயர் -- சந்திரிகை.
பிரைநிரம்பலின் பெயர் -- கலை.
சந்தரனூர்தஇயின் பெயர் -- விமானம்.
இரவின் பெயர் --யாமம், நத்தம், யாயினி, வகுஞ்சம். சாமம். கங்குல், நிசா. நி௫. தமிரம், எல்லி, அல்.
செவ்வாயின் பெயர் -- அழலவன், பெளமன். அங்காரகன். குருதி வக்கிரன். குசன். மங்கலன், ஆரல், உஇரன், அரத்தன். அறிவன், அழல், உலோஇூதன். செந்தவண்ணன்., சேய்.
புதன் பெயர் -- அருணன். கணக்கன், அறிஞன், சாமன், மஇுமகன், மேதை, மால். தேர்ப்பாகன், புந்தி, தூதன், பச்சை.
வியாழன் பெயர் -- ஆசான், மந்திரி. ஆண்டளப்பான், பொன், பீதகன். சுரகுரு, பிரகற்பதர. €வன். தேவமந்இரி, ௪த்தன், சஓகண்டிசன், அந்தணன், அரசன்.
வெள்ளியின் பெயர் -- தைத்தியமயந்தரி. சல்லியன், சைத்தியன் மழைக்கோள்,. சுங்கன். கவி, புகர், பிரசுரன். பார்க்கவன், சுக்கிரன், ஒள்ளியோன். பளிங்கு. காப்பியன், சதன், உசனன்.
சனியின் பெயர் -- கதுர்மகன், நீலன், சாவகன், காரி. முதுமகன், மேற்கோள். மந்தன், முடவன். செளரி, பங்கு, சந்தில்.
இராகுவின் பெயர் -- தமம், கரும்பாம்பு. கேதுவின் பெயர் -- செம்பாம்பு, ௪௫, கொமு. அனந்தன் பெயர் -- போகவதிக்கிறை, சேடன். வாரத்தின் பெயர் - வாசரம், இழமை.
அச்சுவினியின் பெயர் - இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் புரவி மருத்துவநாள்.
பரணியின் பெயர் - காடு இழவோன் பூதம் அடுப்பு தாழி சோறு தருமனாள் முக்கூட்டு போதம் தா.
கார்த்திகையின் பெயர் - அறுமீன் அங்கஇநாள் அளக்கர் எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன் தழல் ஆரல்
உரோ ணியின் பெயர் - சகடு விமானம் சதி ஊற்றால் அயனாள் வையம்
மிருகசீரிடத்தின் பெயர் - மாழ்கு மான்றலை மார்கழி நரிப்புறம் மதஇுநாள் மும்மீன் பாலை வெய்யோன் ஐந்தானம்
இருவாதிரையின் பெயர் - அரனாள் செங்கை மூதுரை
புனர்பூசத்தின் பெயர் - அதுநாள் கழை ஆவணம் எரி புனர்தம் கரும்பு
பூசத்தின் பெயர் - குருநாள் காற்குளம் கொடிறு வண்டு புணர்தை.
ஆயிலியத்தின் பெயர் - அரவினாள் கெளவை ஆயில்
மகத்தின் பெயர் - வேள்வி, கொடுநுகம், வேட்டுவன், வாய்க்கால், ஆஇியெழுஞ்சனி பிதுர்நாள். மாகம், மாசி, எழுவாயெழுஞ்சனி
பூரத்தின் பெயர் - இடையெழுஞ்சனி, எலி. தூர்க்கை, பகவதி, நாள் கணை, நாவிதன்
உத்தரத்தின் பெயர் - பங்குனி, கடையெழுஞ்சனி. பாற்குனி, மானேறு, கஇர்நாள், மாரிநாள்
அத்தத்தின் பெயர் - கைம்மீன் கைனி கனலிநாள் ஐம்மீன் காமரம் களிறு
ஓத்திரையின் பெயர் - நெய்மீன் அறுவை நேர்வான் பயறு நடுநாள் துவட்டநாள் தச்சன்
சோஇியின் பெயர் - விளக்கு, மரக்கால், வெறுநுகம், வீழ்க்கை, துளக்கம், காற்றினாள்.
விசாகத்தின் பெயர் - அனிலநாள்,. முற்றில், முறம், வைகாசி, சுளகு.
அனுடத்தின் பெயர் - பனை, தேள், பெண்ணை, புல், தாளி, போந்தை. மித்திரநாள்.
கேட்டையின் பெயர் - துளங்கொளி, வல்லாரை, வேதி, எரி, அழல், இந்திரனாள். சேட்டை.
மூலத்தின் பெயர் - கொக்கு, தேட்கடை, குருகு, வில், அன்றில் ஆனி. அசுரநாள்
பூராடத்தின் பெயர் - உடைகுளம். முற்குளம், மாரி, நீர்நாள். நீர். உத்திராடத்தின் பெயர் - ஆடி, விச்சுவநாள். கடைக்குளம், ஆனி.
இருவோணத்தின் பெயர் - சோனை, மாயோனாள், முக்கோல், சரவணம், உலக்கை
அவிட்டத்தின் பெயர் - காகப்புள், வசுக்கணாள், ஆவணி. பறவை. சதயத்தின் பெயர் - குன்று, வருணனாள். செக்கு, சுண்டன். போர்.
பூரட்டடாதுயின் பெயர் - புரட்டாதி. முற்கொழுங்், நாழி, பரதநாள்.
உத்திரட்டாதுியின் பெயர் - முரசு, பிற்கொழுங்கோல், மன்னன் நீபம், அறிவனாள்.
இரேவகியின் பெயர் - தொழு, நாவாய், தோணி, சூலம், பஃறி புருடநாள். கடைமீன்
அருந்தஇயின் பெயர் - சாலி, வடமீன் விடிமீனின் பெயர் - வெடு. வான்மீனின் பெயர் - புச்சம்
வான்மீனின்பொதுப் பெயர் - இதம், பம், சுக்கை, கணம், உடு, தாரகை. ஒளி.
இராசியின் பெயர் - மேடம், இடபம், மிதுனம், கடகம், சங்கம், கன்னி. துலாம். விருச்சகம். தனுசு, மகரம். கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டிராசகளுள் மிதுனமொழிந்த வேனைய விராூகட்கு அவ்வப் பெயர்க்குரியன வாய்வரும் பெயரனைத்தும் அவ்வவ்இரா௫கட்குக் கொள்க
மிதுனத்தின் பெயர் - யாழ், பாடவை, இரட்டை, சவைமகள், விழவு, தண்டு.
இராசியின் பொதுப் பெயர் - இல், ஓரை, பவனம்
சூரியசந்திரர்க்குரிய இசையின் பெயர் - அருக்கன்றிசை ஒழ்த்திசை. சோமன்றிசை வடதிசை.
மூவகைவீதுயின் பெயர் - மேடவீது, இடபவீதி, மிதுனவீது, அவை சூரியசந்திரர் முதலிய இரகங்கள் சஞ்சரிக்கும் வழி.
மேடவீதியாவது - இடபம் சங்கம் முதுனம் கடகம் இடபவீதியாவது - மீனம், மேடம், கன்னி. துலாம் மிதுனவீதியாவது - தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் இவற்றுள் முற்கூறிய மூன்றிராசிகளுள் இடபமுதல் விருச்சகம் ஈறாகத்தொகுத்த மாதங்களில் சூரியன் முதலிய
இரகங்கள்வரு ம்வழி.
காலத்தின் பெயர் - போழ்து, கொன், பொழுது, செவ்வி, ஏல்வை வேலை. அமையம். காலை. கால், பதம்
காலநுட்பத்தின் பெயர் - கலை. துடி, கணம்... மாத்திரை, நொடி பிஇர், நுட்பம், இட்பம், நியிடம்.
காலவிரைவின் பெயர் - கணம் மாத்திரை.
நாழிகையின் பெயர் - கடிகை, விகலை. கன்னல், இருத்தை, பதம். நாழி.
நாளின் பெயர் - அல்கல், தவா, பகல், ஆனியம், இவசம், ஏல்வை, எல், வைகல், தினம்.
முன்னைநாளின் பெயர் - நென்னல். நெருநல். பின்னைநாளின் பெயர் - பிற்றை.பின்றை. இதுியின் பெயர் - பக்கம்.
மாதத்தின் பெயர் - மு, இங்கள்.
ஒருகலைவருமதுநாளின் பெயர் - ச௪னீவாலி.
அமாவாசையின் பெயர் - குகு.
முதற்பக்கத்தின் பெயர் - நந்தை. அதுவருமாறு , , , நந்தை. இரண்டாம்பக்கத்தின் பெயர் - பத்துரை' , , பத்திரை. மூன்றாம்பக்கத்தின் பெயர் - சயை. , , சயை. நன்காம்பக்கத்துன் பெயர் - இருத்தை. . , இருத்தை. ஐந்தாம்பக்கத்தின் பெயர் - பூரணை. , , பூரணை. பூரணையின் பெயர் - அனுமது, பவ்வம், இடை, உவா. கார்காலத்தின் பெயர் - நவம்.
கூதிர்காலத்துக்குங் கொடும்பனிக்காலத்துக்கும் பெயர் - ௪௫ரம். இளவேனிலின் பெயர் - மாதவம், வசந்தம், மது. கொடியவேனிலின் பெயர் - கோடை,சமம், சு.
பருவமும் இருதுவுமொருபொருட்கிளவி
அறுவகைப்பருவகாலப் பெயர் - கார்,கூதுர். முன்பனி. பின்பனி, இளவேனில், முதுவேனில். .
அவைதாம் - ஆவணி, புரட்டாதிகார், ஐப்பசி, கார்த்திகைகூடுர். மார்கழி, தைமுன்பனி. மாசி, பங்குனி பின்பனி. ௪த்திரை. வைகாசி, இளவேனில்*. ஆனிஆமடமுதுவேனில்.
அறுவகையிருதுவின் பெயர் - வசந்தம்,.இரீடம், வருடம். சரம், ஏமந்தம், ௪௫ரம்.
அவைதாம் - ௪த்திரை . வைகாூ வசந்தம், ஆனி,.ஆடிஇரீடம், ஆவணி. புரட்டாஇவருடம். ஐப்பி, கார்த்திகைசரம். மார்கழி, தைஏமந்தம்: மாச, பங்குனி ௪௫ரம்.
ஆண்டின் பெயர் - ஆயனம்.சமை, அயனம்.தெய்வதம், வருடம் வற்சரம்.
வாழ்நாளின் பெயர் - ஆயூகம், ஆயுள்.
உகமுடிவின் பெயர் - ஊழி, மடங்கல்.
நால்வகையுகத்தின் பெயர் - இரேதா. திரேதா. துவாபரம், கலி. அமுதின் பெயர் - அமரி,சுதை, மருந்து.
தெய்வவுணவின் பெயர் - சர, பலி, நிவேத்தியம், அமுது, அவி. ஆலகாலவிடத்தின் பெயர் - காளகூடம்.
ஆன்மாவின் பெயர் - பசு, உயிர், €வன். புற்கலன், சேதனன், இயமானன்.ஆதன். செந்து,ஆவி, பூதன், உறவி கூத்தன். .
இரண்டாவது வானவர் வகை முற்றிற்று. மேற்படி சூத்திரம் .
மூன்றாவது : ஐயர்வகை / பெயர்ப்பிரிவு. இருடிகள் பெயர் -- முனிவர், மாதவர், இலிங்ககள், முனைவர், படிவர், உறுவர், பண்ணவர், ஐயர், அறவோர், தபோதனர், அறிஞர், அந்தணர், துறவோர், கடந்தோர், மோனியர், யோ௫டுயர், - கோபங்காய்ந்தோர், நீத்தோர், மெய்யர், தாபதர். ()
சத்தவிருடிகளின் பெயர் -- அகத்தியன். புலத்தியன், அங்இரா, கெளதமன். விட்டன், காசிபன். மார்க்கண்டேயன்.
அகத்தியன் பெயர் -- குறுமுனி, கும்பயோனி. சைவதவப்பாலோர் பெயர் -- மாவிரஇயர், காளாமுகர், பாசுபதர். நாரயணசமயத்தார் பெயர் -- வைணவர், பாகவதர்..
சமணர் பெயர் -- சாவகர், அருகர், அமணர்.
சமண்டவத்தோர் பெயர் -- ஆசீவகர், தாபதர்.
புத்தர் பெயர் -- சாக்கியர், தேரர், பெளத்தர்.
புத்ததவத்தோர் பெயர் -- €வகர்.
.சடைமுடியோர் பெயர் -- முனிவர், தாபதர். ஒருமையின் பெயர் -- இறையுணர்வு.
ஒன்றின் பெயர் -- வீடுபெறுகை.
இருமையின் பெயர் -- இம்மை, மறுமை. இருவினையின் பெயர் -- புண்ணியம், பாவம். இருவகைத் தோற்றத்*இன் பெயர் -- சரம், அசரம். இருசுடரின் பெயர் - - சூரியர், சந்இரர்.
இருமரபின் பெயர் -- தாய்வழி, தந்தைவழி. இருவகைக்கந்தத்தின் பெயர் -- நற்கந்தம். துர்க்கந்தம். இருவகையறத்துின் பெயர் -- இல்லலற*ம், துறவறம். இருவகைப்பொருளின் பெயர் -- கல்வி,செல்வம். இருவகைக்கூத்தின் பெயர் -- மார்க்கம், தேசிகம்.
மும்மையின் பெயர் --*உம்மை, இம்மை, மறுமை. *உம்மை கழிபிறப்பு.
முப்பொறியின் பெயர் -- மனம், வாக்கு, காயம்.
முச்செயலின் பெயர் -- படைத்தல், காத்தல்,அழித்தல். முக்காலத்தின் பெயர் -- இறந்தகாலம், எதிர் காலம், நிகழ்காலம். மூவிடத்துின் பெயர் -- முன்னிலை. படர்க்கை, தன்மை. முக்குற்றத்தின் பெயர் -- காமம், வெகுளி. மயக்கம். ()
மூவகைமொழியின் பெயர் -- உண்மைகூறல், பழித்தல் புகழ்தல். ()
முக்குணத்துன் பெயர் -- சாத்துவிகம், இராசதம், தாமதம்.
அவற்றுள்சாத்துவிககுணம் -- ஞானம், தவம், மேன்மை, அருள்,மோனம், வாய்மை, பொறுமை, புலனடக்கல்.
இராசதகுணம் -- தானம். தவம், தருமம், பேணல், ஞானம்: கல்வி, நலன்.,கேள்வி.
தாமதகுணம் - பேருண்டி, நீதுகேடு. உரக்கம். மறதி. பொய், சோம்பு, ஒழுக்கம் - வழுவுதல், கொலை, வஞ்சம்.
மூவகைத்தானத்துின் பெயர் - முதல், இடை, கடை.
அவற்றுளுத்தமதானம் - அறத்தானீட்டிய பொருளை முக்குற்ற மற்ற நற்றவத்தோரைக் கொள்கெனப் பணிந்து. குறையிரந்து மனமஇஒழ்ந்து கொடுத்தல்.
மத்திமதானம் -*ஆதுலர், அந்தகர் 4 உருப்பறைகள், 1ஆதர், மாதர், இவர்களுக்குக் கொடுப்பது.
*ஆதுலர் இரப்போர், 4 உறுப்பறைகள் அவயவமிழந்தவர், $ஆதர் பற்றுக்கோடில்லாதவர், ஆர்வம் விருப்பம்,
கடைப்படுதானம் - ஆர்வம். புகழ், அச்சம், கைம்மாறு, காரணம் கண்ணோட்டம், $கடப்பாடு இவற்றைப்பற்றி யீவது.
$கடப்பாடு - முறைமை.
மூவகைப்பாவபுண்ணியவமக்கத்தின் பெயர் - செய்தல், செய்வித்தல், உடன்பாடு.
மூவுலூன் பெயர் - பூமி, அந்தரம். சுவர்க்கம். முச்சுடரின் பெயர் - சந்திரன், சூரியன், அக்கினி. இரிகடுகத்தின் பெயர் - சுக்கு, இப்பிலி, மிளகு. இரிபலையின் பெயர் - நெல்லி, கடுக்காய், மிளகு.
நாற்கதியின் பெயர் - தேவகதி. மிருககதி, மக்கள்கதுி,. நரககதி.
நால்வகைவேதத்தின் பெயர் - இருக்கு. எசுர், சாமம், அதர்வணம்.
நால்வகையிழிச்சொல்லின் பெயர் - குரளை, கடுஞ்சொல், பயனில்சொல். பொய்சொல்லல்.
ஆடவர்நாற்குணத்தின் பெயர் - அறிவு, நிரை, ஓர்ப்பு, கடைப்பிடி.
பெண்கணாற்குணத்துன் பெயர் - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு.
நால்வகைப் புண்ணியத்தின் பெயர் - தானம். கல்வி, தவம், ஒழுக்கம்.
உயிர்த்தோற்றநால்வகையின் பெயர் - பை, முட்டை, வியர்வை, நிலம்.
நால்வகைப்புலமையின் பெயர் - கவி, கமகன், வாது, வாக்கி.
அவற்றுள் கவியின்வகை - ஆசு, மதுரம், இத்துரம். வித்தாரம், என்னு நாற்கவிகளைப் பாடுவோன் கவிஎன்று சொல்லப்படுவான்.
கமகன் வகை- அரும்பொருளைச் செம்பொருணடையாகக் காட்டி விவகரிப்போன் கமகன்.
வாதிவகை - காரணமுமேற் கோளுமெடுத்துக் காட்டிப் பிறர்மதத்தை மறுத்துத் தன்மதநிறுத்துவோன் வாதி.
வாக்இவகை - அறம்பொருளின்பம் வீடெனுநான் குறுதிகளைக் கேட்கவும் விரும்பவும் இனியனவாக விரித்துக் கூறுவோன்வாக்கு.
ஆசுகவிவகை - பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்து மற்றொருவன் பாடுகவென்றவுடனே பாடுவது ஆசுகவி.
மதுரகவிவகை - பொருட்செல்வம். சொல்லாற்றல், தொடை, தொடைவிகற்பஞ் செறியவருக முதலிய வலங்காரத்தோடின்னோசைத் தாயாராய் வோர்மனங்கட்கு அமுதம் போலினிமைபயப்பப் பாடுவது மதுரகவி.
௪த்திரகவிவகை - மாலைமாற்று, சக்கரம். சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைகரப்பு, கரந்துறை., தூாசங்கொளல், வாவன்ஞாற்று, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, கூடசதுக்கம், கோழூந்துரி, ஒரெழுத்தினம், ஒற்றெழுத்துக்கீர்ந்த வொருபொருட் பாட்டு, ௪த்துரப்பா, வி௫த்துரப்பா. விகற்பநடை, வினாவுத்தரம், சருப்பதோபத்துிரம். எழுத்துவருத்தனம். இவை முதலிய வற்றைவடநூற் பரப்பில்முற்ற ஓஇவைத்த வுதாரணங்களை யாராய்ந்து விரிவுபடக் கூறியவற்றினியலால் * மிறைக்கவியில் விளக்கஇப்பாடுவது சத்திரகவி.
* மிறைக்கவி - இத்இரகவி.
வித்தாரகவிவகை - மும்மணிக்கோவை, பன்மணிமாலை.மறம், கலிவெண்பா, மடலூர்தல். இயல், இசை, நாடகம்.பல்வகைக்கவி,கூத்து, இரீடை, பாடாண்டத்துறை, வகுப்பும், விருத்தகவிதை யிவை முதலியவற்றை விரித்துப் பாடுவது வித்தாரகவி.
நாற்பொருளின் பெயர் - அறம்,பொருள், இன்பம், வீடு. நால்வகைக் கேள்வியின் பெயர் - கற்றல், கேட்டல்,
*அவ்வழிறிற்றல், *ஒத்தல். ()
*அவ்வழிநிற்றல் பாவனை *ஒத்தல் நிட்டை. (பைசாச முதலியவற்றின் விரிவைப் பின்னர்க் காண்க. நானிலத்தின் பெயர் - முல்லை, குறிஞ்சி. மருதம், நெய்தல்.
நால்வகைச்சேனையின் பெயர் - யானை, தேர். பரி, காலாள்.
நால்வகைப்பொன்னின் பெயர் - சாதரூபம், இளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்.
நால்வகைப்பூவின் பெயர் - கோட்டுப்பூ, கொடுிப்பூ, நீர்ப்பூ.புதற்பூ
நால்வகைப்புசப்பின் பெயர் - உண்பன, தஇன்பன. நக்குவன, பருகுவன
நால்வகையூறுபாட்டின் பெயர் - குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்.
நால்வகையுபாயத்தின் பெயர் - சாமம், பேதம், தானம். தண்டம்.
நால்வகைநிலையின் பெயர் -1பைசாசம், ஆலீடம், மண்டிலம், பிரத்தியாலீடம்.
பஞ்சபாதகவகைப் பெயர் - கொலை, களவு, கள், குரு நிந்தை, பொய்.
ஐவகைவினாவின் பெயர் - அறியான்வினாவல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல், அவனறிவுதான்கோடல்., மெய்யவற்குக் காட்டல்.
பஞ்சாங்கவகைப் பெயர் - இது, வாரம், நாள், யோகம், கரணம். பஞ்சசயனவகைப் பெயர் - மயிர்ச்சேணம், பஞ்சுமெத்தை,
வண்படாம்., அன்னத்தின்றூவி, *வீப்பாய்.
*வீப்பாய் - மலர்ப்பாய்.
பஞ்சவாசவகைப் பெயர் - தக்கோலம், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கர்ப்பூரம்.
பஞ்சபூதவகைப் பெயர் - நிலம், நீர், தேயு, வாயு, ஆகாயம்.
பஞ்சபுலன் பஞ்சேந்திரியங்களின் வகைப் பெயர் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். நா. கண், மெய், செவி, மூக்கு.
இந்திரியத்துின் பெயர் - கரணம், பொறி, வாயில், கந்தம்.
ஐவகைக்குசலவித்தையின் பெயர் - எண்ணல். எழுதல், இலை ஒள்ளல். பூத்தொடுத்தல், யாழ்வா௫த்தல்.
ஐவகைமெய்க் குற்றத்தின் பெயர் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன்கஇிடை, நட்டுவிழல்.
ஐவகைவிரையின் பெயர் - கோட்டம், துருக்கம், தகரம், அகில், ஆரம்.
ஐவகைத்தந்தையர் பெயர் - அரசன், தலைவன், தந்த. முன்னோன். குரவன்.
ஐம்பால்வகைப் பெயர் - ஒருவன், ஒருத்தி, பலர்,ஒன்று, பல.
ஐவகையுணவின் பெயர் - கழுத்தல். நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்.
பஞ்சசத்த கருவிவகைப் பெயர் - தோற்கருவி, தொளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி.
ஐவகை வேள்வியின் பெயர் - கடவுள்வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி, தென்புலத்தார் வேள்வி.
ஐவகைத் தாயர் பெயர் - ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்.
கான்படு இரவியமைந்துின் பெயர் - அரக்கு இறால் தேன் மயிற் பீலி நாவி.
கடல்படு தரவியமைந்தஇின் பெயர் - பவளம் முத்து சங்கு ஒக்கோலை உப்பு.
நாடுபடு இரவியமைந்துன் பெயர் - செந்நெல் செவ்விளநீர் சிறுபயறு, கரும்பு வாமை.
நகர்படு இரவியமைந்தின் பெயர் - கண்ணாடி பித்தன் கருங்குரங்கு யானை வேந்தன்
மலைபடு தஇரவியமைந்தின் பெயர் - அஇல் மிளகு கோட்டம் தக்கோலம் குங்குமம்
ஆறங்கத்தின் பெயர் - மந்திரம் வியாகரணம் நிகண்டு சந்தோபி௫தம் நிருத்தம் சோதிடம்
நன்னாட்டமைதியறு வகைப் பெயர் - செல்வம் விளையுள் பல்வளம் செங்கோல் குறும்பின்மை பிணியின்மை
போகபூமியறு வகைப் பெயர் - ஆஇயரிவஞ்சம் நல்லரிவஞ்சம் ஏ மதவஞ்சம் இரணவஞ்சம் தேவகுருவம் உத்தரகுருவம்
உட்பகையாறின் பெயர் - காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாச்சரியம்
அறுவகைச்சுவையின் பெயர் - இத்தித்தல் கூர்த்தல் துவர்த்தம் கார்த்தல் கைத்தல் புளித்தல்
அறுவகைப்புறச்சமயத்தின் பெயர் - உலகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சை பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம்
உட்சமயமாறின் பெயர் - வைரவம் வாமம் காளாமுகம் மாவிதம் பாசுபதம் சைவம்
பெரியோரெழுவகைப் பெற்றியின் பெயர் - அறம் பொருள் இன்பம் அன்பு பொறுமை புகழ் மதிப்பு
எழுவகைத் தாதன் பெயர் - இரதம் உதரம் என்பு தோல் தசைமூளை சுக்கிலம்
*பெற்றி தன்மை
எழுவகை நஇயின் பெயர் - கங்கை, யமுனை, நருமதை, சரச்சுவதி. காவிரி. குமரி, கோதாவரி
எழுவகை நரகத்தின் பெயர் - பெருங்களிற்றுவட்டம், பெருமணல்வட்டம். எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம்
எழுவகைப் பிறப்பின் பெயர் -*தே, மா, தாபரம், பறவை, மக்கள், ஊர்வன, நீர்வாழ்வன *தே- தெய்வம். மா - மிருகம்
எழுவகையோனிபேத விரிவின் பெயர் - தேவர் பதினான்கு நூறாயிரம், மக்களொன்பது நூறாயிரம், தாபர மிருபதுநூறாயிரம், ஊர்வன பதஇினொருநூறாயிரம்,. நீர்வாழ்வன பத்துநூறாயிரம், விலங்கு பத்துநூறாயிரம், புள் பத்துநூறாயிரம் ஆக வெண்பத்தினான்கு நூறாயிரம்.
அவற்றுட்டன்னையறிந்தவரறியாத வரின் பெயர் - தன்னையறிந்தவர் - சாயுத்தியத்தர். தன்னையறியாதவர் - பிறப்போர்.
நாட்டேழ்குற்றத்தின் பெயர் -*வெட்டில் இளி நாவாய் ஏனம்
தொட்டியர் கள்வர் பெரும்புயல் * விட்டில் எனவும் வழங்கும்
அட்டமூர்த்தவகைப் பெயர் - பார் நீர் தேயு வாயு ஆகாயம் சூரியன் சந்திரன் இயமானன்
அட்டமாூத்துயின் பெயர் - அணிமா மடமா கரிமா இலஇமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வ௫த்துவம்
அட்டாங்கயோகத்தின் பெயர் - இயமம் நியமம் ஆதனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி
அவற்றுனியமம்ஆவது - கொல்லாமை மெய்ம்மைகூறல் கள்ளாமை பிறர்பொருட்காதலின்மை இந்திரியமடக்கல்
நியமம்ஆவது - தவம் செளசம் தத்துவநூலோர்தல் பெற்றது கொண்டுமகஇழ்தல் தெய்வம்வழிபடல்
ஆதனம்ஆவது - பத்துரம் கோமுகம் பங்கயம் கேசரி சுவத்திகம் சுகாதனம்
பிரணாயாமம்ஆவது - பிராணவாயுவையிரேசக பூரககும்பகஞ் செய்தல்
பிரத்தியாகாரம்ஆவது - €ீவவுபாதியை நீக்கப் பிரபஞ்சவுபாதியைச் ”வசொரூபமாகப் பார்த்தல்
தாரணை ஆவது - முழங்கால். குதம், இதயம், கண்டம், கபாலமாகிய இத்தானங்களிற் பிருதிவி முதலிய பஞ்சபூதங்களையொடுக்கி, அத்தானங்களில் பிரமன் முதலிய பஞ்சமூர்த்திகளையும் பாவித்தல்.
இயானம் ஆவது - ஐம்புலத்தையும் அந்தக் கரணத்தையுமடக்குச் சவயோகளஞ்் சேர்தல்.
சமாதி ஆவது - ஆதாரதரிசனத்தையும் நிராதார தரிசனத்தையுங் கடந்து மீதானத்துநிற்றல்.
எண்வகைக் காட்சியின் பெயர் - அறத்தை ஐயப்படாது செய்தல், அவா?றிது மில்லாமை, உவர்ப்பில்லாத அறிவுடைமை,
மூடமறுத்தல், மிகவும் பழிமறுத்தல், அழிந்தோரைநிறுத்தல், அறத்தைவிளக்கல். அறுசமயத்தவர்க் கன்பு.
அருகன்எண் குணத்தின் பெயர் - அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம், நாமயின்மை, கோத்துரயின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு
எண்வகைக் குற்றத்தின் பெயர் - ஞானாவரணியம், தரிசனாவரணியம். வேதநீயம், மோகநீயம், ஆயுநாமம், கோத்துரநாமம்,. காயவந்தராயம், வாயுவந்தராயம்.
அட்டமங்கலத்தின் பெயர் - கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி. முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்.
சறப்பில்லா எண்வகைப் பெயரெச்சத்தின் பெயர் - *இதடு, உறுப்பில் பண்டம். கூன், குறள், ஊமை, செவிடு !மா.,*மருள். * இதடு - குருடு, ! மா மிருகத்தன்மை* மருள் உறுப்புமயக்கம்.
அட்டஇரியின் பெயர் - இமயம், மந்தரம், கைலை. விந்தம், நிடதம், ஏமகூடம். நீலம், கந்தம்.
அட்டகணிதத்தின் பெயர் -*சங்கலிதம். !விபகலிதம், * குணனம், $பாகாரம். % வர்க்கம், வர்க்கமூலம். &கனம். கனமூலம்.
* சங்கலிதம் - கூட்டல், ! விபகலிதம் - கழித்தல், * குணனம் - பெருக்கல்,
$ பாகாரம் - பங்குடல், % வர்க்கம் - சமமாகியாரெண்ணின் பெருக்கம்,
& கனம் - சமமாடஇய மூவெண்ணின் பெருக்கம்.
அட்டபரிசத்துன் பெயர் - தட்டல், பற்றல், தடவல், தீண்டல், தல், வெட்டல், கட்டல், ஊன்றல்.
நவமணியின் பெயர் - வைரம், முத்து, மாணிக்கம். பவளம், மரகதம். கோமேதகம், வைடூரியம், நீலம் , புருடராகம்.
நவபுண்ணியத்தின் பெயர் - எதுர்கொளல், பணிதல். இருத்தல், கால்கழுவல், அருச்சத்தல். தூபங்கொடுத்தல், தபங்காட்டல், அருசுவை யுண்டியமைந்தோர்க் குதவுதல், புகழ்தல்.
நவதாரணையின் பெயர் - நாம தாரணை, வச்சிர தாரணை,
மாயா தாரணை, ஓத்துர தாரணை, சத்த தாரணை, வத்துத் தாரணை. சதுரங்க தாரணை. செய்யுட்டாரணை, நிறைவுகுறையாகிய வெண்பொருட்டாரணை
நவதாளத்தின் பெயர் - சமதாளம், அருமதாளம், அடதாளம், படிமதாளம். சயதாளம்,. மட்டியதாளம்., விடதாளம், நிவர்ததாளம், துருவ தாளம்
நாடகநவரதப் பெயர் - சங்காரம் வீரியம் பெருநகை கருணை இரெளத்திரம் குற்சை சாந்தம் அற்புதம் பயம்
சற்பத்தொழிலின் பத்துறுப்பின் பெயர் - கல் உலோகம் செங்கல் மரம் மண் சுதை தந்தம் வண்ணம் கண்டசருக்கை மெழுகு
உயிர்வேதனை பன்னிரண்டின் பெயர் - அனல், €தம், வாதம், அசனி. புனல், ஆயுதம். விடம், மருந்து, ப௫ி, தாகம், பிணி, முனிவறாமை
பஇினெண்யாகங்களின் பெயர் - சோதுட்டோமம், அங்ஒஇட்டோமம், உத்தியம், சோட€, வாசபேயம், அத்துராத்துரம், சோமயாகம். சாதுர் மா௫ியம், பவுத்திரமேதம், செளத்திராமணி. புண்டரீகம். அங்்கசயன், இராசசூயம், அச்சுவமேதம், விச்சுவஇுத்து பிரமமேதம், பிரணவமேதம் பசுபந்தம்
பஇினெண் புரானணங்களின் பெயர் -* மச்சம், கூர்மம், வராகம், வாமனம், பதுமம், வைணவம், பாகவதம், பிரமம், சைவம், இலிங்கம், பெளடியம், நாரதயம், காரூடம், பிரமகைவர்த்தம், காந்தம், மார்க்கண்டேயம், ஆக்்கனேயம், பிரமாண்டம்
*மச்சம் பதினாலாயிரங்்இரந்தம்., கூர்மம் ஆறாயிரங்இரந்தம். வராகம் இருபத்துநாலாயிரங்கஇரந்தம். வாமனம் பஇினாலாயிரங்இரந்தம்.
பதுமம் ஐம்பத்தையாயிரங்இரந்தம். வைணவம் ஆறாயிரங்கரந்தம்.
பாகவதம் பதினெண்ணாயிரங்ிஇரந்தம். பிரமம் பதினாயிரங்்இரந்தம்.
சைவம் இருபத்துநாலாயிரங்இரந்தம். இலிங்கம் பதுனோராயிரங்இரந்தம்.
பெளடியம் முப்பத்தோராயிரங் இரந்தம். நாரதீயம் இருபத்தையாயிரங்இரந்தம்.
கரூடம் ஆறாயிரங்்இரந்தம். பிரமகைவர்த்தம் பன்னீராயிரங்இரந்தம்.
காந்தம் - இலட்சங்்இரந்தம். மார்க்கண்டேயம் முத்பத்தீராயிரங்கிரந்தம்.
ஆக்கினேயம் எண்ணாயிரங்ிஇரந்தம். பிரமாண்டம் பன்னீராயிரங்இரந்தம்
உப புராணம் பதினெட்டின் பெயர் - நாரசிங்கம். சநற்குமாரம், நாரதீயம், வதன்மம்., துருவாசம். நந்திகேச்சுரம், அவுசனம், காளிகம். வாருணம், சாம்பேசம். பராசுரம். பார்க்கவம், காபிலம், மானவம், வா௫ட்டலைங்கம். சவுரம், மாரீசம், பிரமாண்டம்
தருமநூல் பதினெட்டின் பெயர் - மநு, அத்திரி, விட்டுணு, வாட்டம், யமம், ஆபத்தம்பம். யாஞ்ஞவற்குயம்., பராசரம், ஆங்கரசம், உசனம் காத்தியாயனம். சமவர்த்தம், வியாசம், பிரகற்பது, சங்கலிதம். சாதான்மம், கெளதமம், தக்கம்.
யாக்கையின் பஇனெண்குற்றத்தின் பெயர் - ப௫, நீர்வேட்டல்.பயம், வெகுளி, உவகை, *வேண்டல், நினைப்பு, உறக்கம். நரை, நோய்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம். வியர்த்தல், $(கேதம் 8கையறவு.
*உவகை - ம௫ழ்கூர்தல் */வேண்டல் - குறையிரத்தல் $கேதம் - துன்பம் 8 கையறவு - செயலறுதல்.
மூன்றாவது ஐயர்வகை முற்றிற்று ஆக சூத்திரம்
நான்காவது : அவனிவகை / பெயர்ப்பிரிவு
மண்ணுலூன் பெயர் - அவனி, வையம், அகலிடம், காசினி, புவனி. புடவி. பூதலம். பூமி, புவனம். படி, புவி, பொழில். பூசகம், மேஇனி. தரை, தாலம். சாந்தை. யுகம். பார். தரணி, உலோகம், தாரணி. தலம். நீர்வரைப்பு, தராதலம், மகாதலம். நிலம். பிருதிவி தரம். நிலை, ஞாலம். அசலை. பூவலயம், அளக்கர். மண்டலம், பவனம். அகம், நடு பாலம், விபுலம், கோத்துரை, குவலயம், கு கோ. நேமி, தாத்திரி, வேலாவலயம், தரித்திரி. இணை. ம, சக்கரம், பொறை, நகம். பாரி, வசுந்தரை, வசுமதி, வசுதை
மற்றும் மண்ணுலகின் பெயர் - பூதியம் அஒலம் புரை பாரம் நவகண்டத்துன் பெயர் - வடபால்வி, தேகம். தென்பால்விதேகம், ஒழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபாலிரேவதம், தென்பாலிரேவதம்., வடபாற்பரதம்., தென்பாற்பரதம், மத்துிமகண்டம்
பூவலயத்துன் பெயர் - பூகோளம் பூகண்டம்
எழுதீவின் பெயர் - நாவல் இறலி இரவுஞ்சம் குசை இலவம் தெங்கு புட்கரம்
ஏழ்பொழிலின் பெயர் - ஏழ்பெருந்தீவு
ஒழேழுலஇன் பெயர் - அதலம் விதலம் சுதலம் நிதலம் தராதலம் ரசாதலம் பாதலம்
நரகத்தின் பெயர் - நிரயம் பவர்க்கம் கும்பி புலவு ஊழ்த்தல் அபரம் அள்ளல் அளறு அதோகதி பாவம் துவாந்தம் அருஞ்சிறை இருள்
ஏழு நரகங்களின் பெயர் - கூடசாலம் கும்பிபாகம் அள்ளல் அ தோகதி ஆர்வம் பூதி செந்து
நாட்டின் பெயர் - பைதிரம் மண்டிலம் பாம் தேயம் தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம் சும்மை அகலுள் கண்டம் ஏணி இராச்சியம் உலகு
உல$ூன் பொதுப் பெயர் - புவனம் நாடு பொழில் தலம் புடவி பவனம் இராச்சியம்
காசியின் பெயர் - வாராணா௫ு காஞ்சியின் பெயர் - கச்ச
ததம்பரத்தின் பெயர் - மன்றம் இருவாரூரின் பெயர் - கமலை
உறையூரின் பெயர் - கோழி
மதுரையின் பெயர் - கூடல்
கருவூரின் பெயர் - வஞ்சி
கடாரத்தின் பெயர் - காழகம்
சிங்களத்தின் பெயர் - ஈழம்
மிதிலையின் பெயர் - விதேகை
அவந்தஇிநகரின் பெயர் - உஞ்சை
அரித்துவாரத்தின் பெயர் - மாயாபுரி
காவிரிப்பூம்பட்டினத்துின் பெயர் - கரகநது புகார்
புரத்தின் பெயர் - புரம்
சேரியின் பெயர் - பாடி
முனைமேற்சொன்றோருறைபகஇியின் பெயர் - பாசறை.
ஊரின் பெயர் - பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி பாக்கம் புரி கெடி பது நகர் சும்மை சேரி மண்டிலம் சேர்வு குப்பம் காடு குடிக்காடு வேலி அகலுள் வைப்பு கிராமம் வசத அருப்பம் ஆதரம் இல்லிடம் புகடலிம் புரம் பாழி நத்தம் கோசரம் ஒக்கம் உறையுள் இருக்கை சிற்றூரின் பெயர் - பேடு குடி தண்ணடை பட்டு நொச்ச பள்ளி நிலத்தின் பெயர் -மா இணை வேலி
மற்றும்றிலத்தின் பெயர் பூ
வழியின் பெயர் - அதர் அயனம் ஆறு அடைவு பதவை வது அத்தம் மார்க்கம் கடவை இறி நடை போக்கு இடவை தாரி தாரை இயவை தெரு ஓழுக்கம் செப்பம் சுரம் சரி நெறி செலவு தரங்கு பட்டம் வனம் கால் பதம் வட்டை வூர் வாரி
அருநெறியின் பெயர் - அத்தம் கடம் சுரம்
யானைசெல்வழியின் பெயர் - தண்டம்
இழிந்தேறும் வழியின் பெயர் - படுகர் சிறுவழியின் பெயர் - விடங்கர் நீள்வழியின் பெயர் - அளக்கர் கவர்வழியின் பெயர் - கவலை முதுவரம்புவழியின் பெயர் - மஞ்சில் புதுவரம்புவழியின் பெயர் - மரிச
பள்ளத்தின் பெயர் - ஜஞெள்ளல் தாழ்வு படுகர் அவல் குழி இழிவு பயம்பு
மேட்டின் பெயர் - உயர்நிலம், இடர், சுவல், ஓங்கல், இட்டை, மிசை. மோடு
௪றுதுட்டையின் பெயர் - பாறை மேடு முரம்பு பதுக்கை குப்பைமேட்டின் பெயர் - கரு குவை கொம்மை இடர்
நடுவின் பெயர் - நனந்தலை நாப்பண் மத்தியம் நள் ஒத்தல்நா அணவு இடை கூழை
ஐந்திணையின் பெயர் - குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல்
அவற்றுள் குறிஞ்சிநிலத்தின் பெயர் - புறணி துருக்கம் புறவம் வன்பால் குறும்பொறை புறம்பணை
மலையின் பெயர் - விலங்கல் சயிலம் விண்டு வெற்பு சிலம்பு சமயம் ஒரி ௪லோச்சயம் பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் பருப்பதம் பதலை பறம்பு பாதவம் அத்திரி நகம் அடுக்கல் நவிரம் குத்திரம் குவடு கோத்திரம் குன்று தாணு அசலம் சானு மேரு ஓஇ வீரம் இரி காண்டம் ஓங்கல் பீலி இஇரி அரி பிறங்கல் மாதிரம் கல் வரை பொகுட்டு தரணி ௪மிலம் சையம் பத்திரம் வேதண்டம் இரவி மேதரம் சாரல் பொற்றை நாகம் ௪லை போது
சறுமலையின் பெயர் - குன்று பொற்றை குவடு குறும்பொறை
இறும்பு
மலைப்பக்கத்தின் பெயர் - சாரல் சரி கடம் தடம்சானு வாரம் நிதம்பம்
மலைமுகட்டின் பெயர் - குவடு, கோடு. கூடம், கொடுமுடி, இகரம், மலையம், சேண்.
பாறையின் பெயர் - அறை. துறுகல்லின் பெயர் - பொறை. விடரின் பெயர் - விடர், கல்லளை. கற்பாழியின் பெயர் - காண்டை. ஒழறையின் பெயர் - பிலம்.
மலைமுழையின் பெயர் - முடுக்கர், கந்தரம், பிலம்,குகை. குகரம், கற்புழை, நிகுஞ்சம், வங்கு
பெருங்கல்லின் பெயர் - கேளிதம். சிறுகல்லின் பெயர் - உபலம். . இரண்டகல்லின் பெயர் - உலங்கு, குண்டு, உலம்.
எழுமலையின் பெயர் - கைலை, இமயம், மந்தரம். விந்தம், நிடதம். ஏமகூடம், நீல இரி.
இமயமலையின் பெயர் - பூதரம், ஆதிமலை, பொன்மலை, சமயம், ஏமந்தாசலம்.
மற்றுமிமயமலையின் பெயர் - மேரு,.புள்ளிமலை.
மகமேருவின் பெயர் - தேவராலயம், பெருமலை, வடமலை, மூவாமலை.,. மந்தரம், பொன்மலை. .
கைலாயகஇரியின் பெயர் - வெள்ளியங்இரி, சயிலாது, வேதண்டம், கண்ணுதல் மலை, நொடித்தான் மலை.
பொதியமலையின் பெயர் - தென்மலை. மலையம். கொல்லிமலையின் பெயர் - வல்லியம்.
மலையரையன் பெயர் - இரிராசன், *_உமையவட் பெற்றோன்., இமவான்.
மலைமேற்றுருக்கத்தின் பெயர் - அருப்பம்.
மலைச்சாரல் வீழ்புனலின் பெயர் - அருவி.
அருவிப்புனல் வீழிடத்துன் பெயர் - தூவானம். மலைக்கணவாயின் பெயர் - பூழை.
இனைப்புனத்தின் பெயர் - ஏனல், வளாகம்.
குறிஞ்சி நிலத்தூரின் பெயர் - குறும்பொறை, 8றூர், றுகுடி. குறிஞ்சி நிலப்பறையின் பெயர் - தொண்டகம், முருஒயம், துடி. குறிஞ்சி நிலமாக்களின் பெயர் - கானவர், குறவர்.
குறிஞ்ச நிலப்பெண்கள் பெயர் - குறத்தியர், கொடிச்சியர், மறத்தியர்.
குறிஞ்சித் தலைமகன் பெயர் - பொருநன், சிலம்பன், வெற்பன். குறிஞ்சிக் கடவுளின் பெயர் - கந்தன்.
பாலைத்தஇிணையின் பெயர் - மறுபுலம், செம்புலம், வன்பால். பிளப்பின் பெயர் - விடர், கமர்.
பரலடுத்துயர் நிலத்தின் பெயர் - முரம்பு, பதுக்கை.
பாலை நிலத்தூரின் பெயர் - முனையிடம், குறும்பு.
பாலை நிலப்பறையின் பெயர் - துடி.
பாலை நிலமாக்கள் பெயர் - மறவர், எயினர், சவரர், இராதர்,
கானவர்.குறவர், புளினர்.
பாலை நிலப் பெண்கள் பெயர் - எயிற்றியர், பேதையர், மறத்தியர்.
பாலை நிலத்தலைமகன் பெயர் - விடலை, காளை, மீளி.
பாலை நிலக்கடவுளின் பெயர் - துர்க்கை.
முல்லைத் இணையின் பெயர் - புறவம், புறம்பணை. புறவணி. காட்டின் பெயர் - கானம், கடறு, கான், காந்தாரம், தாவம், புறவம், சங்கரம். கட்௪ி. அடவி, காண்டகம். விந்தம், கானகம், கவனம், குறும்பொறை, ஆரணியம். குப்பம், கோட்டை, அரணம், வல்லை, துருக்கம். உயவை, சுரம், கானனம். கடம், பழுவம், பொச்சை,
கண்டகம், இல்லம். களரி. முளரி, ககனம். அத்தம், வனம்.
காட்டுத் துருக்கத்தின் பெயர் - அருப்பம், கோட்டை, வல்லை, ஆரணியம், அரணம்.
முல்லை நிலக்கான்யாற்றின் பெயர் - கலுழி, உயவை. பழங்கொல்லையின் பெயர் - முதைப்புனம். புதுக்கொல்லையின் பெயர் - இதைப்புனம். மற்றுமந்நிலத்தின் பெயர் - தில்லியம்.
முல்லை நிலத்தூரின் பெயர் - பாமு.
முல்லை நிலப்பறையின் பெயர் - ஏறுகோள், பம்பை.
முல்லை நிலமாக்கள் பெயர் - இடையர். அண்டர், பொதுவர், கோபாலர். குடவர். அமுதர், கோவலர், ஆயர், தொறுவர்,. விந்தர்.
முல்லை நிலப்பெண்டிர் பெயர் - இடைச்சியர், தொறுத்துயர், பொதுவியர். குடத்துயர்.
முல்லை நிலத்தலைவன் பெயர் - கானக நாடன், குறும்பொறைநாடன், தோன்றல், அண்ணல்.
முல்லை நிலக்கடவுளின் பெயர் - இருமால்.
மருதத் இணையின் பெயர் - பழனம், தொடு, பணை, மென்பால், கழனி. பண்ணை.
யாற்றின் பெயர் - ஒலியல் உந்து, புனல், ணம், குழை , சந்து, தீர்த்திகை, பவதி, தடினி, ஆபதகை.
யாற்றிடைக் குறையின் பெயர் - இலங்கை, அரங்கம், துருத்தி. வெண்மணலின் பெயர் - வாலுகம்.
கருமணலின் பெயர் - அறல்.
நுண்மணலின் பெயர் - அதர், அயிர், எக்கர்.
புழுதியின் பெயர் - பொம, மண்.
.மணற்குன்றின் பெயர் - புளினம்.
ஊறலின் பெயர் - அஃகம், உறவி, அசும்பு.
கங்கையின் பெயர் - வானது, பரத, மந்தாகினி, சானவி.வரனத. சுரநதி. விமலை, இரிபதகை. தெய்வநதஇு.
யமுனையின் பெயர் - கஇரவன்புதல்வி, காளிந்தி. சரச்சுவதுி நஇயின் பெயர் - சோணை.
கெளதமை நதியின் பெயர் - கோதை.
நருமதை நஇயின் பெயர் - சோமன் புத்திரி, இரேவை. காவிரியின் பெயர் - பொன்னி.
பொருநையின் பெயர் - பொருந்தம்.
கன்னி நஇயின் பெயர் - குமரி
ஆன்பொருந்த நஇயின் பெயர் - ஆனிவானி ஆன்பொருநை சூதநதி
வைகை நதியின் பெயர் - வேகவது (
கோதாவரியின் பெயர் - விமலை
மருத நிலத்தூரின் பெயர் - மடப்பம் தண்ணடை
மருத நிலப்பழையின் பெயர் - அரி இணை முரசம் பணை
வயலின் பெயர் - கழனி புலம் கைதை தடி மருதம் வரப்புள்மா செறு பண்ணை பானல் பழனம் விளையுள் பணை செய்
சிறுசெய்யின் பெயர் - குண்டில் பாத்தி
வரம்பின் பெயர் - மரிசு கோடு கூலம்
வரம்பருஇன் பெயர் - கங்கு மரிசு
செந்நெல்விளை நிலத்தின் பெயர் - சாலேயம் அனைத்துமுண்டாகு நன்னிலத்தின் பெயர் - உறாவரை பாழ் நிலத்தின் பெயர் - கரம்பு களரி
விளையா நிலத்தின் பெயர் - களர் சவர்
மருதறில மாக்களின் பெயர் - களமர் உழவர் கடைஞர் சலதர் மள்ளர் மேழியர்
மருதநிலப் பெண்கள் பெயர் - உழத்தியர் கடைசியர் மருதநிலத் தலைமகன் பெயர் - மஒுழ்நன் ஊரன் இறவன் மருதறிலக் கடவுள் பெயர் - அமரர்பது
நெய்தற்றிணையின் பெயர் - கடல்
கடலின் பெயர் - அம்பரம் ஆர்கலி அளக்கர் தோயம் அம்புராசு மகராலயம் பரவை சலதி பெளவம் மகோதத சலறிதுி வீரை
வேலா வலயம் நீர் வெள்ளம் வாரி வேலை வாருணம் புணரி இந்து முந்நீர் தொன்னீர் நரலை சக்கரம் உந்து சலராச உப்பு உதது
சாகரம் சமுத்துரம் நேமி நதஇபதி பாராவாரம் பயோதகு வாரிதி வாரணம் வலயம் அத்து ஆழி பெருநீர் அலை உவா உவரி ஓந்துவாரம் ஓதம் அரி குரவை அழுவம் தொண்டீரை கார் கோள்
எழு கடலின் பெயர் - உப்பு தேன் கருப்பஞ்சாறு தயிர் நெய் பால் அப்பு
கழி முகத்தின் பெயர் - அதோமுகம் புகார் அழிவு கூடல் காயல் மற்றும் கழிமுகத்தின் பெயர் - அருவி கயவு
கடற்றிரையின் பெயர் - ஓதம் புணரி சகரம் வேலை அலை உவர்நீரின் பெயர் - உறை
கடற்கரையின் பெயர் - வேலை பாராவாரம்
தோணா முகத்தின் பெயர் - சூழ்கழியிருக்கை
உப்பளத்தின் பெயர் - அளம் கானல் அளக்கர் உவளகம் கழி நிலம் மரக்கால்
கழியின் பெயர் - காயல் முகம்
உவர்த்தரையின் பெயர் - இருணம்
மணற்குவையின் பெயர் - புளினம்
உவர்க் களத்தின் பெயர் - உவளகம்
உப்பமைப்போர் பெயர் - உமணர் அளவர் உப்பர் நெய்தனிலத்தூரின் பெயர் - பாக்கம் பட்டினம் நெய்தனிலப் பறையின் பெயர் - சாபறை,. மீன், கோட்பறை.
நெய்தனில மாக்கள் பெயர் - கடலர் இமிலர் சலவர் நுளையர் பரதர் வலையர்
நெய்தனிலப் பெண்கள் பெயர் - பரத்தியர் நுளைச்சயர்
நெய்தற்றலை மகன் பெயர் - மெல்லன் புலம்பன் தண்கடற் சேர்ப்பன் துறைவன் கொண்கன்
நெய்தனிலக் கடவுளின் பெயர் - வருணன்
நீர்நிலையின் பெயர் - இலைஞ்சு பண்ணை ஏல்வை குண்டம் அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை பட்டம் உடுவை பயம்பு படுகர் குட்டம்தாங்கல் கோட்டகம் ஏரி உவளகம் மடு ஓடை படு தடம் வாவி தடாகம் ஆவி சூழி இடங்கு சலதரம் கேணி பணை கயம் பல்வலம் நளினி இலந்தை மூழி குழி குளம் புனற்கரைவரம்பு இவற்றின் பெயர் - கூலம் தீரம் வாரம் கோடு. சேற்றின் பெயர் - அளறு பூழி அளக்கர் சேதசம் அசறு பங்கம் அள்ளல் குழை தொளி கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு தொள்ளி சகதி தொய்யல் நுரம்பு அசும்பு செதும்பு அங்கணம் பூக அருவருப்புறு சேற்றின் பெயர் - நொளில் ஊழில் சேற்றிலெழுங்குமிழியின் பெயர் - கொப்புள் பொகுட்டு
ஊறலின் பெயர் - உறவி அசும்பு ஊற்று
செய்கரையின் பெயர் - சேது அணை குரம்பு குலை
இணற்றின் பெயர் - உறவி கூவல் கூபம்
ஊரிலுள்ளாருண்ணும் நீரின் பெயர் - ஊருணி
சுடுகாட்டின் பெயர் - ஈமம் மயானம் சுடலை சுடுநிலம் இடுகாடு புறங்காடு பிஇர்வனம்
சாம்பரின் பெயர் - அடலை வெண்பலி
பொடியின் பெயர் - துகள் நீறு சுண்ணம் குறுமல் சிதர் பராகம் சின்னம் பிதுர் நுணுங்கு சன்னம் நூறு தாது பூதி தூள் புழுதி அணு
புற்றின் பெயர் - வன்மீகம்
புற்றாஞ்சோற்றின் பெயர் - குறும்பி
ஒதுக்ஒடத்தின் பெயர் - துச்சில்
வேறிடத்தின் பெயர் - ஒருசிறை
பசும்புற்றரையின் பெயர் - அரிதம் சாட்டுவலம் களர்றிலத்தின் பெயர் - முதுநிலம்
யுத்தகளத்தின் பெயர் - களம் பறந்தலை போர்க்களங் களரி ஆகவபூமி விளாகம் செருக்களம் அடுகளம் செங்களம் அமர்க்களம் மொய் படுகளம்
பிணம்படு நிலத்தின் பெயர் - பறந்தலை செம்புலம்
பகைமேற் சென்றோருறைபகுயின் பெயர் - பாசறை முனைப்பத பாடி பாளையம் பாளி
மற்றும் பகைமேற்சென்றோ ர௬றைபஇியின் பெயர் - கேடகம் கடவை
நகரத்தின் பொதுப் பெயர் - ஆலயம் நிகாயம் புரி ஆவாசம் தாமம் சாதனம் தாவளம் சரணம் பது பள்ளி பாழிபாடி நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் உறையுள் வசது உசம் சம்வாகம் குடம் வேசனம் கோட்டம் அகரம் புரம்
அகழின் பெயர் - ஓடை இடங்கு கேணி உடு அகப்பா பரிகம் அகழி
மதிலின் பெயர் - ஆரை, புரிசை, அரணம், சாலம், வேலி, பரவை, உவளகம், இஞ்சி, ஓதை. வேணகை,. எயில், றை. கடகம், துருக்கம். அகப்பா. சுற்று, காப்பி, வரைப்பு, சக்கரம், வாரி, காவல், அரண். புறம். நொச்௪ உரம்
மற்றுமஇிலின் பெயர் - ஆரல் பிரகாரம் பந்தமுமாகும் ஆக
மதுலுறுப்பின் பெயர் - ஞாயில் எந்துரம் நாஞ்சில் கோசம் விதப்பு நரலை பதப்பாடு தோணி கொத்தளம் பொறி
மதுலுளுயர் நிலத்தின் பெயர் - அகப்பா பரிகம்
வாரியுளுயர் நிலத்தின் பெயர் - பரிகை கற்பா
ஆழ்வாரி நிலத்தின் பெயர் - ஓதை
கோபுர வாயிலின் பெயர் - கோட்டி வாரி
மற்றுங் கோபுரவாயிலின் பெயர் - ஆத்தானம் அரிகூடம் கோபுரவாயிற் புகும்புழையின் பெயர் - புதவு கோபுரவாயிற்றிண்ணையின் பெயர் - அளிந்தம் வதுவைத் இண்ணையின் பெயர் - மணை வேதிகை
கடைத் தெருவின் பெயர் - ஆவணம், பீடிகை, கூலம். அங்காம, சேனை, நியமம்
தெருவின் பெயர் - விச்சை, ஆவணம், வீதி, மறுகு, சேனை, நியமம், இறகு. ஜெள்ளல், வாடை, கோசு, மார்க்கம், ஒலியல், பாடகம்
மற்றுந் தெருவின் பெயர் - செப்பம் வேணி ௪ரேணி ஆக சந்தியின் பெயர் - அந்தி கவலை வரி அரி கோடகம் முச்சந்தியின் பெயர் -- அந்து,
நாற்சந்தியின் பெயர் -- சோடகஞ், ௪ருங்காடகம்,. வரிசந்து, சதுத்தம்.
சேரியின் பெயர் -- பாடம், வேணி, வாடை, முறி, இரேணி அரசர்வீடஇுயின் பெயர் -- பூரியம்.
வை௫யர் சேரியின் பெயர் -- வா௫ுகை.
இடைச் சேரியின் பெயர் -- ஆவிரம்,வல்லியம், உவளகம். வேடர் வீதியின் பெயர் -- பக்கணம்.
.. அக்க சாலையின் பெயர் -- ஆவேசனம்.
அம்பலத்தின் பெயர் -- பொுயில், மன்றம்,பொது, சபை.
அரசர் கோயிலின் பெயர் -- மாளிகை, சாலை, மந்தரம், பவனம், குலம்.
அரஇருக்கையின் பெயர் -- அத்தாணி. பூரியம்,ஆசாரம், வேத்தவை
ஓத்திரகூடத்தின் பெயர் -- தெற்றி, அம்பலம். மண்டபத்தின் பெயர் - - மானம், சமித்தம்.
மன்னன்றேவியில்லத்தின் பெயர் - - அந்தப்புரம், கந்தவாரம், அரண்மனை.
கோபுரத்தின் பெயர் -- கூடம், கரி, இகரம்.
மாடத்தின் பெயர் -- மாளிகை, சூளிகை. தெற்றி.
. உபரிகையின் பெயர் -- மேனிலை.
நிலவறையிந் பெயர் - - இழ்நிலை.
.நாடகசாலையின் பெயர் -- நவாங்கம். ஆடலிடத்துக்கும்வட்டாடிடத்துக்கும் பெயர் -- அரங்கம். பாடல்பலியிடத்தின் பெயர் -- பட்டிமண்டபம்.
தேவர் கோவிலின் பெயர் -- இநகரம், சேதுமம், ௪தேந்தரம், கோட்டம், நிலையம், மந்தரம், நிகேதனம். ஆலயம், நகரம், தனி.
மல், படை, சூது, கல்விபயி லிடத்தின் பெயர் - - கழகம். - வீட்டின் பெயர் - மனை நகர் சேர்பு வசதி அகம் இல் புரையுள் பாத்தி புக்கில் இல்லம் பவனம் உறையுள் பது மாடம் குலம் இடவகை இல்லிடம்
சற்றிலின் பெயர் - குரம்பை குடில் குடிசை
வீட்டிறப்பின் பெயர் - இறை வளவி
முகட்டின் பெயர் - விடங்கம் கொடைக்கை மஞ்சு கல்லூரியின் பெயர் - கல்வி சுற்றுவாரி வேயுளின் பெயர் - வேய்தல்
தாழ்வாரத்தஇுன் பெயர் - ஆரோகணம் சோபானம் முற்றத்தின் பெயர் - முன்றில் அங்கணம் நிலாமுற்றத்தின் பெயர் - அரமியம் (1) தூம்புவாயின் பெயர் - அங்கணம் பொல்லாநிலத்தின் பெயர் - சகதி
சலதாரையின் பெயர் - சுருங்கு புழல் மற்றுஞ்சலதாரையின் பெயர் - அங்கணம் நீர்தகைகதவின் பெயர் - ஓ
சாளரவாலின் பெயர் - சாலேகம் வாதாயனம் சாலம் நுழை சாலகம் காலதர்
மனைவாயிலின் பெயர் - துவாரம், வாரி, தோட்டி, உவளகம், புகுதி, கோட்டி, புதவு, கடை, தடம், அருநெறி, தூம்பு, ஏதம்
கதவின் பெயர் - ஓபு இளர்வி யுதைபு நிகுத்தை காப்பு வாரி கபாடம் தோட்டி
தாழின் பெயர் - காழ் €ப்பு கடிகை
துறப்பின் பெயர் - அள் கொல் பறலிகை வலிப்பற்று பூட்டு வீகம் யானைக்கூடத்தின் பெயர் - ஆலயம் ஒளி யானைதுயிலிடத்துன் பெயர் - சேவகம் சாலை சேக்கை
குதிரைப்பந்தியின் பெயர் - மந்தரம் சாலை பணை லாயம்
தொழுவின் பெயர் - தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவு தோழம் வேலி ஆனிலை
கற்படுத்ததரையின் பெயர் - குட்டிமம் சுவர்த்தலத்தின் பெயர் - உவமாநிலம் பித்திகை
இண்ணையின் பெயர் - இட்டை, குறடு. தெற்றி, வேதிகை, மண்ணீடு.
அடுக்களையின் பெயர் - அட்டில், மடைப்பள்ளி. அடுப்பின் பெயர் - காமரம், சுல்லி, குமுதம், உத்தானம்.
அக்இனிட்டியின் பெயர் - ஞெ௫ழி, இந்தளம். நெருப்பிடுகலம், அனற்குவை.
கடைக்கொள்ளியின் பெயர் - அலாதம், இராதம், ஜெ௫ுழி. மற்றுங் கடைக்கொள்ளியின் பெயர் - முளரி, உற்கை. வேள்விக்குண்டத்தின் பெயர் - வேது, நித்தம். மட்கலஞ்சுடுமிடத்தின் பெயர் - சுள்ளை, சூளை. உலைக்கலத்தின் பெயர் - உறவி.
உலைமூக்கின் பெயர் - குருகு, சிவை.
கரியின் பெயர் - கந்தள், இருந்தை. நல்லம்.
குஇரின் பெயர் - புகல்.
தவத்தோரிருக்குமிடத்தின் பெயர் - பாழி, கரண்டை, பள்ளி. மடம், குகை. தாபதம்.
கூட்டின் பெயர் - குடம்பை, கட்சி, குலாயம். பண்ணுங்கூட்டின் பெயர் - பஞ்சரம், குலாயம்.
கல்விபயில் களத்தின் பெயர் - கழகம், பட்டிமம்.
துயிலிடத்தின் பெயர் - ஆய்வை, இடக்கை, அணை, பரியங்கம், பாயல், சேக்கை, பள்ளி. தளிமம், சாயல், தட்டம், தற்பம், சயனம், அம்பரம், சேர்விடம்.
விலங்கு துயிலிடத்தின் பெயர் - பாழி, பண்ணை, பணை, பட்டம், போத்து, சேக்கை.
தோட்டத்தின் பெயர் - பாதவம், துடவை, படப்பை.
மற்றும் தோட்டத்தின் பெயர் - ஆரம், தொடு.
வேலியின் பெயர் - வீர்து, காவல்.
நுழைவாயிலின் பெயர் - நூழை, சுருங்கை.
பரணின் பெயர் - பணவை, இதணம்., கழுது.
கவரிறுக்கஒயின் பெயர் - கடவை, நடவை, மடவை. காதவழியின் பெயர் - காவதம்.
கூப்பிடு தூரத்தின் பெயர் - குரோசம், எல்லை.
யோசனையின் பெயர் - புகை.
கோழிப்பறவையளவின் பெயர் - இரவுஞ்சம்.
இடத்தின் பெயர் - வாசம், பாடு, மாடு, கடை, சிறை. சாதனம், பக்கம், தாபரம், வாய், புலம், மருங்கு, பாங்கு, நத்தம், வைப்பு, மரு, தலம், அடி,வயின்,. மதர்வு, களம், வழி, வளாகம், உழை, பட்டி, வகை, இணை, சூழல், தலை, இடம், அருகு, தானம், கண், இடை, சார். கால். பின், முதல், தாவளம், பால், உளி. பாழி. நிலம், இல், பள்ளி, ஞாங்கர், நிலை, பத, உறையுள் றநிசாதனம். முன்னர். நியமம், வசத. நிகாயம். தேயம், புடை, அயமராட்டம், கோட்டம், ஒழ், மேல், மடம்.
மற்றும் இடத்தின் பெயர் - காடு. *ஆக
சபையின் பெயர் - சங்கம், குழு. சமுகம், அவை, கோட்ட, தொகுதி, கணம். கூட்டம், சமவாயம்.
நால்வகையரணின் பெயர் - மலை, காடு, மஇல், நீர். வன்பாலின் பெயர் - குறிஞ்சி, பாலை.
மென்பாலின் பெயர் - மருதம்.
சமப்பாலின் பெயர் - முல்லை. நெய்தல். * நான்காவது அவனிவகை முற்றிற்று.
ஆக சூத்திரம் .
ஐந்தாவது - ஆடவர்வகை / பெயர்ப்பிரிவு
பார்ப்பார் பெயர் - அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், இரு பிறப்பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர், வேள்வியாளர், மறையவர். விப்பிரர், மேற்குலத்தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரிநாலோர், தொழுகுலர்
மற்றும் பார்ப்பார் பெயர் - முத்தீம ரபினர் பிரமசாரியின் பெயர் - வன்னி
அந்தணரறு தொழிலின் பெயர் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல். ஏற்றல்
அந்தணர் மாலைகொடியின் பெயர் - மாலை கமலம் - கொடிவெளதம்
அந்தணர்க்குரிய பொருளின் பெயர் - தருப்பை, முஞ்சிப்புல், சமித்து
துரோணாசாரியின் பெயர் - வேதக்கொடியோன், வின்னூலாளன், பாரத்துவாசன், கும்பசன்
அரசரின் பெயர் - பார்த்திபர், இறைவர், காவலர், புகள், கோக்கள். வேந்தர். கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிருபர். முதல்வர், ஏந்தல். குரி௫ல், மஒிபாலர், தலைவர்
எண்வகை மாலையின் பெயர் - வெட்௪ு, கரந்தை, வஞ்சி, காஞ்சு,
நொச்௪, உழிஞை, தும்பை, வாகை
அரசர்கள் படைகொடியின் பெயர் - படை- அறுவகைத்தானை, கொடி - சங்கம்
அறுவகைச் சக்கரவர்த்திகளின் பெயர் - அரிச்சந்தரன். நளன், முசுகுந்தன், புரூரவா, சகரன், கார்த்தவீரியன்
வீட்டுமன் பெயர்- சந்தனு ,முன்மைந்தன் ,தெய்வ விரதன். கங்கை தகையன். காங்கேயன், பிரமசாரி
குருகுலத்தரசர் பெயர் - பெளரவர் கெளரவர் பாரதர்
தருமபுத்துரன் பெயர் - தருமமைந்தன். பொறையாளன்., உடஇிட்டிரன், முரசக்கொடியோன்
துரியோதனன் பெயர் - மன்னர், மன்னவன், வணங்கா முடியோன், பன்னக முயர்த்தோன், காந்தாரிசெம்மல்
கன்னன் பெயர் - கஇர்மதலை., மிகுகொடையாளன், அங்கர் கோமான், கவசகுண்டலன், கானீனன்., கச்சைக்கொடியோன்
வீமன் பெயர் - வாயுமைந்தன் கதாயுதன் மாருதி கோளரிக்கொ மூயோன் இடும்பிகொழுநன் விருசோதரன்
அருச்சுனன் பெயர் - பற்குனன் இரீடி பார்த்தன் வீபற்சு சவ்வியசாச விசயன் தனஞ்சயன் இருட்டிணன் சுவேதவாகனன் சுரேந்திரன் மைந்தன் இருட்டிணசகாயன் வானரக்கொடியோன் மாதவிகொழுநன் காண்டீபன் ஆண்டொழின்மைந்தன்
நகுலசாதேவர் பெயர் - மத்துரைமைந்தர் அச்சுவினிமதலையர் இரட்டையர்
சேரன் பெயர் - பூழியன் உதியன் கொங்கன் பொறையன் வானவன் குட்டுவன் வானவரம்பன் வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன் கொல்லிச்சலம்பன் கோதை கோளன் பொருநைத்துறைவன் போந்துன் கண்ணியன் மலையன் மலையமான்
கொமகுதிரையின் பெயர் - கொடி - வில்-புரவி- பாடலம்
சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் இள்ளி பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் கோழிவேந்தன் நேரிவெற்பன் ஆரின்்கண்ணியன் நேரியன் அபயன் சூரியன் புனனாடன்
மற்றுஞ்சோழன் பெயர் - கேசவன் ஆக
கொமகுதிரையின் பெயர் - கொடி - புலி-புரவி - கோரம் பாண்டியன் பெயர் - செழியன் கூடற்கோமான் தென்னவன் வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் கெளரியன் வேம்பின் கண்ணியன் கைதவன் மலையப்பொருப்பன் வைகைத்துறைவன் குமரிச்சேர்ப்பன்
கொமகுதிரையின் பெயர் - கொடி கயல்: குதிரை - கனவட்டம் சளுக்குவேந்தர் பெயர் - வேள்புலவரசர்
குறுநிலமன்னர் பெயர் - குறும்பர் புரோசர் மற்றுங்குறுநிலமன்னர் பெயர் - வேளிர். ஆஉ வரைவின்றியாவருக்குங் கொடுக்குந்தலைவள்ள லெழுவர் பெயர் - சகரன். காரி, நளன், துந்துமாரி. நிருதி. செம்பியன், விராடன்.
இரப்போர்க்குக் கொடுக்குமிடை வள்ளலெழுவர் பெயர் - அந்திமான், சிசுபாலன். அக்குரன், வக்இரன், சந்திமான், கன்னன், சந்தன்.
புகழ்வோருக்குக் கொடுக்குங் கடை வள்ளலெழுவர் பெயர் - பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன். ஓரி. பேகன்.
அரசிய லாறின் பெயர் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்.
அரசரறுவகைத் தானையின் பெயர் - வேல், வாள். வில், தேர், பரி, களிறு.
அரசியலாறின் பெயர் - அறநிலையறம்., மறநறிலையறம், அறநிலைப் பொருள், மறறிலைப்பொருள், அறறிலையின்பம், மறநிலையின்பம்.
அறநிலை யறத்தினியல் - நான்குவருணத்தாரும், தத்தம் வருணத்திற் பிறழாது நிலைபெறப்பாது காத்தலற நிலையறம்.
மறநிலை யறத்தினியல் - நிரை மீட்டலும் பகைவெல்லுதலு மாஒய செஞ்சோற்றுக்கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவுறச் செய்தன் மறநிலையறம்.
அறறநிலைப் பொருளியல் - நெறிவழிநின்று தத்தநிலையினால் முயன்று பெறுபொருளற நிலைப்பொருள்.
மறறநிலைப் பொருளியல் - பகைஞர் பொருளுந் இறைப்பொருளுங்குற்றஞ் செய்தோரை யொறுக்கும் பொருளும் சூதில்வெல் பொருளு மறநிலைப் பொருள்.
அறறிலையின் பவியல் - குலமுமொழுக்கமுங் குணமும் பருவமுமொத்த கன்னிகையைத் தவேட்டில் லத்திருத்த லறறிலை யின்பம்.
மறறிலையின் பவியல் - ஏறுதழுவலும் வில்லாலிலக்க மெய்தலும் பொருள் கொடுத்துக் கோடலும் வலிந்து கோடலுமாஇய நெறியால் மணத்தன்
மறறிலையின்பம்.
அரசரறுதொழிலின் பெயர் - ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல். வேட்டல், படைபயிறல்.
செங்கோல்வேந்தனெழுவகை நிலையின் பெயர் - அறம், பொருள், இன்பம், இம்மை, மறுமை, புகழ், மப்பு.
அரசர்க்கைம் பெருங்குழுவின் பெயர் - மந்இரியர் புரோடுதர் சேனாபதியர் தூதர் சாரணர்
அரசர்க் கெண்வகைத் துணைவர் பெயர் - கரணத்தியல்வோர் கருமவதிகாரர் சுற்றத்தார் கடைகாப்பாளர் நகரமாக்கள் படைத்தலைவர் இவுளிமறவர் யானைவீரர்
அரசர்க்கைவகை யுறுஇச் சுற்றத்தின் பெயர் - நட்பாளர்
அதணாளர் மடைத்தொழிலாளர் மருத்துவக்கலைஞர் நிமித்திகப்புலவர்
முற்கூறியமூவகையோரும் வெண்கொற்றக் குடையினை யுடைய அரசர்களுக்குப் பபுனெண்வகைத்தொழில் செய்யும் பகுதி யுடையவர்களாவார்கள்
வைியர்பொதுப் பெயர் - தாளாளர் இப்பர் தருமக்கிழவர் வேளாளர் இளங்கோக்கள்
வைூயர் முத்தொழிலின் பெயர் - கோக்களைக்காக்கல் பொருளீட்டல் ஏர்த்தொழில்
கோவையர் பெயர் -* வைசிய னொருவனே அந்தணர் வேள்வியைக் குறைபாடின்றி முடுத்தற்குப்பூண்ட தொழில்களால் வந்த தொன்று தொட்டுள்ள பெயர்கள்சொல்லுமிடத்தில் இவர்களுள்கோவைூயர் - கோவலர் இப்பர் கோவர்த்தனர் எனப் பெயர்பெறுவார் (
தனவையர் பெயர் - நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் பூவையர் பெயர் - உழவர் மேழியர் காராளர் இளங்கோ பூபாலர்
பூவைசியரறுதொழிலின் பெயர் - ஓதல் வேட்டல் உபகாரம் வாணிகம் பசுக்காவல் உழவுத்தொழில்
வணிகரெண்குணத்இுன் பெயர் - தனிமையாற்றல் முனிவிலனாதல் இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல் உறுவதுதெரிதல் இறுவதஞ்சாமை ஈட்டல் பகுத்தல்
சூத்திரர் பெயர் - பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வளமையர் முத்தொழிலர் மண்மகள்புதல்வர் உழவர் ஏரினர் வாணர் காராளர் வினைஞர் மேழியர் வேளாளர்
வேளாளர்பத்துவகைத்தொழிலின் பெயர் - ஆணைவழிறிற்றல்' மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம்
*இதனைத்தரும நூலிற்காண்க . போற்றல். நீங்காதமுயற்௪, மன்னிறைதருதல், ஒற்றுமைகோடல்,
ஒழுக்கம், விருந்துபுறந்தருதல்.
குருவின் பெயர் - பட்டாரகன், பதி, பண்ணவன். பகவன், அத்தன், இர்த்தன், ஆசான். அடிகள். புங்கவன், சாமி, ஈசன், நாதன், இறைவன். கடவுள். கோமான். குரவன், ஐயன், கோமான். ஆசாரியன் பெயர் - ஓசன், பணிக்கன், உபாத்தி, தேசிகன். ஆயுள்வேதுயர் பெயர் - மாமாத்துரர், பிடகர். மருத்துவர்.
குயவர் பெயர் - வேட்கோவர், கும்பகாரர், குலாலர், சக்கியர். உப்புவணிகர் பெயர் - உமணர், அளவர், உப்பர்.
கடிகைமாக்கள் பெயர் - பெருநம்பிகள், மங்கலப்பாடகர், எட்டர் கம்மாளர் பெயர் - கம்மியர், யவனர், ஓவியர், வித்தகர். தபயர். கொல்லர் பெயர் - கருமர், மனுவர், கம்மியர்.
தச்சன் பெயர் - மரவினையாளன்., தபதி
தட்டார் பெயர் - செங்கொல்லர், பொன்வினை செய்வோர். மற்றுந்தட்டார் பெயர் - அக்கசாலையர், சொன்னகாரர். ஆக கன்னார் பெயர் - கன்னுவர், கஞ்சகாரர்.
சற்பாசாரியர் பெயர் - கல்வினையர், கற்றொழிலோர். நரப்புக்கருவியாளர் பெயர் - குயிலுவர்.
தோற்கருவியாளர் பெயர் - இயவர்.
மிலேச்சர் பெயர் - ஆரியர்.
சோனகர் பெயர் - யவனர்.
ஓத்திரகாரர் பெயர் - ஓவியர்.
முத்தங்கோப்பார் பெயர் - மணிகுயிற்றுநர். வண்ணார் பெயர் - காழியர், ஈரங்கொல்லியர். மற்றும் வண்ணார் பெயர் - ஏகாலியர், தூசர். நாவிதன் பெயர் - பெருமஞ்சிகன் மயிர்வினைஞன் மற்றும்நாவிதன் பெயர் - ஏனாது ௪ரையன்மங்கலியன் ஆக செக்கான் பெயர் - சக்இரி நந்தி
சங்கறுப்போர் பெயர் - வளைபோழ்நர்
மீகாமன் பெயர் - நீகான் மாலுமி மரக்கலன் ஆட்டுவாணிகன் பெயர் - சாபலன்
ஊன்விலைஞர் பெயர் - சூனர்
தோல்விலைஞர் பெயர் - பறம்பர்
உறைகாரர் பெயர் - காரோடர்
துன்னர் பெயர் - குயினர் பொல்லார்
கள்விலைஞர் பெயர் - பழையர் துவசர் படுவர்
சண்டாளர் பெயர் - குணுங்கர் புலைஞர் &ழோர் இழிஞர் அணங்கு
பாணர் பெயர் - சென்னியர் வைரியர் செயிரியர் மதங்கர் இன்னிசைகாரர்
பாண்டொழிற்ூழ்மக்கள் பெயர் - பண்டர் ஓவர் பாண்மகள் பெயர் - பாடினி விறலி பாட்டி மதங்க பாடன்மகடூஉ தேர்ப்பாகன் பெயர் - சாரதி சூதன் வலவன்
யானைப்பாகர் பெயர் - ஆதோரணர் வாதுவர்
பரிமாவடிப்போர் பெயர் - வாதுவர்
மடையர் பெயர் - வாலுவர் கூவியர் பானூகர் மற்றும்மடையர் பெயர் - பாசகர் ஆக
ஒற்றர் பெயர் - சாரர் வேயர் சாரணர்
கூத்தர் பெயர் - நாடகர் நிருத்தர் நடர் கண்ணுளர் கோடியர் வயிரியர் பொருநர்
நாடகக்கணிகையின் பெயர் - நடி கூத்தி தமிழ்க்கூத்தர் பெயர் - வாயிலோர் கமைக்கூத்தர் பெயர் - வேழம்பர்
வெறியாட்டாளன் பெயர் - வேலன் முருகன் தேவராளன் படிமத்தவன்.
தேவராட்டியின் பெயர் - சாலினி முதயாள் படிமத்தவள்
தூதர் பெயர் - வினையுரைப்போர் வழியுரைப்போர் உறுதியோர் பண்புரைப்போர்
கொலையாளன் பெயர் - காதகன் சாருகன் வேதனைசெய்வோன் பெயர் - அருந்துதன்
ஆண்பாலின் பெயர் - மானவன் மகன் ஆடூஉ மைந்தன் ஆடவன் புமான் காளை
ஆண்பாலிற்றந்தவன் பெயர் - நம்பி
முதல்வன் பெயர் - ஆது நாதன்
உயர்ந்தோர் பெயர் - உலகம்
பெருமையிற்றந்தோன் பெயர் - பெருமகன் மல்லன் தலைவன்
பெருமான் குரிசில் செம்மல் கோமான் கோ ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல் ஏந்தல் மீளி விடலை
எப்பொருட்குந்தலைவன் பெயர் - இறை காரணன் இயவுள் தோன்றல் அதுபன்
மந்திரியர் பெயர் - எண்ணர் நூலோர் அமைச்சர்
மந்இரித் தலைவர் பெயர் - முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் உழமையோர் சூழ்வோர் நூல்வல்லோர் அமைச்சர் தேர்ச்சத்துணைவர்
இவர்நட்பாளர் பெயர் - இப் பெயர்கள் அம்மந்துரத்தலைவர் நட்பாளருக்கும் வரும்
மந்திரிதந்திரியர் பெயர் - ஏனாதி காவிதி அமாத்தியர் கருமத்தலைவன் பெயர் - வள்ளுவன் சாக்கை போர்த்தலைவர் பெயர் - பொருநர்
பரிவாரத்தின் பெயர் - பரியாளம்
ஓத்துரைப்போர் பெயர் - கணக்காயர் கலைவல்லோர் பெயர் - கவிஞர்
புலமையோர் பெயர் - மேலோர் பண்டிதர் புலவர் ஆசிரியர் புந்தியர் மேதையர்
அறிஞர் பெயர் - ஆன்றோர் சான்றோர்
பாவலர் பெயர் - கலைஞர்
கற்றோர் பெயர் - விற்பனர்
நாவலர் பெயர் - கவிகள் புலவர் கவிஞர் மற்றும்நாவலர் பெயர் - சாரதி சாடு சூரியர் ஆக மிகவல்லோர் பெயர் - விபுதர் நிபுணர் குசலர்
மற்றும்மிகவல்லோர் பெயர் - எழுத்தாளர் ஆக
அயலோர் பெயர் - நொதுமலர் வம்பலர் புதியோர் பெயர் - அதுதியர் வம்பலர் மூதறிவாளர் பெயர் - முதுவர்
குறிக்கொள்வோர் பெயர் - பாராயணர் வல்லோன் பெயர் - வலவை வல்லவன் வல்லுநன் மாட்டார் பெயர் - வல்லார்
நடுச்சொல்வோன் பெயர் - கள்வன் கரியன்
கொடையுளோன் பெயர் - புரவலன் ஈகையாளன் இயாஇ உபகாரி வேளாளன்
வள்ளியோன் பெயர் - வள்ளல் கொடையோன் வள்ளியோன் இரப்போர் பெயர் - இரவலர் பரிசிலாளர் யாசகர்
புகழ்வோர் பெயர் - பூகதர் மாகதர் வந்தியர் பப்புவர் வேதாளியர் தூர்த்தர் பெயர் - விடர் காமுகர்
காதலித்தோர் பெயர் - விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் நயந்தோர் ஆதரித்தோர்
வல்லாளன் பெயர் - வயவன் மீளி
இண்ணியோன் பெயர் - வியவன் வண்டன் வீரன் மிண்டன் விறலோன் பொருநன் விடலை மள்ளன் இறலோன் பண்ணவன்
படைவீரர் பெயர் - மறவர் கூளியர் மள்ளர் பொருநர் இகலர் செருநர் வாளாளர் வாளுழவர் படர் வீரர்
ஒழோர் பெயர் - பல்லவர் கயவர் பதகர் நீசர் புல்லர் பூரியர் புள்ளுவர் கையர் கலர் தீயோர் கண்டகர் மூடர் அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர் வெளிறர் அற்பர்
அறிவிலான் பெயர் - முழுமகன் ௪தடன் மூடன் பேதை இழுதை அஞ்ஜை ஆதன் ஏழை மடமகன் குதலை
அடிமையின் பெயர் - தொழும்பு தொண்டு தொத்து தாதர் தொறு விருத்தி
மற்றும்அடிமையின் பெயர் - சேடர் இணகர் ஆக
கள்வர் பெயர் - கரவடர் சோரர் புரையோர் கட்டோர் கரவர் பட்டிகர் இருடர்
அச்சமுடையோன் பெயர் - பீரு சதன் பீதன் கரிதன் காதரன் வஞ்சனையாளன் பெயர் - மாயன் நிகாதன் வேகமுடையோன் பெயர் - கவனன் சவனன்
கடினன் பெயர் - கற்கசன்
வழிச்செல்வோன் பெயர் - பதகன் பாந்தன் மற்றும்வழிச்செல்வோன் பெயர் - வியவன் ஆக
ஏவுவான் பெயர் - வியவன்
தொழில்செய்வோர் பெயர் - தொழுவர் கம்மியர்
தரித்திரர் பெயர் - இல்லோர் ஆதுலர் வறியோர் ஏழையர் நல்கூர்ந்தோர் பேதையர்
மற்றும்தரித்திரர் பெயர் - அஒுஞ்சினர் ஆக வாயில்காப்போர் பெயர் - கடைகாவலர் தசைூன்போன் பெயர் - சாடிலி கூடிலி நோயுற்றொழிந்தோன் பெயர் - உல்லாபன் மனோகரன் பெயர் - சல்லாபன்
புகளாழன் பெயர் - இயவுள்
குலமுள்ளோர் பெயர் - குலிஞர்
உரியோன் பெயர் - இழவன்
நிருவாணியின் பெயர் - நக்கன் கூர்மையில்லோன் பெயர் - மந்தன்
நாகரிகர் பெயர் -- சதுரர், காமுகர். கருணையுள்ளோன் பெயர் -- காருண்ணியன். .வரையாதுகொடுப்போர் பெயர் -- வள்ளியோர். ஓர்குடியிற்கொண்டோன் பெயர் -- சகலன்.
சுற்றத்தின் பெயர் -- கேள், ஓக்கல், இளை, பந்தம். கூளி. கடும்பு, குடும்பம்.
உறவின் பெயர் --நண்பு, தமர், உரியர், நட்பு, நட்டோர். பற்றினர் தங்குடித்தமரின் பெயர் -- தாயத்தார், ஞாதியர்.
ஒருகுடியின் பெயர் -- உதுரப்பிரிவினர்.
வழித்தோன்றலின் பெயர் -- வழியோன்.
பாட்டன் பெயர் -- தாதை. தன்றாதை. மூதாதை.
மற்றும் பாட்டன் பெயர் -- பிதாமகன். ஆக
ஈன்றோன் பெயர் -- தாதை. அத்தன், தந்தை. பிதா.ஐயன். மாமன் பெயர் -- மாதுலன், அம்மான்.
மருமகன் பெயர் -- மருமான், பிறங்கடை, ஓங்கல்.
மூத்தோன் பெயர் -- அண்ணல், தமையன். தம்முன், தோன்றல் முன்னவன். சேட்டன்.
இளையோன் பெயர் -- பின்னவன், இளவல், பின்றோன்றல்,
கனிட்டன். எம்பி, அனுசன்.
தாயின் பெயர் -- அம்மை, அன்னை, ஆய், அவ்வை, தம்மனை மோய், ஈன்றாள். தன்னை.
முன்பிறந்தான் பெயர் -- அன்னை. செவிலி, தெளவை,சேட்டை, முன்னவள், மூத்தாள்.
பின்பிறந்தாள் பெயர் -- பின்னை, கையை, தங்கை. மைத்துனன் பெயர் -- சம்மதன்.
மணவாளன் பெயர் -- கணவன். கொழுநன். காந்தன், கேள்வன், மணமகன். காதலன், வல்லவன், உரியோன், பதி, தவன், கொண்கன். பத்தா, துணைவன். தலைமகன், தலைவன். மற்றுமணவாளன் பெயர் - கண்டன் வேட்டோன் ஆக மணவாளணனுக்குரிய பெயர் - நாயகன்
மணமகள் பெயர் - உரிமை வல்லவி தாரம் துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி பாரி இல்லாள் பன்னி விருந்தனை இல்லவள் குடும்பினி களம் காந்தை இல் மனை காதலி நாயகி
மைந்தன் பெயர் - சந்ததி மதலை தநையன் காதலன் நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் செம்மல் முளை சுதன் கால்
பொருள் புதல்வன் புத்திரன் பிறங்கடை எச்சம் சேய்
மகள் பெயர் - புதல்வி ௪றுமி புத்திரி தநையை சுதை ஐயை பந்தனை
பிள்ளையின் பெயர் - குழவி குழந்தை மகன்மகள்என்னுமிருபாற்கும் பொதுப் பெயர் - எச்சம் பாலர் பெயர் - மகார் குறுமாக்கள் சிறார்
இளைஞன் பெயர் - மழவன் குமரன் மைந்தன் சேடன் இளவல் முருகன் காளை
மற்றுமிளைஞன் பெயர் ஆடவன் உவா ஆக
தோழன் பெயர் - சலதன் எலுவன் சேடன் நண்பன் பாங்கன் சகாயன்
தோழன்முன்னிலைப்பெபயர் - ஏடா சங்காத்தயின் பெயர் - அருகன் சம்மதன் நண்பன்
தலைமைப்பெண் பெயர் - குரத்து பெருமாட்டி ஆசாள் இறைவி கோமகள் தலைவி அடிகள் ஐயை சாமி அத்தை
பெண்மணிகளிற்௪ுறந்தவள் பெயர் - நங்கை அருந்தவப்பெண் பெயர் - பைம்மை கெளந்துி
தோழியின் பெயர் - சலதி பாங்கி சேட் இணங்கி துணைவி இகுளை சக
தோழிமுன்னிலைப் பெயர் - ஏடி ஏலா
ஏவலிற்௪ிறந்தவள் பெயர் - சேடி
கைத்தாயின் பெயர் - தாதி, செவிலி, கோடாய், பின்னனை. கன்னியின் பெயர் - குமரி.
கோலம்புனை பெண்ணின் பெயர் - வண்ணமகள்.
நால்வகைப்பெண் பருவத்தின் பெயர் - வாலை, தருணி, பிரவிடை விருத்தை.
. முதியாள் பெயர் - விருத்தை. மூத்தாள்.
.எழுவகைப்பெண் பருவத்தின் பெயர் - பேதை. பெதும்பை, மங்கை. மடந்தை, அரிவை. தெரிவை, பேரிளம்பெண். இவற்றினாண்டு.....
. மலடியின் பெயர் - மைம்மை, வந்து.
கலன்கழிமகளிர் பெயர் - கைம்மை, கைனி. விதவை,
கைம்பெண் அமங்கஇலி.
,பொதுமகளிர் பெயர் - விலைமகள், சூளை, வேச, பரத்தை, கணிகை
பெண்ணின் பெயர் - அரிவை, அங்கனை, மடந்தை, ஆடவள், தெரிவை,
மானினி. ௪றுமி, இளம்பிட, சுரிகுழல், மகடூஉ. காந்தை. மாது, வனிதை. நல்லாள். காரிகை, தளிரியல். அணங்கு, தையல், பெதும்பை, பேதை. மடந்தை. மங்கை, மாயோள், பாவை. பிணா. . மித்திரர் பெயர் - ஒல்லுநர், துன்னுநர், ஒன்றுநர், நேர்ந்தார், நண்ணுநர், நள்ளுநர், நயந்தோர், மேவினர், சேர்ந்தோர். மாற்றலர் பெயர் - ஒல்லார், நோனார், ஒன்றலர், நண்ணலர், திருந்தலர், மேவலர், செற்றார், செறுநர், இன்னார், கருதலர், எண்ணலர். நள்ளார், பொருந்தலர்., பற்றலர். புல்லார், சேரார், தெவ்வர், அரடையலர், தரியலர். தெறுநர், ஒட்டார், பகைஞர்.
ஆடவர்கூட்டத்தின் பெயர் - சவை, பண்ணை, சங்கம், கோட்ட, அவை.
மாதர் கூட்டத்தின் பெயர் - ஓரை, பண்ணை, ஆயம், குழு.
மகளிர் விளையாட்டின் பெயர் - ஓரை, பண்ணை. கெடவரல், பொய்தல், உண்டாட்டு, இரீடை, உப்பு, கேளி, வண்டல்.
.மக்கட்பரப்பின் பெயர் - மன்பதை, பைஞ்ஞீலி.
.மக்கட்பொதுப் பெயர் - மாந்தர், மானவர், மானிடர். மண்ணவர், மனிதர். நரர்.
குலத்தின் பெயர் - குடி, இணை. விழுப்பம், ஒழுக்கம். குலமுள்ளோன் பெயர் - குலீனன்.
வேட்டோர் பெயர் - நயந்தோர். காதலர், நசையுநர், நயவர், விழைந்தோர், ஆர்வலர்.
குருடன் பெயர் - அந்தகன், இதடன்.
முடவன் பெயர் - பங்கு, சூனியன். குறளன் பெயர் - குஞ்சன், வாமனன். மற்றுங்குறளன் பெயர் - இந்தன். செவிடன் பெயர் - வஇுரன். ஊமையின் பெயர் - மூகை, மூங்கை. கூனன் பெயர் - கோணன்.
அலியின் பெயர் - பேடன், நபுஞ்சகன், பேதை. பெண்டகன், சண்டன்.
கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் பெயர் - குண்டகன். விதவை பெற்ற மதலையின் பெயர் - கோளகன். கன்னியிற் பிறந்தோன் பெயர் - கானீனன்.
நாற்குலத்தில் உயர்ந்தவாணு மிழிந்தபெண்ணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - அநுலோமர்.
உயர்ந்தபெண்ணு மிழிந்தவாணுங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - பிரதிலோமர்.
அநுலோமத்தாணு பிரதிலோமப்பெண்ணுங்் கூடிப் பிறந்த பிள்ளைகளின் பெயர் - அந்தராளர்.
அநுலோமப்பெண்ணும் பிரதிலோமத்தாணூங் கூடிப்பிறந்த பிள்ளைகளின் பெயர் - விராத்துயர்.
பேடியிலக்கண வகை - நச்சுப்பேசல், நல்லிசையோர்தல், அச்சுமாறல், ஆண்பெண்ணாதல், ஒருகையைவீ௫ நடத்தல், தலையிலொருகை வைத்தல், எதிர்ந்தோரைக்கண்டு விலகல், எதிர்ந்தோர்மேற் செல்லுதல், பார்வைவேறுபடுதல், பிறருக்குநடுநடுங்குச் சுழன்றுஇரிதல், பிறரைக்கண்டு நகைத்தல், நாணுதல், பலநாடகஞ் செய்தல், பக்கம்பார்த்தல், பதுங்இத்துரிதல். காரணயில்லாமற் பலவற்றைக்
கோபங்கொண்டு பேசல், தன் முலையைத் தானேவருத்தல், அசக்கல், அழுதல், சோர்ந்தருவருத்தல்., குறுக்இக்கூட்டிப் பார்த்தல், இடையில் ஒரு கை வைத்தல், அதனைவாங்கல், இரங்ஒப்பேசல், எல்லெல்லென்றுபாடுதல், இவை போன்ற பிற செய்கைகள்.
கருவின் பெயர் - இனை. பீள், சூல், வயாவு, கருப்பம்.
தோலின் பெயர் - உரிவை, அதள். ஒலியல், புறணி. சருமம், வடகம், போர்வை. பச்சை. துருத்தி, துவக்கு, இருத்துமம்.
இரத்தத்தின் பெயர் - செந்நீர், சோரி, நெய்த்தோர். செம்பால், புண்ணீர். சுடுவல். புலால்நீர், சோணிதம், உதிரம், குருதி, கறை
ஊனின் பெயர் -தசை, தூ, தட. விடக்கு, புலை, பி௫தம். புலால், புண். புரணி. வள்ளுரம், புலவு.
மற்றும் ஊனின் பெயர் - இற்றி, இறைச்௪. பிச்சன் பெயர் - ஊமை, மூளை, மாசு. கருப்பம்பயிலிடத்தின் பெயர் - பைசந்தி, பைங்குழி. ஈரலின் பெயர் - ஈருள்.
செவ்வீரலின் பெயர் - இரத்தம்.
விழுக்கின் பெயர் - விளர், நிணம், கொழுப்பு. மற்றும் விழுக்கின் பெயர் - நெய், வழும்பு. வழும்பின் பெயர் - வழுக்கு. மலக்குரம்பையின் பெயர் - குடர். மெய்ம்மலத்தின் பெயர் - மாசு. உண்மலத்துன் பெயர் - உபமலம்.
இந்திரியத்துின் பெயர் - கந்தம். சுக்கிலம்.
*குலையின் பெயர் - மூகை, குண்டி.
முடையின் பெயர் - பூதி, ஊழ்த்தல், தசை, புலவு. சோணிதத்தின் பெயர் - செம்பால்.
நரம்பின் பெயர் - நாடி, ரை, மேதை.
எலும்பின் பெயர் - என்பு, அத்தி, அங்கம், களேவரம். கழியுடலின் முழுவெலும்பின் பெயர் - கங்காளம். உடம்பின் பெயர் - ஆகம், காத்திரம், யாக்கை, தனு, உடல், பூதியம், புணர்வு, புகல், வியம், விம்மிதம். தேகம், அங்கம், மூர்த்தம். சரீரம், விக்கிரகம், பிண்டம், மேனி, தொக்கு, காயம், குரம்பை, கடம். மெய், சடம். புரம், பூட்௪ி, தாபரம், புற்கலம். வடிவத்தின் பெயர் - படிவம், உருவம். சட்டகம், மேனி, வண்ணம். காலின் பெயர் - பதம், பாதம், சரணம், கழல். மற்றுங்காலின் பெயர் - சலன், அடி, அங்கரி, தாள். ஆக கரட்டின் பெயர் - பரடு, மிசைத்திரள். காலமடு. கணைக்காலின் பெயர் - சங்கம்.
முழந்தாளின் பெயர் - சானு,
தொடையின் பெயர் - குறங்கு, வாமம், கவான், ஊரு. அல்குலின் பெயர் - கடிதடம், நிதம்பம், அரை.
மற்றும் அல்குலின் பெயர் - வடிவு, அகல், உபத்தம். பிருட்டத்தின் பெயர் - பிருட்டம், சகனம், குய்யம், பாயுரு. ஆன்குறியின் பெயர் - இலிங்கம், கோசம்.
பெண்குறியின் பெயர் - யோனி, பகம்.
மற்றும்பெண்குறியின் பெயர் - பூப்பகம்,பொன், சன்னம். இடையின் பெயர் - மத்திமம், நுசுப்பு, மருங்கு. மருங்கின்பக்கத்தின் பெயர் - ஒக்கலை.
கொப்பூழின் பெயர் - இதலை, இலைஞ்ு, நாபி, உந்து, போடல். மலத்தின் பெயர் - அமேத்துயம்.
சிறுநீரின் பெயர் - அமரி, உவரி.
வயிற்றின் பெயர் - குக்கி, துத்தம், மடி,வயின், உதரம், மோடு, சடரம்., அகடு.
மார்பின் பெயர் - அகலம் உரம் ஆகம் மற்றும்மார்பின் பெயர் - மருமம் நெஞ்சு
முலையின் பெயர் - பயோதரம் சுவர்க்கம் குருக்கண் அம்மம் நலம் தனம் குயம் சேக்கை கொம்மை கொங்கை
மற்றும் முலையின் பெயர் - பறம்பு
முலைக்கண்ணின் பெயர் - இலீமுகம் சூசுகம்
கையின் பெயர் - கரம் அத்தம் பாணி தோள் கைத்தலம் முழங்கையின் பெயர் - கூர்ப்பரம்
மணிக்கட்டின் பெயர் - இலுத்தம்
உள்ளங்கையின் பெயர் - அங்கை குடங்கை அகங்கை விரலின் பெயர் - அங்குலி
நகத்தின் பெயர் - உஇர்
தோளின் பெயர் - புயம் மொயம்பு வாகு
கமுக்கட்டின் பெயர் - வாகுமூலம் கைம்மூலம்
தோண்மேலின் பெயர் - சுவல் செடல் நிகலம் கழுத்தின் பெயர் - இரீவம் களம் இல்லம் கந்தரம் கண்டம் மிடறு முதுகின் பெயர் - வெரிந் புறம் அபரம் வெந்
பிடர்த்தலையின் பெயர் - சுவல் பிடர் எருத்தம் சிறுபுறம் கயில் நிமம்
கதுப்பின் பெயர் - கபோலம் கொடிறு அணு கவுள் மோவாயின் பெயர் - தாடி கட்டம்
மற்றுமோவாயின் பெயர் - சுவுகம் தாழ்வாய் முகத்தின் பெயர் - ஆனனம் வதனம் துண்டம் வத்துரம் உதட்டின் பெயர் - பாலிகை முத்தம் இதழ்
மேலிதழின் பெயர் - ஓட்டம்
&ழிதழின் பெயர் - அதரம்
அண்ணத்கதுன் பெயர் - அணரி
பல்லின் பெயர் - எயிறு தந்தம் தசனம்
மற்றும்பல்லின் பெயர் - முறுவல் நகை மூரல்
நகுதலின் பெயர் - இரித்தற்கு மேற்கூறிய அம்மூன்று பெயருமே கொள்க
எயிற்றின் பெயர் - விளிம்பு
நாக்கின் பெயர் - நா தாலு தாரம் குவை வாயின் பெயர் - வைப்பு புலனிடம் பாங்கர் உண்மிடற்றின் பெயர் - அணல்
உண்ணாக்கின் பெயர் - அண்ணம்
மற்றும் உண்ணாக்கின் பெயர் - இறுநாக்கு இழ்வாய்ப்புறத்தின் பெயர் - அணல்
மேல்வாய்ப்புறத்தின் பெயர் - அணரி அண்ணம்
மற்றும் மேல்வாய்ப்புறத்தின் பெயர் - அணல்
மூக்கின் பெயர் - துண்டம் நாச கோணம்
செவியின் பெயர் - காது கேள்வி அள் சுருதி கன்னம் சோத்துரம் கண்ணின் பெயர் - இட்டி விலோசனம் நேத்தஇரம் நயனம் தாரை அம்பகம் விழி நாட்டம் அக்கம் நோக்கு சக்கு இருட்டி பார்வை கோ
கண்மணியின் பெயர் - தாரை
கண்ணிமையின் பெயர் - விளிம்பு
புருவத்தின் பெயர் - புரூரம் பிருகுடி நுதல்
மற்றும்புருவத்தின் பெயர் - புதல் புகுடி பீரு கழுத்தன்பின்குழியின் பெயர் - பனிச்சை சூறை தொண்டைக்குழியின் பெயர் - தொண்டை இல்லம்
நெற்றியின் பெயர் - முண்டகம் மத்தகம் நுதல் அளிகம் பாலம் குளம் இலலாடம்
தலையின் பெயர் - சரம் கம் சேகரம் சென்னி முடி உத்தமாங்கம் நவிரம் உச்ச ௪கரம் முண்டம் மத்தகம் மூர்த்தம் உவ்வி
குடுமியின் பெயர் - சிமிலி ௪க்கம் ௪கை இமி உச்சியின் பெயர் - நவிரம் சுடிகை சூழி
ஆண்பான்மயிரின் பெயர் - குஞ்சி பித்தை ஓரி குழல் கார்பங்க கேசம் சுரியல் கதுப்பு தளை நவிர் பிச்சம் கை
பெண்பான்மயிரின் பெயர் - குழல் கூழை குந்தளம் கூந்தல் அளகம் ஓத ஐம்பால் கதுப்பு சுருள் விலோதம் பரிசாரம் கேசம் சுரியல் மராட்டம் கோதை குருள் குரல் கூரல்
ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப் பெயர் - கதுப்பு கேசம் சுரியல் குழல்
பெண்மயிர்முடியின் பெயர் - கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் முச்சு உகயழிகை
மயிர்க்குழற்டுயின் பெயர் - குந்தளம் அளகம் விலோதம் குழற்கொத்தின் பெயர் - குந்தளம்
ஐம்பான்முடியின் பெயர் - *முடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் பிறமயிரின் பெயர் - ஓரி பங்கி உளை உரோமம் கேசம் மராட்டம் செறிமயிர்ப்பரப்பின் பெயர் - இரோந்தம் உரோமம்
ஆண்பான்மயிர்முடியின் பெயர் - பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை இகழிகை குழல் சுடிகை மெளலி
சடையின் பெயர் - குடிலம் வேணி கோடீரம் சடிலம் பின்னல் தலைமயிரின் பெயர் - இரோருகம்
நரைமயிரின் பெயர் - சரை
மற்றும்நரைமயிரின் பெயர் - பலிதம் ஆக
உறுப்பின் பெயர் - அவயவம் காத்துரம் அங்கம் மற்றும்உறுப்பின் பெயர் - இனை மூர்த்தம் ஆக
சந்தின் பெயர் - கந்து கொளுத்து மூட்டு
உடற்றழும்பின் பெயர் - வடு வச கச்சை சேக்கை அங்ஒதம் சுவடு செதுக்கை
இறையின் பெயர் - பிறங்கு வரி பொறி வரை
*முடி மயிரையுச்ியின் முடித்தல். குழல் சுருட்டி முடித்தல். தொங்கல் மயிரைமுடூந்து விடுதல். பனிச்சை பின்னிவிடுதல். சுருள் பின்னே செருகல்
தேமலின் பெயர் - துத்தி வசந்திகை இதலை சுணங்கு உத்தி திதனி
கோழையின் பெயர் - ஐ. காசம்.
கழலையின் பெயர் - அரலை
பிணத்தின் பெயர் - அழனம் சவம் குணபம் பிரேதம் களேபரம் உடற்குறையின் பெயர் - யூபம் கவந்தம் மட்டை ௪ரமாலையின் பெயர் - அழிதலை கரோடி
தலையோட்டின் பெயர் - கபாலம் வெண்டலை பஞ்சமலவகையின் பெயர் - மலம் நீர் வாயு செந்நீர் கந்தம்
இருபத்தைந்து தத்துவத்தின் பெயர் - பூதம் ஞானேந்திரியம் புலன் கன்மேந்இரியம் அந்தக்கரணம் ஆன்மா ஆக
ஓரறிவுயிரின் பெயர் - புல் மரம் ஈரறிவுயிரின் பெயர் - அட்டை நந்து மூவறிவுயிரின் பெயர் - இதல் எறும்பு நாலறிவுயிரின் பெயர் - வண்டு ஞெண்டு
ஐந்தறிவுயிரின் பெயர் - மக்கள் *மா
* ஒருசார் விலங்கு என்றது கடளரையும் அவர் வழிபட்டோரையும் உணர்ந்துவழிபடும் விலங்கினை
இருவகைத்தாதுவின் பெயர் - சுரோணிதம் சுக்கிலம் மூவமவின் பெயர் - பெண் ஆண் அலி
முப்பிணியின் பெயர் - பித்தம் வாதம் ௪லேட்டுமம்
எண்வகை மணத்தின் பெயர் -*பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் பைசாசம்
சோற்றின் பெயர் - அன்னமயினியடிச௪ லோதனம் - பொம்மல் போனகமடைபுன்க மூரல் - புழுக்கன் மிதவை யமலைபுற்கை - உணவு சருப்பாளித றிமிரல் வல்சி - யசனம்துற்றுக் கவளமுதரகம் - சொன்றி பாத்துக்கூழ்பதம்புகா சோறே கஞ்சியின் பெயர் - கஞ்சியவாகே காட் மோழை பாற்சோற்றின் பெயர் - பாயசம்பாற்சோறே
தஇயுணவின் பெயர் - தயிரிற் றிமிரறதியி னுணவே
அவிழின் பெயர் - பதமவிழாகும்
வழியுணவின் பெயர் - பொஇுதோட் கோப்புச் சம்பளம் வழியுணவே
பிட்டின் பெயர் - ஆவியும் வெந்தையும் பிட்டெனலாகும் மோதகத்தின் பெயர் - மோதகமிலட்டுகம்
அடையின் பெயர் - அப்பமடையே
உக்காரியின் பெயர் - அஃகுல்லியுக்காரி பில்லடையின் பெயர் - பில்லடைசகஃகுல்லி இனைமாவின் பெயர் - நுவணைதினைமா நென்மாவின் பெயர் - இடழுநென்மாவே
தோசையின் பெயர் - கஞ்சந்தோசை
பூரிகையின் பெயர் - நொலையல்பூரிகை
மாவின் பெயர் - பிண்டியு மருப்பமும்பிட்டமுதுவணையு - மென்றிவை மாவென லிடியுமாகும்
அப்பவருக்கத்தின் பெயர் - அபூபங்கஞ்ச மிலையடை மெல்லடை நொலையல் பூரிகை சஃகுல்லி போனக - மண்டிகை பொள்ளலு மப்பவருக்கம்
சற்றுண்டியின் பெயர் - அப்பம் பிட்டோட குல்லியிடழியெனச் செப்பிய வெல்லாஞ் சிற்றுண்டி யாகும்
கறிவர்க்கத்துன் பெயர் - கறிவர்க்கங் கூட்டமை
. கறியின் பெயர் - கறிநீடாணம்
பொரியலின் பெயர் - கருனையபொரியல் புளிங்கறியின் பெயர் - துவையேபுளிங்கறி குழம்பின் பெயர் - ஆணங்குழம்பாம்
பச்சடியின் பெயர் - அவித்துவையல்பச்சடி வறையலின் பெயர் - வறையலோச்சை பிண்ணாக்கன் பெயர் - மலாவகம்பிண்ணாக்கே
சூட்டிறைச்சியின் பெயர் - சூசியம் படிர்இரஞ் சூட்டிறைச்சியாகும்
மீன்முள் எரிந்துடுங் கருவியின் பெயர் - அயிரி மீன்முள் ளரிந்துடுங்கருவி
பாலின் பெயர் - பயசு இர மமிழ்து பயம் பாலே தயிரின் பெயர் - ததியளைபெருகு தயிரெனலாகும்
நெய்யின் பெயர் - ஆதுரங் இருத மாச்சிய மிழுது - நேயந்துப்பு நெய்யா கும்மே
மற்றுநெய்யின் பெயர் - அவியா காரமு மதன் பெயர் பெறுமே
வெண்ணெயின் பெயர் - ஐயங் கவீன நவநீ தம்மென - வெண்ணெய் விதந்து விளம்பப்படுமே
மோரின் பெயர் - மதுதந் தக்கிரங் காலசேய மோரே மற்றுமோரின் பெயர் - அருப்ப மளைமுசர் மச்்சகையு மாகும் எண்ணெயின் பெயர் - தைல மெண்ணெய் நேயமு மாகும் தேனின் பெயர் - பிரசமு மதுவுந் தேனெனப் பேசுவர்
குழம்பின் பெயர் - பாரு குழம்பு
செறிகுழம்பின் பெயர் - செச்சை செறிகுழம்பு கண்டசருக்கையின் பெயர் - கண்டம் பாளிதங் கண்ட சருக்கரை. மணற்பாகுன் பெயர் - கட்டியும் விசயமுங் கன்னலு மணற்பாகே சருக்கரையின் பெயர் - குளமக் காரங் குடமிவை சருக்கரை
மற்றுமோர்வகைச்சருக்கரையின் பெயர் - உண்டே யயிர்புல் லகண்டமொரு விகற்பம்
கற்கண்டின் பெயர் - கன்னல் கட்ட கற்கண்டாகும்
கள்ளின் பெயர் - பாலி பிழியே படுமதுத் தணியல் - சாலி யாலி யாலை சாறு - மாதவஞ் சாது சுரையே மாரி - மதுவம் வேரி தொப்பி தேற - னறவு பிரச மாம்பலி ரேயந் - தொண்டி நனை மாலி யரிட்ட மாசபங் - கெளவை சுவிகை சுலோக “சுண்டை - வெறியே யம்மியம் வாருணம் பானளியே மேதை - முண்டகம் பாரி - மட்டுக் காலி சாயனங்் காதம் - பரியெலி வாணிதங்் கொங்கு மகரந்தங் - குந்தி சொல்விளம்பி யருப்பங் களியே - கல்லியஞ் சுமாலி ஞாளிதேமு - நாற்றம் வடிநறை மதுகரங் கள்ளே.
மற்றுங்கள்ளின் பெயர் - பழையு மந்திரமும் பகரப்படுமே.
கோற்றேனின் பெயர் - பிரசங் கோற்றேன்.
தேன்கூட்டின் பெயர் - இறா றேன்கூடே.
பலபண்டத்தின் பெயர் - பண்ணியம் வளமே பட்டம் பண்டம் - பண்ணிகாரங் கூலம் பலபண் டப் பெயர்.
அரும்பண்டத்தின் பெயர் - தாரமென் இளவி யரும்பண்டமாகும். எச்சிலின் பெயர் - மிச்ச லுச்்சட்ட மெச்சலாகும்.
உணவின் பெயர் - உணாவே வல்சி யுண்டி யோதன - மசனம் பதமே யிரையா கார - முறையே யூட்ட முணவென லாகும்.
பேருண்டியின் பெயர் - பிரப்பென் றுரைப்பது பேருண்டியாகும். உண்பனவற்றின் பெயர் - துற்றி யுண்பன.
இன்பனவற்றின் பெயர் - இற்றி இன்பன.
பருகுவனவற்றின் பெயர் - பானமுந் துவையும் பருகுவன வாகும். அடிசிலென்பது - அடப்படுவ தழில்.
புழுங்கலென்பது - புழுக்குவது புழுங்கல்.
இத்துப்பின் பெயர் - இழுமு மதுரமு மினிமையுந் தேமு - மமுதுஞ் சுவையுந் இத்இுப் பாகும்.
கைப்பின் பெயர் - கைத்தறித்தங் கைப்பாகும்மே. புளிப்பின் பெயர் - ஆமயில மாம்பிர மாகும் புளிப்பே. காழ்த்தலின் பெயர் - கரிலே காயங் கடுகங் காழ்த்தல். துவர்ப்பின் பெயர் - துவர்ப் பேதுவரம்.
உவர்த்தலின் பெயர் - உவர்த்தலுவரே.
- வது பூணின்வகை.
ஆபரணத்துன் பெயர் - பூணணி அணிகலம் பூடணம் வள்ளி -
ஆயிழை கலமு மாபரணம் மே. மணிமுடியின் பெயர் - மகுடங் &ரீட மெளலி மணிமுமு.
மற்றும்மணிமுடியின் பெயர் - சூழகை சுடகை சேகரமுஞ் சொல்லும்.
முடியுறுப்பைந்தின் பெயர் - கோடகங்் இம்புரி முகுடந் தாமம் - பதும முடியுறுப் பிவை யைந்தாகும்
முடிமாலையின் பெயர் - பாட முடிமாலை கோடி கரோடி பதக்கத்தின் பெயர் - கண்டிகை மதாணி யாரமும் பதக்கம் தோளணியின் பெயர் - அங்கதங் கேயூரந் தோளணி யாகும் குண்டலத்தின் பெயர் - குண்டல மஞ்சகை குழையெனலாகும் காதணியின் பெயர் - வல்லிகை கொட்டை கடிப்பங் காதணி குணுக்கன் பெயர் - கடிப்பிணை குணுக்காம்
தோட்டின் பெயர் - தாடங்கந் தோடே
கங்கணத்துன் பெயர் - வளையுந் தொடியுங் கடகமுங் கங்கணம்
கைவளையின் பெயர் - சரியுந் தொடியுங் சூடகமுஞ் சங்குங் - குருகும் வண்டுங் கன்றுங் கைவளை
பிள்ளைக்கைவளையின் பெயர் - பிள்ளைக்கைவளை பிடிக மாகும்
சுட்டியின் பெயர் - சுட்டி சுடிகை
பட்டத்தின் பெயர் - பட்ட மோடை
பாதஒஇண் ணியின் பெயர் - பரிபுர நூபுரம் பாதஇண் இணியே சதங்கையின் பெயர் - பாத சதங்கை ௪றுமணி கஇண்டுணி
சிலம்பின் பெயர் - அரிதளை ஜஞெஒழி நூபுரஞ் ௪லம்பே
மற்றும்லம்பின் பெயர் - அரவமுஞ் ௪லம்பினபிதானம்மே
காற்சரிக்குங்கைச்சரிக்கும் பெயர் - பரியகங் காற்சரி கைச்சரியுமாகும்
காலணியின் பெயர் - பாத சாலங் காலணியாகும் பாடகத்தின் பெயர் - பாத கடகம் பாடகமாகும்
ஓசைசெய்தளையின் பெயர் - ஜஞெஒழங் குடச்சூ லோசை செய்தளை
ஆடவர்கொடைவீரத்தாலணிவதின் பெயர் - ஆடவர் கொடையால் வீரத் தாலணி - பாதத் தணியே கழலணியென்ப மாதரிடையணியின் பெயர் - காஞ்ச மேகலை கலாபம் பருமம் - விரிசிகை மாத ரிடையணி யெனப்படும் - அவற்றுள் காஞ்சியெண்கோவை யெழுகோவை மேகலை - கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு - விரி௫கை யெண்ணான்கு கோவையென்ப
சரிமணிக்கோவையின் பெயர் - கலாபந் தோரை சரிமணிக் கோவை
அரைப்பட்டிகையின் பெயர் - அத்துமனாவு மரைப்பட்டிகையே அரைஞாணின் பெயர் - இரதர மரைஞாண்
செவிமலர்ப்பூவின் பெயர் - கன்னாவதஞ் சஞ் செவிமலர்ப்பூவே ஆபரணத்தொங்கலின் பெயர் - தொங்க லுத்து மதலிகைதூக்கம் மோஇரத்தின் பெயர் - வீக மாழி யிலச்சனை மோதுரம் மணிவடத்தின் பெயர் - சரமே யாரந் தாம மணிவடம் பூணுநூலின் பெயர் - உபவீதம் பூணு நூலென மொழிப
நுதலணியின் பெயர் - இலம்பகம் புல்லகஞ் சூட்டு நுதலணி
தெய்வவுத்தியின் பெயர் - இருத்தெய்வவுத்தி
தலைக்கோலத்தின் பெயர் - பங்குசம் பிஞ்ஞ்கம்பயிறலைக்கோலம்
தலைப்பாளையின் பெயர் - தொய்யகமென்பது தலைப்பாளையாகும்
இம்புரியின் பெயர் - தாங்க இம்புரி கோளகை பூணே பிருஞ்சூட்டின் பெயர் - பெருஞ்சூட் டென்பது ௪வளிகைப் பெயரே சரப்பணியின் பெயர் - சரப்பணி வயிரச் சங்கலி யாகும் பேரணியின் பெயர் - மதாணி யாரம் பெரும்பூண்பேரணி
பூண்கடைப்புணர்வின் பெயர் - கடையுங் கயிலும் பூண்கடைப் புணர்வே
மாதரணிவடத்தின் பெயர் - ஆரங் கண்டிகை தாமங் கோவை - மாலையிழைமா தரணிவடப் பெயரே
- வது இரத்திநவகை
மாணிக்கத்தின் பெயர் - மாமணி செம்மணி மாணிக்கம் பதும - ராக மென்பதுமப் பெயர்க் குரித்தே
வைடூரியத்தின் பெயர் - வால வாயம் வயிடூரிய மெனல் வயிரத்தின் பெயர் - வச்சிரம் வயிரம்
மரகதத்தின் பெயர் - மரகத மரிமணி பச்சை மணியே நீலமணியின் பெயர் - நீல மணிப் பெயர் மணியென நிகழ்த்துப பவளத்தின் பெயர் - துப்புப் பிரவாளந் துவர்துஇர் பவளம்
மற்றும்பவளத்தின் பெயர் - வித்துரும மரத்த மென்னவும் விளம்புப
முத்தின் பெயர் - நித்தில மாரந் தரளமு முத்தே
கடவுண்மணியின் பெயர் - நிதயு நிதானமும் கடவுண் மணிப் பெயர்
மணிப்பொதுப் பெயர் - மனவுங் காசு மணியின் பொதுப் பெயர் ஐவகைத்தெய்வமணியின் பெயர் - இந்தா மணிசூ ளாமணி சிமந்தக - மணிசூடாமணி கெளத்துவ மணியென் - றினையவை தெய்வ மணியைந் தென்ப
சங்கநிதியென்பது - சங்கறிது சங்கன் வடிவின தாகும் பதுமறிதஇயென்பது - பதுமறிது பதும வடிவினதாகும் சந்திரகாந்தமாவது - சந்திர காந்த மணிநீர் கால்வது சூரியகாந்தமாவது - சூரிய காந்த மணிச் சுடர்வது இருப்புக்காந்தத்தின் பெயர் - இருப்புக்காந்தஞ்சும்பகமென்ப பளிங்கின் பெயர் - படிகம் பருக்கை காழுபலம் பளிங்கே
வளைமணியின் பெயர் - மனவு மக்கும் வால்*வளை மணியே
*வளைமணி - அக்குணி
செங்கல்லின் பெயர் - தாது செங்கல் காரிகமு மாகும் ஓந்தூரத்தின் பெயர் - இலகமென்பது௫ந்தூர மாமே சாதிலிங்கத்தின் பெயர் - இங்குலிகஞ்சாதிலிங்கங்குலிகம் அகன்மணிப்பொதுப் பெயர் - அரதநஞ் சலாகை*/யகன்மணி
யாகும்
- வது உலோகவகை
பொன்னின் பெயர் - ஆடகம் வேங்கை யரிசெந் தாது - காணந் தேிகங் காஞ்சனங்் கர்ப்பூரங் - காரந் தொடுக்கங் கனகஞ்சா மீகர - மீழஞ் சுவண மிரணிய மேம - மாசை செங்கொ லாக்கங்கோ வம் - பீதக மாமை யீகை சாக்குப் - பந்தந் தமனிய மத்தம் பூரி - சந்திரம் வித்த நிதியே வெறுக்கை - யிந்த வகைப்பெய ரெல்லாம் பொன்னே
மற்றும் பொன்னின் பெயர் - அனந்தமும் வசுவு மருத்தமும் பொருளுந்் - தனமும் பண்டமுந் இரவியமு மதற்கே
வெள்ளியின் பெயர் - தார மிரசிதங் களதெளதம் வெள்ளி
செம்பின் பெயர் - தாமிர மெருவை வடுவே சுற்பம் - உதும்பரஞ்சீருள் €ருணஞ் செம்பே
வெள்ளீயத்துன் பெயர் - ச€ீருளும் வங்கமும் வெள்ளீய மாகும் காரீயத்தின் பெயர் - நாகங்காரீயம்
தராவின் பெயர் - மதுகந்தராவாம்
துத்தநாகத்தின் பெயர் - நாகம் துத்தநாகம்;
பித்தளையின் பெயர் - இரதுமா யாபுரி யாரகூடம் பித்தளை வெண்கலத்தின் பெயர் - கஞ்சமுறைவெண்கலமாகும்மே
இரும்பின் பெயர் - கருங்கொ லஇியஙி கருந்தாது வயிலு - மிரும்பின்பெயரே யயமு மென்ப
உலோகக்கட்டியின் பெயர் - மாழை சுவணம் வங்காரந் த௲கணை -யாடக முலோகக் கட்டியாகும்
பஞ்சலோகத்துன் பெயர் - தமனிய மிரும்பு தாமிர மீய - மிர௫தம் பஞ்சலோக மென்ப
நவலோகங்களின் பெயர் - இரதி மதுக நாகங் கஞ்சமென் -றுரை செய் நாலுட னவலோக ம்மே
பண்டாரத்தின் பெயர் - கோசந் தண்டம் பண்டார மாகும்;
பொற்கலனிருக்கையின் பெயர் - பொற்கல னிருக்கை பொற் பண்டாரம்
உண்கலத்தின் பெயர் - தாலந் தட்டந் தளிகை பாசனமுண்கலம்
வட்டிலின் பெயர் - கரகமுங் கோரமும் வள்ளமுஞ் சகடமுஞ் - ௪கரமுஞ் சாகையும் வட்டிற் பெயரே
சிறுவட்டிலின் பெயர் - இண்ணமும் வள்ளமுஞ் சிறுவட்டிற் பெயரே
மற்றும் சிறுவட்டிலின் பெயர் - இராணமென்பதுஞ் சறுவட்டிற் பெயரே
நாழிகைவட்டிலின் பெயர் - கன்னலுங் இண்ணமுநாழிகை வட்டில்
கண்ணாடியின் பெயர் - புளக மத்த மாடிபடி மக்கல - மொளி வட்டங் கஞ்சனை தருப்பணங் கண்ணாடி
மற்றுங்கண்ணாடியின் பெயர் - ஆதரிசன முருவங் காட்டி கஞ்சனமுமாகும்
படிக்கத்தின் பெயர் - படியகம் படிக்கம்
கலசப்பானையின் பெயர் - கஞ்சனை கலசப் பானை யாகும் துடுப்பின் பெயர் - க௫தந்துடுப்பு
நெய்த்துடுப்பின் பெயர் - சுருவை நெய்த்துடுப்பே சட்டுவத்தின் பெயர் - தவ்வி சலகந் தறுவிசட்டுவம் கைம்மணியின் பெயர் - படலிகை வட்டம்பகரிற்கைம்மணி
பெருமணியின் பெயர் - பெருமணி கண்டைமணி யானைமணி யென்ப
எறிமணியின் பெயர் - எறிமணி சேகண்டி.
தூபமணியின் பெயர் - தூபமணி கைம்மணி.
தாளத்தின் பெயர் - இட்டி€ீர் பாண்டில் கஞ்சங்கைத் தாளம்.
இண்குணிமாலையின் பெயர் - குரலே தாரிவை கண் இணி மாலை.
காளத்தின் பெயர் - காகளங் காளம்.
சிறுசன்னத்தின் பெயர் - பீலி ௪றுசன்னம்.
கொம்பின் பெயர் - கோடு மிரலையும் வயிருங் கொம்பே. மற்றுங்கொம்பின் பெயர் - ஆம்பலுமாமென்றறையப் படுமே. பரணியின் பெயர் - கோயே பரணி.
கமண்டலத்தின் பெயர் - குண்டிகை காண்டகங்் கரகங் கமண்டலம்.
கெண்டியின் பெயர் - கடிப்பங் கோடிகங் கெண்டி யாகும்.
- வது. ஆடைவகை.
கூறையின் பெயர் - ஆடை, கோடிசூடி வட்டங் - காடகம் புட்டங் கலிங்கங் காழகம் - படந் தூசுபுடைவை துஇல்பரி வட்ட - மாவரணந் தானை யுடையா சார - மம்பர நீலியறுவை யுடுக்கை - சம்படம் பட்டி சாடி சேலை - மடியே €ரை வட்டுடை கோ௫ிகங்் - கலையே வாசனங்் கூறை யெனக் கருதுவர்.
சிறுதுகஇலின் பெயர் - கந்தை விரிபங் கண்டை பிடியல் - வேதகம் புங்கம் பங்கங் கத்தியந் - தூரியஞ் ௪ற்றிலிவை ௪றுதுஇற் பெயரே.
நல்லாடையின் பெயர் - நாகம் பாரி நல்லாடைப் பெயரே.
பட்டுவருக்கத்தின் பெயர் - பாளிதங்கோ௫கம்பட்டுவருக்கம்.
மற்றும்பட்டுவருக்கத்தின் பெயர் - காம்பு நேத்துரமுங் கருதுவரதற்கே.
பணித்தூன் பெயர் - பாளிபணித் தூசு தேவாங்கென்ப. மயிர்ப்படாத்தின் பெயர் - மயிரகம் வயிரிய மயிர்ப்படா மாமே. அத்தவாளத்தின் பெயர் - வடகமுல்லாச மத்த வாளம். ஓத்திரப்படாத்தின் பெயர் - புத்தகஞ் ௪த்திரப்படாமதாகும். உத்தரீயத்தின் பெயர் - உத்தரா சங்கமே கசமுத் தரீயம். கொய்சகத்துன் பெயர் - நீவிகொய்சகம்.
போர்வையின் பெயர் - மீக்கோள்போர்வை. உடுத்தலிறுக்கலின் பெயர் - சுற்றலுடுத்தலிறுக்கறற்றல். .முன்றானையின் பெயர் - முன்றானை தோகை.
முகபடாத்தின் பெயர் - முகபடாஞ்சூழி. .
கம்பளிப்படாத்தின் பெயர் - கம்பலங் கம்பளங் கம்பளிப் படாமே.
செம்படாத்தின் பெயர் - இம்புளி செம்படாம்.
முலைக்கச்ச௪ின் பெயர் - வம்புவார் விசகை பட்டுகை முலைக்கச் செனல்.
கச்்௪ன்றலைப்பின் பெயர் - கஞ்சகஞ் சார்வாரங்கச்௫ன்றலையே.
மேற்கட்டியின் பெயர் - விதானங் கம்பலம் படங்குவானி மேற்கட்டு. சட்டையின் பெயர் - கஞ்சுகங் குப்பாய மெய்ப்பை
காஞ்சுகியங்கி வாரணஞ் சட்டையாகும்.
இடுதிரையின் பெயர் - அவிடி கஞ்சிகை யவளிகை காண்ட - மெழினி கண்டம் பாரங் கழனி - படமிடு திரை மெய்ப்படாமு மாகும்.
மெத்தையின் பெயர் - தவிசு மணையுந் தளிமமு மெத்தை.
மற்றும்மெத்தையின் பெயர் - காகுளி யென்பதுங் கருதப் பெறுமே.
தலையணையின் பெயர் - உபதான மென்பது தலையணையாகும்.
பெருங்கொடியின் பெயர் - படமே வானி பதாகை கேதனநற் - துவசஞ் சத்தி தோகை துஒலே - படங்குவி லோதனம் படாகை பெருங்கொடியே.
மற்றும்கொடியின் பெயர் - இளத்துப் பெறுமே கேதுவுமிதன் பெயர்.
வீதியிற்கட்டியகொடியின் பெயர் - விடங்கம் வீதுயிற் கட்டிய கொடியே.
தேரிற்கட்டுங்கொடியின் பெயர் - தேரிடைத் தஇகழ்கொடி கூவிரமாகும்.
சிறுகொடியின் பெயர் - கத்திகை ௪றுகொடி கட்டுரையாகும். மரவுரியின் பெயர் - வற்கலை யிறைஞ்சு €ரைமரவுரி. சும்மாட்டின் பெயர் - சுடுவு சுமடு சுமையடை சும்மாடு. துணியின் பெயர் - இதரே தலை சீரை துணியே.
பரிவட்டத்தின் பெயர் - வத்துர மாசாரம் வாசம் பரிவட்டம்.
- வது பூச்சுவகை.
சாந்தின்பொதுப் பெயர் - கலவைச் சேறுங் காலேக வண்ணமுஙி - களபமும் விரையுங் கலவையுஞ்சாந்தே.
நால்வகைச்சாந்தின் பெயர் - பீதங் கலவை வட்டிகை புலியென நால்வகைச்சாந்தி னாமமாகும்.
கருப்பூரத்தின் பெயர் - பாளிதங் கருப்பூரம்.
கத்தூரியின் பெயர் - மான்மதங்் கத்தூரி.
புழுஒின் பெயர் - வாசநெய்புழுகே.
பூசுவனவற்றின் பெயர் - அங்கராகம் பூசுவன வாகும். மயிர்ச்சாந்தின் பெயர் - ஏலந் தகரங் காசறை மயிர்ச்சாந்தே. செஞ்சாந்தின் பெயர் - செஞ்சாந் தென்பது செங்குங்குமமே.
மற்றும்செஞ்சாந்துின் பெயர் - தளமென்றுரைப்பது மதற்கேசாற்றும்.
வெண்சாந்துின் பெயர் - தளமென்றுரைப்பதுவெண்சாந்தாகும். சந்தனத்தின் பெயர் - சந்து சாந்தம் சந்தஞ் சந்தனம். கலவையின் பெயர் - கலவை களபப் பெயர தாகும்.
பனிநீரின் பெயர் - கந்தசாரமிமசலம்பனிநீரே.
செறிகுழம்பின் பெயர் - தேய்வையுஞ்செச்சையுஞ் செறிகுழம்பாகும்.
அப்புதலின் பெயர் - கொட்டலப்புதல். பூசுதலின் பெயர் - புலர்த்தல் பூசுதல்.
மகளிராகத்தெழுது கோலத்தின் பெயர் - மகளிர் கோலால் வனமுலையாகத்துத் - தொழில்பெர வரிப்பது தொய்யிலாகும்.
நுதற்குறியின் பெயர் - புண்டரந்திலக நுதற்புனைகுறியே.
*அச்சுதமென்பது - அச்சுத மறுகரி௫ கூட்டிய தாகும்.
- வது சூட்டுவகை.
மாலையின் பெயர் - சுக்கை தொடைய றெங்கல் கத்திகை - யலங்கல் கண்ணி தெரியறாரே - யணியல்தாம மொலியல் சூட்டு
- கோதைமஞ்சரி மாலையின் கூற்றே. நுதலணிமாலையின் பெயர் - சூட்டேயிலம் பகநுதலணிமாலை. கோத்தமலரின் பெயர் - கோத்தமலரேமத்தகமாலை.
பின்னியமாலையின் பெயர் - பிணையலென்பது பின்னியமாலை
கோத்தமாலையின் பெயர் - சகழிகைபடலைவாசகைதொடையல்.
வாகைமாலையின் பெயர் - கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில் - வெல்லு நரணிவதுவாகையாகும்.
- வது இயல்வகை.
மூவகைத்தமிழின் பெயர் - இயற்றமிழிசைத் தமிழ் நாடகத் தமிழென - வகைப்படச் சாற்றினர் மஇயுனர்ந்தோரே. (
*அச்சுதத்தை அக்கதமென்றுவழங்குவர்.
எண்வகைக்கணத்தின் பெயர் - அறம்பொரு ளின்பம் வீடென்றி வற்றின் - றிறம்படச்செய்யுள் செப்புங்காலை - நீரின்கணமு நிலத்தின்கணமுந் தேயுவின்்கணமும் வாயுவின் கணமு - மந்தரகணமுமியமான கணமுஞ் - சந்தர கணமுஞ் சூரியகணமு மென் - றெண்வகைக்கணமுமியம்பல் வேண்டும்
அவற்றுள் நீரின் கணவகை - நேர் முதலாக நிரையிணை பின்வரினீரின் கணமெனச்சீர் பெயர் பெறுமே
நிலத்தின்கணவகை - நிரை மூன்றுறுசீர் நிலக்கண மாகும்
தேயுவின்கணவகை - நேர்நடுவாஇ நிரையிரு பால்வரிற் - றேயுவின் கணமெனச் செப்புவர் புலவர்
*மாருதகணவகை - இறுது நிரையா யிணைநேர் முன்னர் - வருவது மாருத கணமென வைப்பர்
அந்தரகணவகை - முந்து நிரையிணை வந்துநேர் பின்வரி - னந்தர கணமென்் றறையல் வேண்டும்
இயமானன் கணவகை - நேர்மூன்றாடற் €ீரியமானன்
மஇயின்கணவகை - முதனிரையாகி யிணைநேர்பின்வரின் - மதியின் கணமென வகுத்தனர் புலவர்
*எரிகதிர்க்கணவகை - நிரைநடு வாூ நேரிரு பால்வரி - னெரிகஇர்க் கணமென் றியம்பினர் புலவர்
* எரிகஇர் - சூரியன்
அவ்வெட்டினுள் நற்கணவகை - நிலனுநீரு மதுயுமிய மானனு நலமிக முன்வரினன் கணமாகும்
இக்கணவகை - ஏனையநான்கு மூனமதாகும்
நன்கணதீக்கணவரலாற்றுவகை - வெண்பா - காய்ச்€ீரின் முன்னிரண்டுங் கைகொள் கனிச்€ரின். வாய்த்தசீர் பின்னிரண்டும் வாங்இக்கொள் - வாய்த்த, கனிச்€ீரின் முனம்னிரண்டுங் காய்ச்€ீரின் பின்னும், நுனித்த கணமெட்டினுக்கு நூல்
எழுத்துப் பொருத்தவகை - சொல்லியவகையா லெழுத்துப் பொருத்தம் - வல்லெழுத்தல்லது மெல்லெழுத் தாகா - யாவகைச் செய்யுட் இன்பமொடு புணர்ந்த - மூவகைச் €ரேமுதற்ச€ ராகும்
*மாருதம் - காற்று
தானப்பொருத்தவகை - வெண்பா - தன்னெழுத் துப்பாலன் குமர னிரண்டாகு, மன்னவற்கு மூன்றாம் வகுக்குங்காற் - றுன்னிய, நஞ்சார் விருத்தமா நான்காக லைந்தாக, லெஞ்சா மரணத் இயல்பு
நற்றானந்தீத்தானமாவன - தலைவனெழுத்தே முதலாய்ச் சாற்றினல மிகுமூன்று மற்றிரண்டு மூனம்
நாட்பொருத்தவகை - வெண்பா - தன்னாட்குப் பின்னாளு நன்றாகுஞ் சம்பந்த - நன்னான்கு மாறு நலம்பெருகும் - பொன்னனையா -யெட்டினோ டொன்பானா மித்தனையு மென்பரே - யொட்டாரை யொட்டுவிக்கு நாள்
(இதுவும் அத) நீர்க்கணத்து நாள்சதய நீடியமானன் கணநாள் - பார்க்ஒிற் பரணிபமக் கணத்துக் - கேற்குநாள் - கேட்டை மதியின்கணநாண் மகமிங்குக் - கூட்டிய நாளென்றே கூறு.
(இதுவுமது) காற்றின்கணநாள் கடுஞ்சோது கார்த்திகையா - மேற்ற வெரிக்கணத்துக் கெண்ணுங்காற் - றோற்றிரவி - பொங்குகணநாள் புநர்பூச மாகாயற் - தங்குகண நாளோணந்தான்
நற்கணத்தின்பயன் - நிலமது நீரியமான னெனுநாலன்கும் - பெருக்கஞ் செய்தலில் வாழ்நாள் பயத்தலிற் - றருக்இய ர்த்தி தன்னைத்தருதலின் - யிகுஇருவாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந் - தகுமெனக் கழறினுந் தகாமற் றச்€ர்க் - குரியவா நாளொடும் பொருந்தாக்காலே
இக்கணத்தின்பயன் - அந்தரவாயு வளவிலாஇத்தன் - செந்தமலெந்னுந் தக்கணஞ் சேரின் - தேசம் போக்குதல் செல்வத்தைப் பிரித்தல் - சூனியமாக்கல் சூழ்நோயுறுத்தல் - ஊனம்பயக்குமென் றுரைத்தன ராய்ந்து - தெள்ளிதினுணர்ந்த செந்தமிழ்க் கவிஞர்.
உண்டிபோருத்தவகை - ஆதியமு தெழுத் தாஒஇய வச்€ர்க்கோதிய தெய்வத்துக் குரிய நாளொடும் - பாடப் படூஉ மியல்பின்றியு மிறைவன் - பிறந்த நாளினும் பெயர்நாடன்னினும் - இரண்டினொன்றிற் பொருந்தக்கூறிய - பாத முதலே யெடுப்பின் மற்றவற் - கேறு இரு வாக்குமெ *ன்மனார் புலவர்.
புள்வகை - வெண்பா - அகரமே வல்லூறா மாந்தை யிகர - முகரமே காக்கையென வோது - மெகரமே, *வண்டானக் கோழி வளைவாய் மயிலென்னக். கொண்டா ரொகரக் குறி.
*வண்டானம் வளவிய தானமாகக்கொண்ட
-கன்னல்வகை - ஐவகை யெழுத்தி லகர $முஇப்ப - இகரந்தானே யின்புறுமென்ப - உகரமரசா மெகரந்துயிலும் - ஒகரந்தானே யுயிரப்பின் றொடுங்கும்.
கன்னல் நாழிகை, உதையாது நாழிகை முதல் நாழிகை முப்பதும் உஒவ்வொன்றிற்கு அவ்வாறு நாழிகையாகக் கொள்ளுதலாம்.
$உதுப்ப என்றது ஆறுநாழிகையில் ஐந்துபுள்ளுந்தத் தந்தொழில் பெறறநிற்றல்.
அவ்வவர் பெயர்முத லெழுத்துவந் துஇப்ப - வவ்வவர்ப் பாடினாக்க மிகுமே.
பால்வகை - எழுத்தெனப் படுபவை யாண்பெண் ணலியே.
அவற்றுள் - ஆணெழுத்து - உயிர்பன் னிரன்டு மாணெனப் படுமே.
பெண்ணெழுத்து - உயிர்மெய் யெல்லாம் பெண்ணெழுத்தென்ப. அலியெழுத்து - ஒற்றெழுத் தெல்லா மலியெனப் படுமே.
, அவ்வெழுத்துகளுள் முதற்€ரின் முதலெழுத்து இன்னதெனல் - எழுத்தின் இழத்தி நாமக ளாதலிற் - பெண்ணெழுத் தல்லது முன்வைத் துரையார்.
மங்கலச்சொல் - இருவேகளிறே தேர்பரிகடலே - பொலிவே மணியே பூப்புகழ் €ரெனல் - வருத்தநீங்கிய மங்கலச் சொல்லே.
வேஇியர்க் குரிய பாவகைப் பெயர் - பிள்ளைப் பாட்டு வாயின் முன்னம் - வெள்ளைப் பாடு வேதியர்க் குரித்தே.
அரசர்க்குரிய பாவகைப் பெயர் - நேரிசை யகவலுங் கொச்சகக் கலியு-மாரா யுங்கா லரசர்க் குரித்தே.
வணிகர்க் குரிய பாவகைப் பெயர் - வஞ்சியும் மின்னிசை வெள்ளையும் வணிகர்க் - கெஞ்சலில்லா வியல் புடைத்தாகும்
சூத்திரர்க் குரிய பாவகைப் பெயர் - நெடுவெண் பாட்டும் நேரிசை யகவலுங் - கடியசூத் இரர்க்குக் கட்டுரைத் தனரே.
காப்புக்குரிய கடவுள் - காப்புமுத லிசைக்குங் கடவுடானே - பூக்கமழ் தண்டுழாய் புனைந்தவனாமவன் - காவற் இழமைய னாதலானும் - பூவின்இழத்தியைப் பொருந்துதலானு - முடியுங்கடகமு மொய்பூந்தாருங் - குழையுநூலுங் குருமணிப்பூணும் - அணியுஞ்செம்ம லாதலானும் - மன்னுறு பிரமனைத் தருத லானும் - முன்னுற மொழிதற் குரிய னாமெனப்
- பன்னி யுரைத்தனர் பாவலர் தாமே.
ஆண்பாற்பிள்ளைப் பாட்டின்வகை - பிள்ளைப்பாட்டுத் தெள்ளிஇற் ஒளம்பிற் - றிங்களிரண்டீற் றெய்வங் காக்கென - இன்றமிழ்ப்புலவரியம்பிய காப்பு - மைந்தாந்இங்களிற் செங்கீரையாடலு - மாறாந்திங்களிற் கூறுதல்கற்றலொ டேழாந்துங்களி னின்னமுதாூட்டலு, மெட்டாந்துங்களினி யற்றாலாட்டலு - மொன்பதாந் இங்களி லுயர்சப்பாணியும் - பத்தினோடொன்றின் முத்தங்கூறலு மாண்டுவரையி னீண்டு வருகென்றலு - மஇயீரொன்பதின் மதியையழைத்தலு - மிரண்டாமாண்டிற் சிறுபறை கொட்டலு - மூன்றாமாண்டிற்டுற்றில் இதைத்தலும் - நாலாமாண்டிற் சிறுதேருருட்டலும் - பத்திற்பூணணிபன்னீராண்டினிற் கச்சொடு சுரிகைகாமுறப்புனைதலென் - றின்னவை பிறவுமாகுமிவற்றுள் - முன்னர்மொழிந்த வொழிந்தவற்றோடும் - பெற்றவாண்பாற் பிள்ளைப்பாட்டாம் - முன்னுறக்்கிளந்த ஆண்டினாள்வரை - இசைத்தபாட லிருபாற்குமுரித்தே.
பெண்பாற்பிள்ளைப் பாட்டுவகை - பேணும் சிறப்பிற் பெண்மக வாயின் - மூன்றா மாண்டிற்குழமண மொழிதலு - மைந்தின் முதலா யொன்பதின் காறு - மைங்கணைக் இழவனை யார்வமொடு நோற்றலும் - பனிநோர் தோய்தலும் பாவையாடலு - மம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ் - று சோறடுதலுஞ் சற்றி லிழைத்தலு - மூசலாடலு மென்றிவை யுள்ளிட்டுப் - பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே.
கவியரங்கேற்றிய பாட்டுடைத்தலைவன் செய்யும் வழிபாடு - உருவகமுவமை வழிநிலை மடக்கே - விரிசுடர் விளக்கென விரவி வருநவும் - வேற் றுமை நிலையே வெளிப்படு நிலையே - நோக்கே யுட்கோ டொகைமொழி மிகைமொழி - வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பெனப் - பாற்படக் இடந்த பகுதியின் வருநவுஞ் - சிறப்பு மொழி ௪லேடை மறுத்துமொழிறிலையே - வுடனிலைக் கூட்ட முவமான முருவக - நுவலா நுவற்௪ு தலைக்கட் டியமொழி - நிதரிசனம் பாராட் டொருங்கியனிலையே - யையமுயர்வே விரவியல் வாழ்த்தென - வெய்துமிருபத் தெட்டலங்காரத் தாலு - மெழுத்துச் சொற்பொரு ளியாப்பு நெறியாலு - நவையறச் செய்யுள் செய்யும் பாவல - னவையு மரசு மறியப் பாடுவோன் - முத்தமிழ் வல்லோ னாற்கவி பாடுவோ -
னுத்தமச் சாஇயிற் றப்பாதுயர்ந்தோ - னுறுப்பிற் குறையா தொழுக்கமொடு புணர்ந்தோன் - முப்பதுகழிந்தங் கெழுபதுக் குளவாம் - பெற்றியினமைந்த பிராயம துடையோன் - பாடுங் கவிதை நாடுறக் கொள்ளிற் - றோரண நாட்டித் துதிற்கொழடியெடுத்து - வார்முரசியம்ப மறையோர் வாழ்த்த - விழுத்தகு கோலத்து விரித்தபூங் கலிங்கத்துப் - பழிப்பில் பாலிகைப் பல்லுணா முளையின் - விளக்கு நிறை குடத்து விதானப் பந்தரிற் - றுளக்கமில் பல்வகைத் தூணிகைப் பொதியிற் - பல்ஒளை நெருக்கற் பாவையர் பல்லாண்டின் - மல்குவனப் பமைந்த வளமனைநாப்பண் - வெண்டுகிலுடுத்து வெண்புச் சூடித் - தன்றவி௫ருத்துத் தானயலிருந்து - மங்கலச்செய்யுண் மூழ்ந்துகேட்டுப் - பொன்னு மாடையும் பூணுங் கடகமு - மின்னிவை பிறவுங் கொடுத்தே ழடிநிலம் - புரவலன் பின்சென் றொழிகென நிற்றல் - பூவலர் நறுந்தார்ப் புரவலன் கடனே.
பரி௫ல்பெறாவகை - பாட்டுடைத்தலைவன் பரிசல்கொடானேல் - மீட்டொரு பேரின் விரைந்தகுற் சேர்த்து - யூரும் பேரு மொருங்கே பறித்துச் - €ருந் தளையுஞ் செல்வதினாட்மு - னிங்ஒவன்றிருவிழந் இடர்ப்படத் இருவு, மங்கவற்காகுமாகாஇவற்கே.
மற்றும் பாவலன் பரிசுபெறாக்காற்செய்யும்வகை - பரிச லீயாப் பாவிதன் பனுவலைத் - தெரிதர வெழுடஇச் செம்பூச் சூடித் - தன்மனைப் புறத்தினுஞ் சாமுண்டி முன்றிலும், பன்னகம் வாழும் பழம்பஇ தன்னினு - மயானத் திடத்தினு மறுகு தன்னினுந் - தஇயானித்திருந்து செந்தீக் கொளுத்த - வீரறுஇங்களி னிறுதி யாமென்ப - தாதுப்புலவனறைந்த மொழியே.
இதுவுமது - பரி௫ல்பெறாது பாடியபுலவன் - றெருமர லுள்ளமொடுகலஙிஒத் தீங்குயிற் - பாட்டுடைத்தலைவன்றிப் பாட்டுக் - கேட்டினிதிருந்த களைஞருங்கெடுவர்.
- வது இசைவகை.
காமரப்பாட்டின் பெயர் - கானங் கொளையே வரிகந் தருவங் - கத மிராகங்கேயம் பாணி - நாத மிசைபண் காமரப் பாட்டே.
நால்வகைப்பண்ணின் பெயர் - பாலைகுறிஞ்ச மருதஞ் செவ்வழி யென - நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே.
பாலையாழ்த்துறத்தின் பெயர் - அராக நேர்துற முறுப்புக் குறுங்கலி - யாசா னைந்தும் பாலையாழ்த்திறனே.
குறிஞ்சியாழ்த்திறத்தின் பெயர் - நைவளங் காந்தாரம் படுமலை மருளொடு - வயிர்ப்புப் பஞ்சுர மரற்றுச் செந்துற - மிவ்வகை யெட்டுங் குறிஞ்சி யாழ்த் இறனே.
மருதயாழ்த்திறத்தின் பெயர் - நவிர்வடுகு வஞ்சிசெய்திற நான்கு -மருத யாழ்க்கு வருந்திற னாகும்.
செவ்வழியாழ்த்திறத்தின் பெயர் - நேர்துறம் பெயர்இறஞ் சாதாரி முல்லையென - நாலுஞ் செவ்வழி நல்யாழ்த்திறனே.
பெரும்பண்ணின்வகை - ஈரிரு பண்ணு மெழுமூன்று இறனு - மாகின்றன விவை யிவற்றுட் பாலையாழ் - செந்துமண் டலியாழ் பவுரி மருத யாழ் - தேவதாளி நிருபநுங்கராகங் - நாகராக மிவற்றுட் குறிஞ்சியாழ் - ஆசாரி சாயவேளர் கொல்லி - இன்னராகஞ் செவ்வழிமெளசாளி €ராகஞ் - சந்தியிவை பதினாறும் பெரும்பண்.
பாலையாழ்த்திறன்வகையின் பெயர் - தக்கராக மந்தாளி பாடை அந்து மன்றல் நேர்துறம் வராடி - பெரிய வராடி சாயரி பஞ்சமம் - இராடம் அழுங்கு தனா சோமராகம் - மேகராகந் துக்கராகங் - கொல்லிவராடி காந்தாரம் கண்டி - தேசாக்இரிசுருதி காந்தாரம்மிவை - யிருபதும்பாலையாழ்த்திறமென்ப.
குறிஞ்சியாழ்த் இறன்வகையின் பெயர் - நட்டபாடை யந்தாளி மலகரி - விபஞ்சிகாந்தாரஞ் செருந்திகெவுடி - உதயஓரி பஞ்சுரம் பழம்பஞ்சுரம் - மேகராகக்குறிஞ்சகேதாளி - குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராக - நாகமருள்பழந் தக்கராகம் - இவ்வியவராடி முதிர்ந்தவிந்தள - மநுத்இரபஞ்சமந் தமிழ்க்குச்சரியருட் - புரிநாரா யணிநட்டராக - மிராமக்இரி வியாழக்குறிஞ்சு பஞ்சமம்தக்கணா இசாவகக்குறிஞ்சு - யாநந்தையெனவிவை முப்பத்திரண்டுங் - குறிஞ்சியாழ்த்திறமாகக்கூறுவர்.
மருதயாழ்த் இறன்வகையின் பெயர் - தக்கேசி கொல்லி யாரிய
குச்சரி - நாகதொனி சாதாளி யிந்தளந் தமிழ்வேளர் கொல்லி - காந்தாரங் கூர்ந்த பஞ்சமம் பாக்கழி - தத்தள பஞ்சம மாதுங்க ராகம் - கெளசகஞ் ச€காமரஞ் சாரல் சாங்கிமம் - எனவிவை பதினாறு மருதயாழ்த்துிறனே.
செவ்வழியாழ்த் இறன்வகையின் பெயர் - குறண்டி யாரிய வேளர் கொல்லி - தனுக்காஞ்சு யியந்தை யாழ்பதங் காளி - கொண்டைக்ஒரி €வனியாமை சாளர் - பாணி நாட்டந் தாணு முல்லை - சாதாரி பைரவம் காஞ்சி யென விவை - பதினாறுஞ் செவ்வழி யாழ்த்துிற மென்ப.
மற்றுந்திறத்தின் பெயர் - தாரப் பண்டிறம் பையுள் கஞ்சு - படுமலை யிவைநூற்று மூன்றுதிறத்தன.
நேர்திறத்தின் பெயர் - துக்கராக நேர்திறமாகும். காந்தாரபஞ்சமத்தின் பெயர் - உறழ்ப்புக்காந்தாரபஞ்சமமாகும். சோமராகத்தின் பெயர் - குறுங்கலி யென்பது சோமராகம். காந்தாரத்தின் பெயர் - சாரற்றிறமெனி னதுகாந்தாரம். நட்டபாடையின் பெயர் - நைவளமென்பது நட்ட பாடை. பழம்பஞ்சுரத்தின் பெயர் - பஞ்சுரம் பழம்பஞ்சுரமாகும்மே. கவ்வாணத்இுன் பெயர் - படுமலையென்பது பகரிற்கவ்வாணம். அநுத்திரபஞ்சமத்தின் பெயர் - அயிர்ப்புஅநுத்திரபஞ்சமமாகும். குறிஞ்சியின் பெயர் - அரற்றுக்குறிஞ்சு.
செந்துருதியின் பெயர் - செந்திறஞ் செந்துருது.
தக்கே௫ியின் பெயர் - நவிர்தக்கே௫.
வடுகின் பெயர் - இந்தளம் வடுகெனல்.
பாக்கழியின் பெயர் - வஞ்சிபாக்கழி.
சிகண்டியின் பெயர் - செய்துறஞ் கண்டி.
சாதாரியின் பெயர் - முல்லை சாதாரி புறநீர்மை நேர்துற - மெனலாங்ஒசைப்ப ரிசைவல் லுநரே.
நால்வகையாழின் பெயர் - பேரி யாழுஞ் சகோட யாழு - மகரயாழுஞ் செங்கோட்டு யாழு - மென நால்வகை யாழி னாம மாகும்.
ஏழிசையின் பெயர் - குரலே துத்தங் கைக்கிளை யுழையே - யிளியே விளரி தார மென்றிவை - யேழும் யாழி னிசைகெழு நரம்பே.
அவற்றுள் செம்பாலைவகை - குரல்குரலாஒற்செம்பாலையென்ப.
படுமலைப்பாலைவகை - துத்தங் குரலாஇற் படுமலைப்பாலை. செவ்வழிப்பாலைவகை - கைக்களைகுரலேற் செவ்வழிப்பாலை. அரும்பாலைவகை - உழைகுர லாக லரும்பாலை யென்ப. கொடிப்பாலைவகை - இளிகுர லாஇற் கொடிப்பாலை யென்ப. விளரிப்பாலை - விளரி குரலாஇன் விளரிப் பாலை. மேற்செம்பாலையின்வகை - தாரங் குரலேன் மேற்செம் பாலை ஏழ்பாலைகளுள் இதனினிது வலிதெனல் - ஆயவை யேழும் பாலை யவற்றுட் - செம்பாலைக்குப் படுமலைப்பாலை - படுமலைப்பாலைக்குச் செவ்வழிப்பாலை - செவ்வழிப்பாலைக் கரும்பாலை யாகும் - அரும்பா லைக்குக் கொடிப்பாலை வலிதே - கொடிப்பாலைக்கு விளரிப்பாலை - விளரிப் பாலைக்கு மேற்செம்பாலை - வலிதென் றுரைத்தனர் வான்றமிழ்ப் புலவர் ஏழிசைதம்மிற் பிறக்கும் வகை - தாரத்துளுழையு முழையுட் குரலுங் - குரலு ளிளியு மிளியுட் டுத்தமுந் - துத்தத்துள் விளரியும் விளரியுட் கைக்கஇளையுந் - தம்மிற் பிறக்குந் தகுதிய வென்ப. இவற்றின் பிறப்பிடத்தின் பெயர் - குரலது மிடற்றிற் றுத்த
நாவினிற் - கைக்களை யண்ணத்தஇுற் ரத்தி லுழையே - இளிநெற் றியினில் விளரி நெஞ்சினில் - தாரநாசியிற்
றம்பிறப்பென்ப.
இவற்றின் மாத்திரைகளாவன - நான்கு நாலு மூன்று மிரண்டு - நான்கு மூன்று மிரண்டு மாத்திரை - குரன்முதலாகக் கூறுமென்ப.
ஏழிசையோசையாவன - வேண்டியவண்டு மாண்டகு இளியுங் - குதிரையும் யானையுங் குயிலுந் தேனுவு - மாடுமென்றிவை யேழிசையோசை.
இவற்றினெழுத்தாவன - ஆஈஊஏ ஐஓ ஓளவென் - றேழுமேழிசைக் கெய்துமக் கரங்கள்.
ஏழிசைக்குரிய மணங்களாவன -*மெளவன் முல்லை செவ்விணர்க்கடம்பு - வங்கி நெய்தல் வனசம்புன்னை - எஞ்சலில்லா ஏழிசைமணமே.
*மெளவல் - வனமல்லிகை.
இவைகளின்சுவை - பாலுந்தேனுங் இழானு நெய்யு - மேலமும் வாழையு மாதுளங் கனியு - மாகு மேழிசைக் கமைந்தநன் சுவையே.
இவைகளுக்் இறைவர் பெயர் - விசுவா மித்திர னியம னங்இ - இங்கள் வெய்யோன் கெளதமன் காப - னென்றிவரேழிசைக் ஒஇறைவரென்ப.
மந்தவிசையின் பெயர் - மந்தரங் காகுளி மந்த விசையே. சமனிசையின் பெயர் - மதுரந் துத்த மத்துமஞ் சமனிசை. வல்லிசையின் பெயர் - தாரமு முச்சமும் வல்லிசையாகும். இசைவிகற்பத்துன் பெயர் - ஏனையோரிசை விகற்பமென்ப. குரற்குரிய திறத்தின் பெயர் - குரற்குரி யதிற மாசான் றிறமே. இருதுறையின்வகை - இருதுறை செந்துறை வெண்டுறை யென்ப
பண்ணென்பது - நிறைந்தநரம்பு நிகழும்பண்ணெனல்.
தஇறமென்பது - குறைந்த நரம்பு இறமெனக்கொள்க.
யாழெழு மின்னிசையின் பெயர் - எழாலே யாழெழு மின்னிசையென்ப.
இசைக்குழலின் பெயர் - வாரிவங்கியமற்றிவை யிசைக்குழல் வீணையின் பெயர் - வீணை இன்னரந் தண்டு மாகும்.
யாழின் பெயர் - தந்திவீணை இன்னரங்கோட்டங் - கோடவஇவி வஞ்சி யாழ்ப் பெயர் கூறும்.
மற்றும்யாழின் பெயர் - அறிகலமுங்கருவியுமப் பெயர்க்குரித்தே. யாழ்வலிக்கட்டின் பெயர் - வலிக்கட்டுத்திவவே. முறுக்காணியின் பெயர் - முறுக்காணி மாடகம்.
நரம்பின் பெயர் - கோலேதந்துரி குரலிவைநரம்பே. ஆதுியாழாவது - ஆயிரநரம்பிற் றாதியாழாகும்.
உள்ளோசையின் பெயர் - முரல்வு நரல்வுந் தெளிருஜெளிரும் - விழைவு நுணுக்கமு முள்ளோசை யென்ப.
பல்லியந்தழுவுபாடலின் பெயர் - சங்கீதம்பல்லியந்தழுவுபாடல்.
ஆடற்கேற்கும்பாட்டின் பெயர் - செந்துறைப் பாட்டே யாடற் கேற்பது.
பாடற்கேற்கும்பாட்டின் பெயர் - வெண்டுறைப்பாட்டே பாடற் கேற்பது.
அகமார்க்கமாவது - அருமையிற்பாட லகமார்க்ககமாகும். யாழ்நரம்போசையின் பெயர் - கலித்தல் சும்மை கம்பலை யழுங்கல் - ”லைத்த றுவைத்தல் சிலம்ப லிரங்க -
லிமிழ்தல்லிம்ம லிரட்ட லேங்கல் - கனைத்த றழங்கல் கறங்க லரற்ற - லிசைத்த லென்றிவை யாழ்நரம் போசை.
ஒலியின் பெயர் - ஓதை நாதங் கம்பலை சும்மை - யாகுலம் பலம்பல் கோடணை யரவ - மோசை கர்ச்சனை யொலியா
கும்மே.
இரட்டோசையின் பெயர் - அலறல்கூப்பிட றெழித்த லுரப்பல் - பிளிற லென்றிவை திரட்டோசை யாகும்.
- வது நாடகவகை. கூத்துன் பெயர் - நடமேநாடகநடன நட்டம் - படித மண்டிலந்தாண்டவம் பரத - நிலைய நிருத்த மாட றூக்கு - வாலுத றுணங்கை யவிநய மிலையம் - பாணி குரவை கூத்தெனப் பகர்வர்.
கூத்தின்விகற்பத்தின் பெயர் - கரண முப்பித மலைப்புப்புரியம் - பிரமரிவீரட் டானஙி குனிப்பு - வுள்ளானங்கடக மிலைய மென்ப - வொள்ளிய கூத்தின் விகற்பமாகும்.
ஓரமஞ்செய்தலின் பெயர் - பருமித்தல் சரமஞ் செய்தலென்ப.
சவனாடலின் பெயர் - பாண்டரங்கங் காபாலங்கொடு கொட்டி - ஆண்ட சிவன தாட லாகும்.
பஇுனோருருத்திர ராடலின் பெயர் - கொட்டி குரவை குடங்குடை வெறியே - மல்லுப்பேடு பாவை கடையம் பாண்டரங்க - மரக்கா லீசர் பதுினோராடல்
மாயோனாடலின் பெயர் - அல்லியங் குடமாடன் மல்லே மரக்கா - லல்லொளி மாயோ னாடலாகும்.
இருமக ளாடலின் பெயர் - பாவை யென்பது இருமக ளாடல்.
முருகனாடலின் பெயர் - கொட்டியுங்குடையுங்குமரனாட - லொடிய துடியு முரித்தா கும்மே.
காமனாடலின் பெயர் - பேடாடல் காமன தாடலாகும்.
அயிராணி யாடலின் பெயர் - அயிராணி யாடற் பெயர் கடையமாகும்.
துர்க்கையாடலின் பெயர் - துர்க்கை யாடல் மரக்கா லென்ப.
சத்தமாத ராடலின் பெயர் - எழுவகை நங்கைமா ராடலுந் துடியே. கைகோத் தாடலின் பெயர் - குரவைக் கூத்தே கைகோத் தாடல். முடக்கிய விருகை பழுப்புடை யொற்றி யாடலின் பெயர் - முடக்கிய விருகை பழுப்புடை யொற்றித் - தொடக்கய நடையது
துணங்கை யாகும்.
வேலனாடலின் பெயர் - அணங்கும் வெறியும் கழங்கும் வேலனாடல். )
ஓத்தறுத்தலின் பெயர் - வட்டுத்த றட்டல் வட்டணை யொத்தறுத்தல்.
கைகுவித்துக் கொட்டலின் பெயர் - கொம்மை கொட்டல் கை குவித்துக் கொட்டல்.
ஆர்த்துவாய் கொட்டலின் பெயர் - ஆவலங் கொட்ட லார்த்து வாய் கொட்டல் .
குந்திறிற்றலின் பெயர் - குந்திய கானிலை குஞ்௫த்த லாகும்.
கைகூப்பி மெய்கோட்டி நிற்றலின் பெயர் - குடந்தங் கைகூப்பி மெய்கோட்டூ நிற்றல்.
கூத்தாடலின் பெயர் - அகவ றாண்ட லாடுத னமத்த - லசைதல் பெயர்த லடுத்தல்கூத்தாடல்.
மற்றுங் கூத்தாடலின் பெயர் - மாற லென்பதுங் கூறலாகும். தாளவொத்துன் பெயர் - சஇயுஞ் ச€ீருந் தாளவொத் இன் பெயர்.
நாடகமாவது - அதனி னடிக்கு நடம் நாடகமாகும்.
- வது மண்டிலவகை.
விற்றொடுத்தம்பினையெய்வார்க்குரிய்நால்வகைறிலையின் பெயர் - நவையறு பைசாச நிலையுமண்டிலமு - மாலீட நிலையும் பிரத்தியா லீடமு - மெனக்கொளுநிலையு மொருநால்வகையே.
அவற்றுள் பைசாச நிலைவகை - ஒருகா னிலைநின் றொருகான் முடக்கும் - பரிசாய நிலையது பைசாச நிலையே.
மண்டிலநிலைவகை - இருகான்மண் டிலித் இடுதன்மண்டிலநிலை.
ஆலீடநிலைவகை - வலக்கான் மண்டிலித் இடக்கான் முந்துறி - லதற்பெய ராலீட நிலையதாகும்.
பிரத்தியாலீடநிலைவகை - வலக்கான் முந்துற் றிடக்கான்மண்டூலித் - இடற் பெயர் பிரத்தியா லீடநிலையே.
- வது படைவகை.
போரின் பெயர் - யுத்த மாகவந் தும்பை சமரங் - கணையஞ்் செரு சங்கரா மம்மிகலெஇர் - ஞாட்புப் பூரலா யோதனமடலம - ரிரண மலைதலா மின்னவை போரே.
புறவகை - வெண்பா - வெட்சிநிரைகவர்தன் மீட்டல்கரந்தையாம் - வட்கார்மேற் செல்வது வஞ்சியா - முட்கா - ரெதிரூன்றல் காஞ்சியெயில்காத்த னொச்ச - யதுவளைத்த லாகு முயிஞை - யதுரப் - பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் - செருவென் றதுவாகையாம்.
புறப்புறவகை -- வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் - போகிய மூன்றும் புறப்புற மாகும்.
நால்வகைப்படையின் பெயர் - கோலத்தேர்கரி குதிரை காலா - ணால்வகைப் படையி னாம மாகும்.
தேரின் பெயர் - குயவு வையங் கொடிஞ்ச சயந்தனந் - இஇரியந் இரங்கவரி யரி யிரதந்தேர்.
மற்றுந்தேரின் பெயர் - கூவிரமென்பது மோர்வழிக்கொள்லே.
தேருருளின் பெயர் - உருளிகா லாழி பரிது யுந்து - இஓரி சில்லிநேமி தேருருளே.
தேரினகத்திற்செறிகதிரின் பெயர் - அகத்திற்செறிகது
ராரெனலாகும்.
தேர்க்கொடிஞ்சுயின் பெயர் - கூவிரங்கொழுஞ்சி. தேர்மொட்டின் பெயர் - கூம்புதேர் மொட்டே.
தேர்முட்டியின் பெயர் - பிரம்புதேர் முட்ட யென்னப் பேசுவர். தேர்நடுவின் பெயர் - நடுவட் டேர்ப் பெயர் காப்பணுந் தட்டும். தேர்மரச்சுற்றின் பெயர் - இடுகென் இளவி தேர்மரச்சுற்றே. தேர்ப்பலகைப்பாவின் பெயர் - பாரே பலகைப் பாவெனலாகும். தேர்ப்பரப்பின் பெயர் - பாரே தேரின் பரப்புமாகும். அச்சுருவாணியின் பெயர் - அச்சே தேரி னச்சுரு வாணி.
பரிபூண்டதேரின் பெயர் - பாண்டில்கஞ் ௪கைவையம் பரிபூண்டதேரே.
பண்டியின் பெயர் - சகட மொழுகை சாகாடு பண்டி. பண்டியுள்ளிரு௪ன் பெயர் - பண்டியுள்ளிருசு கந்தெனப்பகர்வர்.
அரசுவாவினிலக்கணம் - காலோர் நான்குந் தனிக்கையுங் கோசமும் -
வாலுறுப் போடேழு மாநிலந் தோய்வதும் - பாலுஞ் சங்கும் போலுங் காலுஇர் - காலினுந் தன்றனிக் கையினு மெய்யினும் - வாலினு மருப்பினுங் கோறல்வல் லதுவா - யேழ்முழ முயர்ந்தோன் பான்முழ நீண்டு - பதின்மூன்றுமுழஞ் சுற்றுடைத் தாத் - தயுமிழ் சிறுகண்ணுஞ் செம்புகரு முடைத்தாய் - *முன்புயர்ந்து *பின்பணித்தாய - இயானை யரசுவா வாகுமென்ப.
அரசர்க்குரிய பரியினிலக்கணம் - மாதர்தம்மணமென மிக்கமணத்தது - வாழை மடலென வளர்ந்த செவியது - நாலுதாளு மெருத்துமுகனும் - வெந்து முன்னும் வெண்மையுடையதாய் - எண்பத் தஇருவிர லுயர முயர்ந்தது - பண்புடை யரசர்க் காவது பரியே.
பரியின்்கதிவகைப் பெயர் - மல்ல கதியே வாநர கதியே - மயூர கதியே *வல்லிய கதியே - மால்விடைக் கதியென வருங்கது யைந்துந் - தோலாப் புரவிக்குச் சொல்லிய கதியே.
- வது காலாள்வகை. பகைவர்மேற்செல்லல் - ஊராண்மையென்பதோஙிூச்செல்லல்.
பகைவரிடத்தில்செய்யும் அரியசெயல் - பேராண்மை யென்ப தரிய செயலே.
புறங்கொடுத்தோர்மேலாயுதம் எறியாமை - சாய்குநர்மேற்படை விடாமை தழிஞ்சி.
வெற்றிப்பூவின் பெயர் - பூளை வெற்றிப்பூவா கும்மே.
கொள்ளையின் பெயர் - சூறையுங் கொண்டியுங் கொள்ளை யாகும்.
வாரலின் பெயர் - வாரல் கவரல் வெளவ லதுகொளல் .
படையின் பெயர் - தானை பதாதி தண்டம் பதாகினி - வானி யறிகம் வா௫இனி தந்தஇிரஞ் - சேனை பகுது பாடி பலம்படை. மற்றும்படையின் பெயர் - நிதானமுங் ககனமுந் தளமு நிகழ்த்தும்.
*வல்லியகது - புலியைப்போலும்பாய்ச்சலுடையநடை.
படைவகுப்பின் பெயர் - ஒட்டும் யூகமுமுண்டையு மணியு - மற்றிவை படையின் வகுப்பென லாகும்
படையுறுப்பின் பெயர் - தூ௫ுயுங் கூழையு நெற்றியுங் கையு - மணியுமென்ப தப்படைக் குறுப்பே
பேரணியின் பெயர் - கூழையென்பது பேரணியாகும் கொடிப்படையின் பெயர் - தாரே முன்செல் கொடிப்படை யாகும்
ஒழறுத்தலின் பெயர் - அறைபோதல் கீழறுத்தன் படைமறுத்த
லாகும் பொரவழைத்தலின் பெயர் - அறைகூவ லென்பது பொரவழைத்தலாகும்
- வது தோற்கருவிவகை
முழவின் பெயர் - முழவு குளிரே
குடமுழாவின் பெயர் - மண்கணை முழவங்ி குடமுழா வாகும் படகத்தின் பெயர் - பணவந் இண்டிம மானகம் படகம் கடிப்பின் பெயர் - குணிலே கடிப்பின் கூற்றாகும்மே ச௪றுபறையின் பெயர் - ஆகுளி சிறுபறை
இயிலையின் பெயர் - சல்லரி தஇயிலை
ஒருகட்பறையின் பெயர் - ஒருகட் பறையே மொந்தை யென்ப நிசாளத்தின் பெயர் - தண்ணுமை நிசாளம்
ஒருபறைவிகற்பத்தின் பெயர் - ஒருபறை விகற்பந் தாழ்பீலி யாகும்
பன்றிப்பறையின் பெயர் - பன்றிப்பறையே குடப்பறையாகும் கரடிப்பறையின் பெயர் - கரடிநாமக் கட்டுரை தட்டை
ஒருகட்பகுவாய்ப்பறையின் பெயர் - பதலையொருகட் பகுவாய்ப் பறையே
துந்துபியின் பெயர் - சகண்டைமுரசு பணையே சகடந் - துந்துபியென்ப தூரியமு மாகும்
மற்றுந்துந்துபியின் பெயர் - பேரிதகணித மென்னவும்பேசுவர்
உவகைப்பறையின் பெயர் - உவகைப்பறையே தூரிய மாகும் (
உடுக்கையின் பெயர் - துடியே யுடுக்கை
பம்பைப்பறையின் பெயர் - தடாரி பம்பைப்பறை தம்பட்டத்தின் பெயர் - முரசு தம்பட்ட முழவு மாகும் தலைவிரிபறையின் பெயர் - குழையுடற் றலைவிரி பறைகத் திரியே
மரக்காற்பறையின் பெயர் - மரக்காற் பறையே கோதையாகும்.
பலவகைப்பறையின் பெயர் - பணவந் இண்டிமந் தக்கை யிடக்கை - இமிலை கண்டிகை கண்டை குறடு - பணை௫ந் தூரம் பாண்டிகம் பீலி - கரடிகை துடிகை கடுவை பூமை - சகடை இடுகு பல்வகைப் பறையே.
வாச்சியப்பொதுப் பெயர் - தூரியமுழவம் வைதங்கோடணை - முரசுபீலி முருடு தடாரி - யியம்பணை வாச்சியப் பொதுப்பெய ரென்ப. .
- வது குடைவகை.
குடையின் பெயர் - கவிகை சத்திரம் பிச்சங் கவிப்புக் - குளிராத பத்திரந் தொங்கல் குடைப் பெயர்.
செங்குடையின் பெயர் - செங்குடைமீயையுஞ்ந்தூரமுமாகும். பீலிக்குடையின் பெயர் - துங்கப் பீலிக்குடைசுழ லாகும். பீலிக்குஞ்சக் குடையின் பெயர் - தழையே தொங்கல் சமாலம்
பிச்சங் - குளிரி பீலிக் குஞ்சமாகும்.
- வது ஆயுதவகை.
வில்லின் பெயர் - கோதண் டஞ்சிலை கொடுமரஙி கார்முகள் - சாபந் துரோணறந் தனுசு தனுவில் லாகும்.
மற்றும்வில்லின் பெயர் - தடிமுனி இந்து வாரஞ் சராசனந் - தவரே வேணுச் சார்ங்கமுமாகும்.
நாணின் பெயர் - பூரி யாவம்பூட்டுத் தொடை வடம் - நாரி நரம்புகுணநாணின் பெயரே .
நாணினொலியின் பெயர் - நாணி னொலியே
*மருமராஞ்சமாகும்.
*மாஞ்சம் என்பது மற்றொருபிரத.
அம்பின் பெயர் - பகழி வாளி தோணி பாணங்ி - கதுரம் பல்லங் கணைகோல் சரமொடு - வண்டு பத்திரஞ் ௪ிலீமுகம் வி௫க - மம்பின் பெயருடு வாகலு முரித்தே.
அம்புத்தலையின் பெயர் - உடுவம் புத்தலை.
மொட்டம்பின் பெயர் - உதண்மொட்டம்பே.
அம்புக்குப்பியின் பெயர் - புழுகு குப்பி.
அம்புக்கட்டின் பெயர் - புதை யம்புக்கட்டே.
அம்புக்குதையின் பெயர் - பகழி புங்க மம்புக்க குதையே.
அம்புத்தரள்கட்டுங்கயிற்றின் பெயர் - பகழித்துரளின் பெயர் பற்றாக்கை.
அம்பறாத்தூணியின் பெயர் - தூணி புட்டி லம்பறாத் தூணி.
மற்றுமம்பறாத்தூணியின் பெயர் - ஆவமு மாவ நாழிகையுமாகும்.
குதையின் பெயர் - குலையே வில்லி லிருதலைக் குதையே. அம்பினிறஇன் பெயர் - அம்பி னிறகு வுடுவென் றாகும். பிண்டிபாலத்தின் பெயர் - பீலித்தண் டெஃகம் பிண்டி பாலம். நாராசத்தஇன் பெயர் - சலாகை நாராசம்.
இருப்புமுள்ளின் பெயர் - தாறிருப்பு முள்ளே.
கழுமுள்ளின் பெயர் - கழுக்கடை கழுமுட் கட்டுரை யாகும்.
வாளின் பெயர் - நவிரேது நாட்டங் கடுத்தலை நாந்தகம் - வசியே கட்கம் வஞ்சம் வாளே.
மற்றும்வாளின் பெயர் - மட்டா யுதந்தூ வத்துயு மாகும். கூன்வாளின் பெயர் - கோணங்ி கூன்வாள்.
சறுவாளின் பெயர் - முசுண்டி சிறு வாள்.
கொடுவாளின் பெயர் - குயமும் புள்ளமுங் கொடுவாளாகும். அரிவாளின் பெயர் - அரிகஇர்க் கத்திக்கு மப்பெய ராகும்.
*சுழல்படையின் பெயர் - சுழல்படை வட்டம் பாரா வளையம்.
* சுழல்படைவளைதம.
ஈர்வாளின் பெயர் - வேதினங் கரபத் தஇரமுமீர்வாள். உடைவாளின் பெயர் - சுரிகை பத்திரங் குறும்பிடி யுடைவாள். கைவாளின் பெயர் - கண்ட மென்பது கைவா ளாகும். கணையத்தின் பெயர் - எழுவும் பரிகமுங் கணைய மென்ப.
சூலத்தின் பெயர் - காள நல்வ௫ சூலங் கழுமுண் - மூவிலை வேலே முத்தலைக் கழுவெனல்.
பூங்கருவியின் பெயர் - சன்னகம் பூங்கருவியாகச்சாற்றும். மழுவின் பெயர் - பரசு கணிச்௪ நவியமு மழுவே. மற்றுமழுவின் பெயர் - பாலந் தண்ணமு மழுப்படை யாகும்.
இலைமூக்கரிகத்தியின் பெயர் - குளிரிலை மூக்கரி கத்தி யாகும் - கணிச்ூயு மதன்பாற் கருதப்படுமே.
கோடாலியின் பெயர் - குடாரமு நவியமுங் கோடாலி யாகும்.
தோட்டியின் பெயர் - சரணங்் கணிச் யங்குசந் தோட்டு. மற்றுந்தோட்டியின் பெயர் - கோண மென்றுங் கூறப்படுமே.
வேலின் பெயர் - உடம்பிழயெஃக மயிலே கத்து - விட்டேறரண ஞாங்கரும் வேலே.
வச்சிராயுதத்தின் பெயர் - வயிரப் படையே சம்பங் குலிசம் - அசனி வச்ரப் படையாகும்மே.
மற்றும் வச்சிராயுதத்தின் பெயர் - சதகோம யென்பதுஞ் சாற்றப்பெறுமே.
தண்டாயுதத்தின் பெயர் - தடியுங் கதையும் €ருந் தண்டெனல்.
மற்றுந்தண்டாயுதத்தின் பெயர் - வயிரமு முளையு மெறுழுமற்றுதுவே.
இளிகடி கருவியின் பெயர் - தழலுந் தட்டையுங் இளிகடி கருவி. குறுந்தடியின் பெயர் - குணிலே குறுந்தடி.
ஈட்டியின் பெயர் - இட்டி யீட்டி.
கவணின் பெயர் - கவணை யொடிசில் குணில் குளிர் கவணே. சறுசவளத்துன் பெயர் - குந்தஞ் சிறுசவளம். பெருஞ்சவளத்தின் பெயர் - குந்தந்தோமரம் பீலிபெருஞ்சவளம்.
சக்கரத்தின் பெயர் - இஇரி நேமி யாழியெஃ கம்வளை -- பரிதி யொளி வட்டஞ் சுதரிசனஞ் சக்கரம்.
கைக்கட்டியின் பெயர் - கோதை கைக்கட்டி கைப்புடையுங் கூறும்.
கைவிடுபடையின் பெயர் - அத்துரம் விடுபடை. கைவிடாப்படையின் பெயர் - சத்தரம் விடாப்படை.
சுவரகழ் கருவியின் பெயர் - கன்னஞ் சுவரகழ் கருவியாகும்.
தறிகைக்கும் உளிக்கும் பெயர் - தறிகை கணிச்சியுளிக்குமதுவே. கைவேலின் பெயர் - கைவேல் விகற்பங் கப்பணந் தோமரம்.
கயிற்றின் பெயர் - பாசங் கச்சை நாண்வடம் பழுதை -- தாம மிரச்சுத் தாம்பு கயிறே.
தாமணியின் பெயர் - தாமணி கண்ணி தாம்பு மாகும். வலைக்கயிற்றின் பெயர் - சால மென்பது கயிற்றுவலையே.
அஞ்சனமெழுதுங்கருவியின் பெயர் - கோலே யஞ்சன மெழுதுங்் கருவி.
எழுதுங்கருவியின் பெயர் - கண்டமூசியாணி யெழுதுங்கருவி. ஊடியின் பெயர் -- சூசி பூசி யென்ப.
ஊூத்தொளையின் பெயர் - பாசமூ எத்தொளை துன்னமும் பகரும்.
நுனியின் பெயர் - நுஇயு நுனையு நுனியா கும்மே.
முசுண்டியின் பெயர் - தானை படையே முற்கர *முசுண்டு.
*முசுண்டி - சம்மட்டி வடிவினதோராயுதம்.
இருப்புலக்கையின் பெயர் - முசலயிருப் புலக்கை. சங்கிலியின் பெயர் - துவக்குத் தொடர்சங் இலியே யிடங்கணி. பற்றிரும்பின் பெயர் - கற்பொறியள்வலி பற்றிரும்பாகும்.
கூர்மையின் பெயர் - வயிரமும் வள்ளும் வ௫ியும் வையு - மயிலு நிஓதமு மள்ளும் பூவு - மாருங் கூர்மையி னபிதா னம்மே.
ஆயுதப்பொதுப் பெயர் - தானை படையே படைக்கலங்் கருவி யெஃஒயவை யாயுதம் வேலு மியம்புவர்
மற்றும் ஆயுதப்பொதுப் பெயர் - துப்பு மேஇியுஞ் சுதன்மமு
மாகும்.
படையுறையின் பெயர் - தடறுங்கருவிப்புட்டிலுமுறையெனல்.
- ஆவது செயற்கைவகை
கவசத்தின் பெயர் - ஆசு தசனம் சடாரி யரணம் - பாசங் கண்டம் பருமங் கச்சை - சாலிகை மாடிகை கந்தளம் பார - மேழகங்் கசையே மெய்புகு கருவி - கவசப் பெயரே சடாரியுஞ் சொல்லும்.
மற்றும் கவசத்தின் பெயர் - அந்தளமு மபரமுஞ் சுரிகையுஞ்் சொல்லும்.
கேடகத்தின் பெயர் - கேடகம்வட்டந் தட்டிகடகம் - வேதிகை இடுகு பலகை கேடகம்.
*மாவட்டணத்தின் பெயர் - தட்டியம் பலகை தட்டுமா வட்டணம்.
தோற்பலகையின் பெயர் - தோற்பரந் தட்டுத் தோற்பலகைத் தோலுமாம்.
யானைப் புரசைக்கயிற்றின் பெயர் - தூசு கவடு புரசைக் கயிறெனல்.
யானைமுகபடாத்துன் பெயர் - சூழி படமே வேழ முகபடாம்.
மற்றும் யானைமுகபடாத்துின் பெயர் - மலையின் மந்தன மென்றுஞ் சொல்லும்.
யானைகட்டுந்தறியின் பெயர் - ஆளானம் வெளிலேயானை யணைதறி.
யானைக்கச்சையின் பெயர் - கரியின் கச்சை கண்டமாகும். யானைமேற்றவி௫ன் பெயர் - இலகடம்பலகாரந்தவிசெனலாகும்.
மற்றும் யானைமேற்றவிசன் பெயர் - மணையும் பலகையையு மப் பெயர் கூறும்.
குதிரைக்கலணையின் பெயர் - பருமமும் பண்ணும் படையும்
பல்லணமும் - பரமு மென்றிவை பரிமாக் கலணை. மற்றும் குதரைக்கலணையின் பெயர் - சூழியும்பரிமாக்
கலணையாகும்.
* மாவட்டணம் நெடும்பரிசை. குதிரை யங்கவடியின் பெயர் - கச்சமும் படியு மங்கவழடயென்ப.
குதிரைச்சம்மட்டியின் பெயர் - மத்திகை கோலே மற்றிவை சம்மட்டி.
குதிரைக்கயிற்றின் பெயர் - வற்கம் வாய் வட்டங்குசை கயிறென்ப.
குதிரைக்கடிவாளத்தின் பெயர் - கலியமுமூட்டுங் இராமுங் கலினமுங் - கறுழு மென்றிவை கடிவாளப் பெயர்.
கடிவாளப்பூணின் பெயர் - மற்றதற் கணியுங் விருளை யெனலாகும்.
கலப்பையின் பெயர் - படையலந் தொடுப்புப் படைவாணாஞ்ு - லிலாங்கலி யால முழுபடை கலப்பை.
மற்றும்கலப்பையின் பெயர் - கலனை யென்பதுங்் கலப்பைப்*பெரே.
மேழியின்பெயெர் - கொடுநுக மேழிக் கூற்றா கும்மே. குறுந்தறியின் பெயர் - போதிகை குறுந்தறி.
வேள்வித்தறியின் பெயர் - பூபம் வேள்வித்தறி.
தூணின் பெயர் - தாணுவுங் காலுங் கம்பமுந் தம்பமு - மாளான மதலை யெழுவெளி லேதறி- தூணென்றுரைப்பர் கந்துஞ் சொல்லும்.
தொழுவின் பெயர் - தொழுவின்பெயரே தோழமாகும்.
யானைத்தோட்டியின் பெயர் - யானையின் குடாரியங்குசந்தோட்டி - கோண மியானை வணஙிகயுங் கூறும்.
பெருங்குறட்டின் பெயர் - அடைகுறட் டின் பெயர் பட்டடையாகும். பெருங்குரட்டின் பெயர் - கூரின் முருடு பெருங்குற டென்ப. சம்மட்டியின் பெயர் - கொட்டுஞ் சம்மட்டுகூடமென்ப. சுட்டுக்கோலின் பெயர் - சுட்டுக்கோ லாணி.
கொழுவின் பெயர் - கோல்கொழு வென்ப.
ஒண்டியிண் பெயர் - ஊற்றாணி யொண்டி.
பாரைக்கோலின் பெயர் - மீன்குத்தி பாரைக்கோல்.
- வது அக்குரோணிவகை.
பதாஇியென்பது - ஒருபெருங்களிறு மொருபெருந்தேரும் - புரவி மூன்றும் படைஞரைவரும் - பதாதியென்றுபகரப்படுமே.
சேனாமுகமென்பது - பதாதி மும்மம சேனாமுகமே. குமுதமென்பது -- சேனாமுக மும்மட தானாங் குமுதம். கணகமென்பது -- குமுதமும்மமகொண்டது, கணகம். வாடினியென்பது -- கணக மும்மம கொண்டது வாஇனி. பிரளயமென்பது -- வாஇனி மும்மடியாகும் பிரளயம். சமுத்திரமென்பது - - பிரளய மும்மடி கொண்டது சமுத்திரம். சங்கமென்பது -- சமுத்தர மும்மம கொண்டது சங்கம். அநீகமென்பது -- சங்கமும்மடி கொண்ட தநீகம்.
அக்குரோணியென்பது -- அநீக மும்மடியக் குரோணி யாகும்.
- வது வெள்ளவகை.
அக்குரோணி எட்டுப்பங்குகொண்டது - - முந்தையெண் மடங்கு கொண்டதொன் றேகம்.
ஏகம்எட்டுப்பங்குகொண்டது -- ஏக மெண்மடங்கு கொண்டது கோமு.
கோம் எட்டுப்பங்குகொண்டது -- கோடியெண் மடங்கு கொண்டது சங்கம்.
சங்கம் எட்டுப்பங்குகொண்டது -- சங்கமெண்மடங்கு கொண்டது விந்தம்.
விந்தம்எட்டுப்பங்குகொண்டது -- விந்தமெண் மடங்கு கொண்டது குமுதம்.
குமுதம் எட்டுப்பங்குகொண்டது -- குமுதமெண் மடங்குகொண்டது பதுமம்.
பதுமம்எட்டுப்பங்குகொண்டது -- பதுமமெண் மடங்குகொண்டது நாடு.
நாடு எட்டுப்பங்குகொண்டது -- நாடெண்மடங்கு கொண்டது சமுத்திரம்.
சமுத்திரம் எட்டுப்பங்குகொண்டது -- சமுத்தரமெண்மடங்கு கொண்டது வெள்ளம்.
- வது இல்லணிவகை
கருமபூமயியினியல் -- உழவு தொழிலே வரைவு வாணிகம் - விச்சை ஏற்பமென் றித்துறத் தறுதொழிற் - கற்பனை யுடையது கரும பூமி.
போகபூமியியல் -- பஇனா றாட்டைக் குமரனுஞ் இறந்த - பன்னீராட்டைக் குமரியு மாகி - யொத்த மரபினு மொத்த வன்பினுங் - கற்பகநன்மர நற்பய னுதவ - வாஇயசெய்தவத் தளவுமவ்வுழிப் - போக நுகர்வதுபோகபூமி.
ஆிரியர்கூற்று - அந்தண ரருமறை மன்ற லெட்டினுட் - பிரமந் தெய்வம் பிரசா பத்திய - மாரிடங் காந்தருவ மாசுர மிராக்கதம் -
பைசாச மென்னவெண்வகைப் படூஉம் - வதுவை வகையின் மணமொன் றாயினர் - வாழ்க்கையென்னுமில்லற நன்னெறிக் - கேற்பவை நாமத்தெஞ்சுய கூறுவன்.
கட்டிலின் பெயர் - கட்டில்பா ரிமஞ்சம் பரியங்கம் பாண்டில். வி௫ியின் பெயர் - கட்டிலின்வ௫ியே யரியெனக்கழறும். பீடத்தின் பெயர் - பீடிகை தவிசுவிட்டரம் பீடம். சங்காதனத்தின் பெயர் - பத்திராதனம் ௪ங்காதன மென்ப. உரலின் பெயர் - கறையு முலூகலமுந்திட்டையுமுரலே. உலக்கையின் பெயர் - முசலமுந் தடியு முரோங்கலு முலக்கை. உறியின் பெயர் - இமிலி தூக்குச் ௪க்கஞ் ௪தருறி.
ஊஞ்சலின் பெயர் - ஊசலூஞ்ச றூரியு மாகும்.
ஏணியின் பெயர் - இறைவையுங் கடவையு மேணியாகும்.
கண்ணேணியின் பெயர் - கண்ணே ஸிப் பெயர் மால்பென்றாகும்.
அளவையின் பெயர் - கச்சமுங் கடனு மளவை யாகும். மரக்காலின் பெயர் - அம்பணந் தூம்புகா லாகலு முரித்தே.
தூக்குக்கோலின் பெயர் - நிறையே கட்டளை வாணிக னிறுப்பான் - துலையே கோலோடு தூக்குக்கோலே.
கொத்தளிப்பாயின் பெயர் - ஆரை கொத்தளிப்பாய். புற்பாயின் பெயர் - சாப்பை புற்பாய். பிரப்பம்பாயின் பெயர் - சாஇுபிரப்பம்பாய். தோற்பாயின் பெயர் - சருமந்தோற்பாய்.
தடுக்கின் பெயர் - தவிசுதடுக்கே.
குழாயின் பெயர் - தண்டுகுழாயே. பூந்தட்டின் பெயர் - பீடிகை படலிகை கோடுிகம் பூந்தட்டு.
விளக்குத்தண்டின் பெயர் - கெளூக மல்லிகை கம்ப மத்திகை - சுடர்நிலைத் தண்டெனத் தீபமு மதற்கே.
முறத்தின் பெயர் - ௪ன்னந் தட்டுச் சேட்டை *முச்்சன்முறம். சுளூன் பெயர் - சூர்ப்பஞ் சுளகே. புட்டிலின் பெயர் - இறைவை புட்டீல்.
* போகபூயி ஆதுயரிவஞ்சம், நல்லரிவஞ்சம், எமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம், இதுகருமபூமியிலாதலால் பின்னர்க்கூறினார்.
* முற்றில் எனவும் பாடம்.
கூடையின் பெயர் - வட்டிகை கூடை.
துடைப்பத்தின் பெயர் - துடைப்பஞ் சோதனி மாறலகுவாருகோல்.
நாழியின் பெயர் - வட்டிகுஞ்சம் படிநாழி யாகும். தயிர்கடைதறியின் பெயர் - தயிர்கடை தறிவெளில். தயிர்க்கோலின் பெயர் - தயிர்க்கோன் மத்தாம். காராம்பியின் பெயர் - காராம்பி யம்பி.
நீர்ப்பத்தலின் பெயர் - பத்த லம்பணம்.
கரண்டியின் பெயர் - கரண்டங் கரண்டு.
அம்மியின் பெயர் - அரைசிலை யம்மி யாகலு முரித்தே.
அம்மிக்கல்லின் பெயர் - அம்மிக் கல்குழவி.
சானையின் பெயர் - சலாவட்ட மென்பது சானையாகும். சந்தனமரைகல்லின்பயர் - சாணஞ் சிலாவட்டஞ் சந்தனமரைகல். நாடாவின் பெயர் - காருகர்நாடா நூனாழியாகும். இறைகூடையின் பெயர் - இடா ரிறை கூடை.
சும்மாட்டின் பெயர் - சுமடுசுடுவுஞ் சுமையடைசும்மாடே. பேராலவட்டத்தின் பெயர் - ஆலவட்ட முக்கந் தால விருந்தம்.
மற்றும்பேராலவட்டத்தின் பெயர் - கால்செய் வட்டமு மப் பெயர் கழறும்.
சற்றாலவட்டத்தின் பெயர் - சவிறியென்பது இற்றாலவட்டம். சாந்தாற்றின் பெயர் - பீலியென்பது சாந்தாற்றியாகும். சீப்பின் பெயர் - சக்க மயிர்வாரி கங்கம் €ீப்பெனல். இரிகையின் பெயர் - வட்டமும் பந்துந் தட்டுந் இரிகை. பந்தின் பெயர் - கந்துகம் பந்தெனல்.
அம்மானையின் பெயர் - அம்மனை யம்மானை.
மகளிர்விளையாட்டுக்கலத்தின் பெயர் - ஓரை யென்பது விளையாட் டொண்கலம். .
கூத்தர்கருவியின் பெயர் - கலப்பை கூத்தர் கருவியாகும். நீர்சிதறுந்துருத்தியின் பெயர் - நீர்சிதறுந் துருத்தி சிவிறி யாகும். செருப்பின் பெயர் - தொடுதோல் கழலிவை தோற்செருப்பாகும். மிதியடியின் பெயர் - பாதுகை மிதியடி பாவலு மாகும்.
மிதியடியின்மேலிட்டகொட்டையின் பெயர் - குடையே கல்லை கொட்டையதன் பெயர்.
உலைத்துருத்தியின் பெயர் - உதியத் இரி௫வை யுலைத்துருத் இப் பெயர்.
கொல்லுலைமூக்கின் பெயர் - குருகுஞ் சவையுங் கொல்லுலை மூக்கே.
சுண்ணச்சாந்தின் பெயர் - சுதையேகளபஞ் சுடுசுண்ணச்சாந்தே. நெருப்புறுவிறகின் பெயர் - ஞெ௫இழிகொள்ளிநெருப்புறுவிறகே. விறஇன் பெயர் - இந்தனங்காட்டந்துவரிவைவிறகே.
ஓமவிறஇன் பெயர் - சமிதை யோமவிறகெனச்சாற்றும்.
அரிவாண்மணையின் பெயர் - புள்ளங் கூர்வா யிரும்பரி வாண்மணை.
சுக்கின் பெயர் - நாகரஞ் சுண்டி சுக்கா கும்மே.
மிளஇஒன் பெயர் - இரங்கல் கலினை கோளக மிரியல் - காயமரீசம் கறி யிவை யிளகே.
மஞ்சளின் பெயர் - நி௪ யரிசனமே பீதங் காஞ்சனி - அரித்துர மின்னவை மஞ்சளாகும்.
அரிசியின் பெயர் - அரியே வீயந் தண்டுலமரி௫. தவிட்டின் பெயர் - முட்டைதவிடே முடைபொதியு மாகும். பெருங்காயத்தின் பெயர் - இங்குப் பெருங்காயம். குங்குலியத்தின் பெயர் - குக்கல் குங்கிலியம்.
, கடுகின் பெயர் - ஐயவிகடுகு.
உப்பின் பெயர் - இலவண முப்பாகும்.
பருப்பின் பெயர் - முதிகை முற்கம் பருப்பெனமொழிப.
அரக்கின் பெயர் - அரத்தமுந் துப்பு மரக்்கின்பெயரே.
செத்தையின் பெயர் - காடுந் துராலு மயலுஞ்செத்தை. பாடையின் பெயர் - பாடை வெள்ளிலா சந்தியுமாகும்.
தாழியின் பெயர் - அகளமுஞ் சாடியும் பதலையு மன்றித் - தளமுந் தாழியின் சாற்றிய பெயரே.
நீர்ச்சாலின் பெயர் - நிறைவட்ட மிடங்கர் நீர்ச்சா லாகும். கொப்பரையின் பெயர் - கொப்பரை கொப்பரி கடாரந் தசும்பு. குடத்தின் பெயர் - கடமு மிடங்கருந் தாழியு மிறங்கருங் - குணமு மிரும்பையுங் கும்பமுங் குடங்கரும் - குடந்தமுங் கலசமு மிடக்கருங்குடமே.
மிடாவின் பெயர் - கரீரங் குழிசி முகை தடாமிடாவே. பானையின் பெயர் - குண்டமு மிடாவுங் குழி௫ியும் பானை. தயிர்கடைதாழியின் பெயர் - குடாரு மந்்தனி வெண் டயிர்த்தாழி. கரகத்தின் பெயர் - கர்க்கரி ரகங் கன்னல் கரகம்.
மட்கலத்தின் பெயர் - கடிஞை பாத்திர மட்கல மாகும்.
தகழியின் பெயர் - இடிஞ்சில் பாண்ட லெரிசுடர்த் தகழி. குடுவையின் பெயர் - குடுவை குண்டம்.
சட்டியின் பெயர் - விசளை சட்டு.
அகலின் பெயர் - சராவஞ் சுத்திகை யிடிஞ்ச லகலென்ப.
கொள்கலத்தின் பெயர் - இடுங்கலங் கொள்கலம் பாண்ட மென்ப.
வெற்றிலையின் பெயர் - நாகவல்லிதாம்பூலம் வெற்றிலை. பாக்கின் பெயர் - கோலந் துவர்க்காய் பாகு பாக்கே.
சுண்ணாம்பின் பெயர் - சுண்ணமுநீறும் சுண்ணாம்பாகும்.
இருநீற்றின் பெயர் - பூதி யோமப்பொடி விபூதி காப்புப் - புண்ணிய சாந்தம் வெண்டாது திருநீறே.
சாணியின் பெயர் - புண்ணிய சாந்தஞ் சாணிசா ணாகம். சாம்பலின் பெயர் - அடலை வெண்பலி சாம்ப லாகும். பெட்டியின் பெயர் - மஞ்சிகம் பெட்டி.
பேழையின் பெயர் - மஞ்ிகை பேழை.
அணிகலச் செப்பின் பெயர் - கண்டிகை பீடிகை காண்டங் கடிப்ப - மன்றியுங் கோடிக மணிகலச் செப்பே.
ஆறாவது - அநுபோகவகை முற்றிற்று.
ஏழாவது - பண்பிற்செயலிற்பகுதுவகை. உள்ள நல்வகை.
குணத்தின் பெயர் - உள்ள நல்வகை யுரைக்குங்காலை - மாலையும் பெற்றியு மரபுங் இழமையும் - பாலும் விஇயும் பான்மையு மியல்புந் - தகவுந் தகுதியுந் தகைமையும் தன்மையும் - பரிசும் படியு முறையும் பண்பு - நிலையும் வண்மையு நீருஞ் சால்புங் - குணமென லதன் பெயர் கொள்கையு மாகும்.
*உள்ள நல்வகை - மனத்தினல்வகை.
உயர்வின் பெயர் - உவப்புப் புரைசே ணுன்னதந் துங்க - நிவப்பு மேடு நீள்வரி பிறங்க - லேந்த லொழுகல் போக லோச்ச - லோங்கல் வார்தலுறையுயர் வென்ப.
வலியின் பெயர் - முரணு மறமு முன்பு நோன்மையு - முரமும் பாழியு மூக்கமு மதுகையு - முடலையு மும்பலு மூரியுந் தோற்றமு - மிடலும் *மளளமுஙி் கூளியு மீடுந் - திறமு மெழிலு மெறுழுந் இண்மையும் - வயமும் விறலு மைந்துந் துப்பு - மீளியு மடலுந் தாவு மாண்மையும் - ஆற்றலுங் கோளு மிகலு மொய்ம்பும் - மதனுங்் கலியும் வலியின் பெயரே.
மாட்சமையின் பெயர் - மாணலு மாணுஞ் சால்பு மதனு - மான்றலும் வாய்த்தலு மாட்சிமை யாகும்.
கொழுமையின் பெயர் - கொழுமையுஞ் செழுமையும் வளமைமையுங் கொழுப்பே.
குளிரின் பெயர் - நளிபனி €தந் தண்ணே சதளங்் - குளிரின் பெயரே நளிருங் கூறும்.
செவ்விதின் பெயர் - செவ்வையுஞ் செப்பமுஞ் செம்மையுஞ் செவ்வனு - மிவ்வகை பிறவுஞ் செவ்விதின் பெயரே.
அறிவின் பெயர் - உணர்வு காட்ச யுரனே மேதை - தெளிவு புலனே தெருட்்ச போதம் - புத்தி ஞான மறிவெனப் புகல்வர்.
வெற்றியின் பெயர் - வலனுங் கொற்றமுங் வாகையு முல்லையுஞ்் - சயமு மாடும் புகலும் படினமும் - விசயமும் வெற்றமும் வென்றியும் வெற்றி.
செல்வத்தின் பெயர் - €ரும் வெறுக்கையும் விபவமுந் இருவு - மாவு மாக்கமும் வாழ்க்கையும் பொறியு - மாகுஞ் செல்வத் தபிதா னம்மே.
பற்றின் பெயர் - பரிவு மார்வமு மீரமும் பற்றே.
அன்பின் பெயர் - அளிநார் சங்க நேய மன்பே.
மற்றுமன்பின் பெயர் - பாச மென்றும் பேசப்படுமே.
அருளின் பெயர் - தகவுங் கருணையு மிரக்கமுந் தயவுங் - இருபையு மபயமுங் இளாரு ளாகும்.
மனத்தின் பெயர் - முன்னமு மகமு முள்ளமு முன்னமும் - இதயமு நெஞ்சு முள்ளு மனமே.
குறிப்பின் பெயர் - சிந்தையு நினைவுந் தெளிவுந் இயானமு - மிங்கதமுங் கருத்து மெண்ணமுங் குறிப்பே.
மற்றுங்குறிப்பின் பெயர் - அங்கதுநாட்டிய மாகலு முரித்தே. குறித்தலின் பெயர் - கண்ண னுதலல் காணல் புகற- லெண்ணல் பேணல் கருதல்